இரட்டை இலை விவகாரம்.. ரஜினியுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு!! கூட்டணி வைப்பது குறித்து போடப்படும் முக்கிய பிளான்!!

Double leaf issue.. OPS sudden meeting with Rajini!! The main plan to make an alliance!!

ADMK: போயஸ்கார்டன் ரஜினி இல்லத்தில் பன்னீர் செல்வம் திடீரென்று சந்தித்துள்ளார். அதிமுகவின் இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்பதுதான் காரசார விவாதமாக தற்சமயம் உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளதால் தற்பொழுது இபிஎஸ் ஓபிஎஸ் என இரு பக்கமும் தங்களது வாதத்தினை தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமியோ தேர்தல் ஆணையம் உட்கட்சி வழக்குகளில் தலையிட முடியாது அதற்கு அதிகாரமும் இல்லை என்று கூறியுள்ளார். அதிமுகவின் சில வரைமுறைகளுக்கு மாறாக தன்னை வெளியேற்றம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி … Read more

பொங்கல் பரிசு தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்!! முதலமைச்சருக்கு வலியுறுத்திய முன்னாள் அமைச்சர்!!

Rs.30 thousand should be given as Pongal prize!! The former minister urged the Chief Minister!!

2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்பொழுது உள்ள காலகட்டத்தின்படி பொங்கல் பரிசு தொகப்புடன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார். இதற்கான காரணம், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் பொழுது தற்பொழுது உள்ள முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். அந்த காலகட்டத்தில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் … Read more

“இதெல்லாம் பாஜக ஸ்கெட்ச்” அண்ணே சாஞ்சிடாதீங்க.. விஜய்க்கு விசிக சார்பாக போன அட்வைஸ்!!

Advice for Vijay!!

  அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலை வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக மாற்றுக் கட்சியை சேர்ந்த அனைவரும் தொடர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டதுடன் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து இது குறித்து பேசி உள்ளார். ஆனால் இவர்களின் சந்திப்பு சம்பந்தமான அரசியல் சார்ந்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியவரே நேரில் சந்திப்பது சரிதானா … Read more

இனி அதிமுக-வில் எடப்பாடிக்கு வேலையே இல்லை.. கை மாறும் இரட்டை இலை!! பாயிண்ட்டை பிடித்த ஓபிஎஸ்!!

OPS that caught the point!

ADMK: அதிமுக ஆவணத்தின் அடிப்படியில் இரட்டை இலை சின்னம் தனது தான் சொந்தம் என பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதிமுக இரட்டை இலை சம்பந்தமான வழக்கு குறித்த வழக்கை நான்கு வாரங்களுக்குள் முடிக்குமாறு உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் என இருவரும் நேரில் ஆஜராகி பதிலளித்தவுடன், தங்கள் கருத்தை எழுத்து பூர்வமாகவும் தாக்கல் செய்துள்ளார். அதில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை … Read more

சித்ராவின் அப்பா சொன்ன கடைசி வார்த்தை!! தற்கொலை செய்ய இது தான் காரணம்!!

The incident of late VJ Chitra's father hanging himself at home has created a lot of excitement

VJ Chitra: மறைந்த விஜே சித்ராவின் தந்தை வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமாகி சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. தமிழக சின்னத் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தார். மேலும், அவர் வெள்ளித் திரைக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் அப்போது ஏற்பட்டு இருந்தது இந்த தொலைக்காட்சி தொடர்களை பார்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் நடிகை சித்ரா தற்கொலை செய்தி வெளியானது. … Read more

இந்த வங்கி கணக்குகள் எல்லாம் முடக்கப்படும்!! எச்சரிக்கை விடுத்த ரிசர்வ் வங்கி!!

RBI notification for reactivation of bank accounts

Reserve Bank: செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை ரீ ஆக்டிவேட் செய்ய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி வங்கி முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சமீப காலமாக தொலைபேசி அழைப்புகள் மூலம் சைபர் கிரைம் மோசடி குறித்து எச்சரிக்கை மத்திய தொலை தொடர்பு துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு பத்தாண்டு வருகையை முன்னிட்டு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது மூன்று … Read more

மன்னிப்பு கேட்டாலும் ஏற்க மாட்டேன்!! சீமானை டென்ஷன் ஆக்கி திருச்சி டிஐஜி!!

Trichy DIG Varun Kumar has said that even if Seeman apologizes, he will not accept it

DIG Varun Kumar: சீமான் மன்னிப்பு கேட்டாலும் ஏற்க மாட்டேன் திருச்சி டிஐஜி வருண் குமார் தெரிவித்து இருக்கிறார். திருச்சி மாவட்டத்தின் முன்னாள் எஸ்.பி.,யாக இருந்தவர் வருண் குமார்.  நாம் தமிழர் கட்சியினர் தன்னையும் தன் குடும்பத்தினர் மீது சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டை முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. வருண் குமார்  கொடுத்த மனுவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் இருக்கும் … Read more

சூரியின் உணவத்தில் சுத்தம் இல்லை!! சீல் வைக்க கலெக்டரிடம் கோரிக்கை!!

A petition has been submitted to the Madurai Collector to seal actor Suri's Amman restaurant.

Actor Suri: நடிகர் சூரியின் அம்மன் உணவகம்  சீல் வைக்க மதுரை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூரிக்கு சொந்தமாக அம்மன் உணவகம் என்ற பெயரில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயும் கடந்த 2022 ஆம் தேதி முதல் அம்மன் உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தை சீல் வைக்க மதுரை கலெக்டரிடம் வழக்கறிஞர் முத்துக்குமார் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு … Read more

தமிழகத்தில் பரவி வரும் மர்ம நோய்!! இவர்களைத்தான் முதலில் பாதிக்கும்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

Doctors warn that the incidence of walking pneumonia is increasing in Tamil Nadu

Walking pneumonia: தமிழகத்தில் வாக்கிங் நிமோனியா நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை. மழைக்காலம் முடிந்து குளிர்காலம் தமிழகத்தில் தொடங்கி இருக்கிறது. பருவ காலநிலை மாற்றத்தால்  வாக்கிங் நிமோனியா என்ற நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது சாதாரண காய்ச்சல், சளி பிரச்சினையாக இருக்காது என மருத்துவ குழுவினர் எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்கள். இந்த வாக்கிங் நிமோனியா என்பது நிமோனியா நோயை விட குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தும் நோய் ஆகும். இந்த நோய் சிறியவர்கள் முதல் … Read more

2025 ஆங்கில புத்தாண்டு: அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்கள்!!

2025 English New Year: Greetings Political Leaders!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்! பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் அமைப்போம்! என இந்நாளில் சபதமேற்போம். மக்கள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு, புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். சாதனைகளை உச்சி முகர்ந்து அங்கீகரிக்கிறோம் எனக் … Read more