இரண்டு கழகங்களிலும் “சார்கள்” அதிகம் என்று மக்களுக்குப் புரிந்துவிட்டது!! இணையத்தில் பரவும் மீம்ஸ்கள்!!

People understood that there are many "sirs" in both the clubs!! Memes that spread on the Internet!!

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த விசாரணை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்டது. அதில் அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட போது  ஞானசேகரன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த பிறகு நான் சொல்லும் சார் கூட நீ தனிமையில் இருக்க வேண்டும் என அவர் கூறி இருந்தார். இந்த செய்தி இணையத்தில் மிக வைரலக பரவியது. அதனை … Read more

கிடு கிடு என உயர்ந்தது தங்கத்தின் விலை!! இந்த வருடம் இறுதிக்குள் ரூ.90 ஆயிரத்தை தொடும்!!

The price of gold soared! It will touch Rs.90 thousand by the end of this year!!

சென்னை: தங்கம் என்றல் யாருக்குதான் அணிந்து கொள்ள ஆசை வராது. இந்த நகை அணியும் வழக்கம் ஆதிகாலம் முதல் இருந்து வருகிறது. அதன் படி ஆதிகாலத்தில் ஒரு சவரன் தங்கம் விலை இந்த காலத்து குழந்தைகளின் ஒரு நாள் உணவு வாங்கி உண்ணும் விலையாக இருந்து உள்ளது. ஆனால் தற்போது நகைகளின் விலையை கேட்டால் தலை சுட்டற வைக்கிறது. அதற்க்கு காரணம் தற்போது அனைத்து மக்களின் சேமிப்பாக தங்கம் ஒரு அங்கமாக வகிக்கிறது. இந்த நிலையில் தற்போது … Read more

திமுக வந்தா சமாளிக்கவே முடியாது.. பின்வாங்கும் எடப்பாடி!! மாஸ் திட்டத்தை கையில் எடுக்கும் பாஜக!!

DMK will not be able to deal with it..Edappadi will retreat!! BJP will take the MAS plan in hand!!

Erode By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக,பாஜக போட்டியிடுவது குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவெரா மற்றும் இ வி கே எஸ் இளங்கோவன் மறைவிற்குப் பிறகு மூன்றாவது முறையாக இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் போட்டியிடப் போகிறார்கள் யார் நிறுத்தப்படுவார் என்று கேள்வி எழுந்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் வருவதற்கு ஒரு வருடம் இருக்கும் பட்சத்தில் இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடிவிட்டால் அடுத்த கட்ட … Read more

பெண்கள் சுயதொழில் புரிய வழங்கப்படும் மானியம்!! தமிழக அரசின் சிறப்பு திட்டம்!!

Subsidy given to women for self-employment!! Tamil Nadu Government Special Scheme!!

தமிழகத்தில் உள்ள கணவனை இழந்த பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வயது முதிர் பெண்கள் போன்றவர்களுக்கு தமிழக அரசால் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவர்களுக்கு சுய தொழில் புரிவதற்கான மானியம் வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான தகுதிகள் :- ✓ நலவாரியத்தில் பதிவு செய்திருத்தல் அவசியம். ✓ வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை. ✓ குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000 ஆக இருந்தல் வேண்டும். … Read more

HMPV தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது!!அமைச்சர் மா. சுப்ரமணியன்!!

HMPV infection was diagnosed 50 years ago!! Minister Ma. Subramanian!!

நேற்று ( ஜனவரி 9 ) சட்டப்பேரவையில் HMPV தொற்று குறித்த சிறப்பு கவனம் இருப்பது தீர்மான கலந்துரையாடல் நடைபெற்றிருக்கிறது. அதில், சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது :- HMPV தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது என்றும் அதன்பின் 2001 ஆம் ஆண்டு இந்த தொற்றானது பரவியது என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 2024 ஆண்டில் 714 பேருக்கு இந்த தொற்றுக்கான சோதனை செய்த பொழுது அதில் பலருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும் … Read more

அமைச்சரின் ஆபாச வீடியோ! ஒரிஜினலே இருக்கு இறங்கி அடிக்கும் அதிமுக! கலக்கத்தில் திமுக

