இனி செல்போன் உபயோகம் செய்ய மின்சாரம் தேவையில்லை!! இதோ வந்துவிட்டது சோலார் சார்ஜர்!!

Portable Solar Charger Invention!

இனி செல்போன் உபயோகம் செய்ய மின்சாரம் தேவையில்லை!! இதோ வந்துவிட்டது சோலார் சார்ஜர்!! சமீபகாலமாக நம்மில் பலரும் சோலார் பேனலை உபயோகம் செய்ய ஆரம்பித்து விட்டோம். சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் சக்தியை சேமித்து வீடுகளில் மின் விளக்குகள், மின்விசிறி என அனைத்தையும் உபயோகிக்க பயன்படுத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி மத்திய அரசும் இது குறித்து புதிய திட்டத்தையும் அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சோலார் பேனல் கொண்டு மிதிவண்டி, இருசக்கர வாகனம், மகிழுந்து என பலவற்றை பார்க்கிறோம். இவை அனைத்தும் … Read more

அமலாக்கத்துறையின் புதிய யுக்தி!! 320 நாட்கள் சிறைவாசம் செந்தில் பாலாஜி மனு மீண்டும் ஒத்திவைப்பு!!

the-new-strategy-of-the-enforcement-department-senthil-balajis-plea-for-320-days-in-jail-adjourned-again

அமலாக்கத்துறையின் புதிய யுக்தி!! 320 நாட்கள் சிறைவாசம் செந்தில் பாலாஜி மனு மீண்டும் ஒத்திவைப்பு!! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததற்கு அமலாக்கத்துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையில் 3000 பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்பட்டு, செந்தில் பாலாஜிக்கு நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டு இன்றுவரை ஜாமீன் கிடைக்காமல் போராடி … Read more

TNEB Bill: இனி வாட்ஸ் ஆப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

tnEb Bill

TNEB Bill: தமிழகத்தில் இனி மின்சார கட்டணத்தை whatsapp மூலம் செலுத்திக் கொள்ளலாம் என்று தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழக மக்கள் மின் கட்டணத்தை கட்டுவதற்கான சிரமத்தை குறைத்து தமிழக மின்சார வாரியம் இவ்வாறான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மின் கட்டணம் செலுத்துவது சுலபமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாட்ஸ் அப்பில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர்களால் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏனையவர்கள் இதனை பயன்படுத்த முடியாது. … Read more

பலியான சிறுவன்! பரபரப்பில் நான்கு மாவட்டங்கள்! தயார் நிலையில் மீட்பு படை!

பலியான சிறுவன்! பரபரப்பில் நான்கு மாவட்டங்கள்! தயார் நிலையில் மீட்பு படை!

கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலிகுமரி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்த அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து நான்கு மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் என்ற அடிப்படையில் 300 வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் நான்கு மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களில் தலா 90 வீரர்கள் … Read more

கதிகலங்க வைக்குமா புதிய கொரோனா? 100 பேரை தாக்கிய ஃபிலிர்ட்!

கதிகலங்க வைக்குமா புதிய கொரோனா? 100 பேரை தாக்கிய ஃபிலிர்ட்!

உலக நாடுகளை புரட்டி போட்ட கொரோனா வைரஸின் புதிய வகைகள் தொடர்ந்து மக்களை ஆழ்த்தி கொண்டுதான் இருக்கிறது. தற்போது கொரோனாவின் புதிய வகையான ஃபிலிர்ட் வகையான கேபி2 வைரஸால் இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் சுமார் 100 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எங்கிருந்து வந்தது இந்த ஃபிலிர்ட் – கேபி2? கொரோனா வைரஸின் வகையான ஓமிக்ரானின் துணை வகை தான் இந்த கேபி2 வைரஸ் எனும் ஃபிலிர்ட். இந்த வைரஸ் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் நாளுக்கு நாள் … Read more

ரெட் அலெர்ட் வாபஸ்… ஆனால், மே 21 வரை… தமிழக மக்களே உஷார்!

ரெட் அலெர்ட் வாபஸ்... ஆனால், மே 21 வரை... தமிழக மக்களே உஷார்!

#| #### மே 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு (ஆரஞ்சு எச்சரிக்கை) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் … Read more

இனி 100 யூனிட் இலவச மின்சாரம் கிடையாதா? முற்றுப்புள்ளி வைத்த மின்சார வாரியம் விளக்கம்!

A subsequent turn in the electricity bill calculation method! The update released by the Tamil Nadu government!

100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான வருந்திகளுக்கு தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து கள அளவிலான அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக சமூகவகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது. அந்த செய்தியில், அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள வீடுகளில் அவசரத் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும், ஏதேனும் வீட்டு வளாகத்தில் ஒருவரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்தால் அவை … Read more

மாணவர்களே உங்களுக்கான ஹேப்பி நியூஸ்!! நடிகர் விஜயை சந்திக்க தயாராகுங்கள் !!

happy-news-for-you-students-get-ready-to-meet-actor-vijay

மாணவர்களே உங்களுக்கான ஹேப்பி நியூஸ்!! நடிகர் விஜயை சந்திக்க தயாராகுங்கள் !! நடிகர் விஜய் வரும் 2026 சட்டசபை தேர்தலில் களம் இறங்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அதற்கான வேலையில் உறுப்பினர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறார் குறிப்பாக வெள்ள நிவாரண நிதி பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று உதவி புரிந்தார். பள்ளி மாணவர்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் மாநில அளவிலும் … Read more

Savukku Shankar: சவுக்கு சங்கர் கருத்து எங்களுக்கு உடன்பாடு இல்லை.. ரெட் பிக்ஸ்..!

Savukku Shankar

Savukku Shankar: தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளவர்தான் சவுக்கு சங்கர். இவரை கடந்த 30 ஆம் தேதி Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் ரெட் பிக்ஸ் ஊடகம் (Red Pix 24×7 YouTube channel) சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தது. இந்த நேர்காணலை ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார். இந்நிலையில் ரெட் பிக்ஸ் youtube சேனலுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில் பெண் காவலர்களை … Read more

ஜி.வி. பிரகாஷ்-சைந்தவி காதலில் விரிசல் ஏற்படுத்திய நடிகை!! அந்த நடிகரின் தலையீட்டால் விவாகரத்து முடிவு!!

G.V. Prakash-Chaindavi is the actress who caused a crack in love!! Divorce ended with the actor's intervention!!

ஜி.வி. பிரகாஷ்-சைந்தவி காதலில் விரிசல் ஏற்படுத்திய நடிகை!! அந்த நடிகரின் தலையீட்டால் விவாகரத்து முடிவு!! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்,நடிகைகளின் தொடர் விவாகரத்து சம்பவங்கள் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இதில் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்த பிரபலங்களே விவாகரத்து பெற்று வருகின்றனர். இயக்குநர் ஏ.எல் விஜய்-அமலா பால்,தெலுங்கு நடிகர் நாக சைதன்யா-சமந்தா,தனுஷ் – ஐஸ்வர்யாவை தொடர்ந்து பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி ஜோடி விவாகரத்து பெற இருக்கிறது. திரைத்துறையில் முன்னணி பாடகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி … Read more