அமைச்சரின் ஆபாச வீடியோ! ஒரிஜினலே இருக்கு இறங்கி அடிக்கும் அதிமுக! கலக்கத்தில் திமுக

தமிழகத்தில் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி திமுக ஆதரவாளர் ஞானசேகரன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.அதிமுக,பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த சம்பவத்தில் முறையாக விசாரிக்க வேண்டும் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து போராடி வருகின்றனர். இதில் குறிப்பாக குற்றவாளி ஞானசேகரன் சம்பவத்தின் போது பெண்ணிடம் கூறிய அந்த சார் யார் என்பது குறித்த விவாதம் தற்போது பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இதை சமாளிக்க … Read more

சாதாரண நாளிலே, ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை தாறுமாறு!! இதில் பொங்கல் பண்டிகை என்றால் சும்மாவா!!

On normal days, ticket prices on omni buses drop!! In this Pongal festival is idle!!

இந்த வருடத்தில் பொங்கல் விடுமுறையானது, ஜனவரி 14 முதல் 19 வரை தொடர்ச்சியாக ஆறு நாட்கள் உள்ளது. இந்த விடுமுறைக்கு கண்டிப்பாக பலரும், அவரவர் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதன்படி போன மாதம் முதலே, விடுமுறை நாட்களுக்காக இயக்கப்படும் பேருந்துகளும், அதன் பயண சீட்டுகளின் முன்பதிவும் ஆரம்பமாயின. ஆரம்பித்த முதல் வாரமே அனைத்து சீட்டுகளும் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. மேற்கொண்டு பேருந்துகளை இயக்கவும் தமிழக அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சூழ்நிலை இப்படி இருக்க ஆம்னி பேருந்துகளின் ஆட்டம் … Read more

முன்கூட்டியே அனுப்பப்பட்ட மகளிர் உரிமை தொகை!! அதிரடி வரவேற்பு!!

Women's rights amount sent in advance!! Action welcome!!

தமிழகத்தில் மாதந்தோறும் மகளிருக்கு, மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது, குறிப்பாக ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றது. இந்த மாதம் 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை என்பதால், எப்பொழுது வரும் என்று பலரும் எதிர்பார்த்து காத்து இருந்தனர். அதனால், மாநில அரசும் மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே தர ஏற்பாடு செய்து வந்துள்ளது. ஏனென்றால், இந்த வருட பொங்கல் தொகுப்பில் நிதி நெருக்கடி காரணமாக ஆயிரம் … Read more

விஜயகாந்த் சார் என் கையை விடவில்லை.. வர மனமே இல்லை !! ரோபோ சங்கர் நெகிழ்ச்சி!!

Vijayakanth sir did not let go of my hand

விஜயகாந்த் சார் இறந்து ஒரு வருடங்கள் ஆன நிலையில், ரோபோ சங்கர் அவருடனான உறவு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். சமீபத்தில் நடந்த மிகப்பெரிய இழப்பு என்றால் அது விஜயகாந்த் அவர்களின் இறப்பு தான். அவருடைய இறப்பு பலரது மனதில் நீங்கா ரணத்தை ஏற்படுத்திச் சென்றது. இவர் இவ்வளவு முக்கியமான இடத்தில் இருப்பதற்கு காரணமே அவர்தான். சக மனிதர்களுடன் நடிகர் என்று பாராமல் ஒன்றாக உடன் அமர்ந்து உண்ணுவது, முகம் சுளிக்காமல் உதவி செய்வது, இன்முகத்தோடு உபசரிப்பது ஆகியவை … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக விரும்பவில்லை!! அண்ணாமலை தகவல்!!

BJP does not want to contest Erode by-election!! Annamalai Information!!

ஈரோடு: கடந்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சி திணறல் காரணமாக அனுமதிக்கப்ட்டார். மேலும்  ஒரு மாதம் காலம் மருத்துவமனையில் தங்கி இருந்த நிலையில் அவர் கடந்த மாதம் காலமானார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானாதாக அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் 5-ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஈரோடு கிழக்கு … Read more