திருவண்ணாமலை கிரிவலம்!! லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!!

Bank Pensioners, Pension, State Government, Central Government, Notification,

திருவண்ணாமலை கிரிவலம்!! லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!! திருவண்ணாமலை என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அருணாசலேஸ்வரர் கோவில் தான். இங்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். அந்த வகையில், இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 3.20  அளவில் தொடங்கி இன்று அதிகாலை ஒரு மணி அளவில் முடிவடைந்து இருக்கிறது. நேற்று முதல் திருவண்ணமலையில் சுமார் பதிமூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு கிரிவலம் சென்றடைந்தைனர். கிரிவலத்திற்கான பாதை மொத்தம் … Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு!! இனிமே உங்கள் ரயில் டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மாற்றலாம்!!

Attention train passengers!! Now you can transfer your train ticket to someone else's name!!

ரயில் பயணிகள் கவனத்திற்கு!! இனிமே உங்கள் ரயில் டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மாற்றலாம்!! இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இனி பயணிகள் அனைவரும் டிக்கெட் முன் பதிவு செய்யவதற்கான சில மாற்றங்களை இந்திய ரயில்வேதுறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் பலர் தங்கள் பயணிப்பதற்காக  டிக்கெட்களை முன்பதுவு செய்கின்றனர் ஆனால் சில சமயங்களில் அவர்களால் பயணிக்க முடியாத சூழல் ஏற்படுகின்றது.இதனால் … Read more

ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்!!

Happy news for train passengers!! Special trains for Diwali!!

ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்!! இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். இவ்வாறு சாமானிய மக்கள் அதிக அளவில் ரயில் பயணம் செய்து வருகின்றனர். இதில் வழங்கப்படும் குறைவான … Read more

தருமபுரி மாவட்டத்தில் நாளை விடுமுறை… ஆட்சியர் அதிரடி உத்தரவு…

தருமபுரி மாவட்டத்தில் நாளை விடுமுறை... ஆட்சியர் அதிரடி உத்தரவு...

தருமபுரி மாவட்டத்தில் நாளை விடுமுறை… ஆட்சியர் அதிரடி உத்தரவு…   தருமபுரி மாவட்டத்தில் நாளை அதாவது ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்தா ஆட்சியர் சாந்தி அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு நாளை அதாவது ஆகஸ்ட் 3ம் தேதி கொண்டாடப் படவுள்ளது. ஆடி 18ம் தேதியை தான் ஆடி பெருக்கு என்று தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். ஆடி பெருக்கு கொண்டாடப்படும் நாளான ஆடி 18ம் தேதி மக்கள் அனைவரும் தங்களின் … Read more

சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி!! இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!!

Traffic change in these areas today!! Independence Day Rehearsal Program Begins!!

சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி!! இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!! இந்தியா முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள கோட்டையில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி வரும் நான்காம் தேதி, பத்தாம் தேதி மற்றும் பதிமூன்றாம் தேதி ஆகிய மூன்று நாட்களில் நடைபெற இருக்கிறது. எனவே, இந்த மூன்று நாட்களும் ஒத்திகை நிகழ்ச்சிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது காலை ஆறு … Read more

நிறுவனங்களில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய!! புதிய சட்டம்!! 

நிறுவனங்களில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய!! புதிய சட்டம்!! 

நிறுவனங்களில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய!! புதிய சட்டம்!! காலகட்டத்தில் இளைஞர்கள் படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்லாமல் கிடைத்த வேலைக்கு சென்று சேர்க்கிறார்கள். கிடைத்த வேலைக்கு சென்று கொண்டே படித்த வேலை ஏதேனும் இருக்கிறது என்று தேடி அலைகிறார்கள். மேலும் கிடைத்த வேலைக்கு செல்லும் போது பட்டப்படிப்பு சான்றிதழ் கொடுத்து ஓராண்டுக்கு பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொள்வார்கள். மேலும் அந்த வெயிட் பணிக்கு சென்று பாதையில் நிற்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையை அவர்களுக்கு செலுத்த … Read more

இனி ரயிலில் இதையெல்லாம் எடுத்துக்கிட்டு போகக்கூடாது!! மீறி செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!!

இனி ரயிலில் இதையெல்லாம் எடுத்துக்கிட்டு போகக்கூடாது!! மீறி செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!!

இனி ரயிலில் இதையெல்லாம் எடுத்துக்கிட்டு போகக்கூடாது!! மீறி செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!! பொதுமக்கள் பலருக்கு ரயிலில் பயணம் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்றாக அமைந்துள்ளது ஏனென்றால் ரயில் பயணம் தான் எப்பொழுதும் மிகவும் சௌகரியமாக அமையும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் கார் விமானம் போன்றவற்றில் பயணிப்பதை விட ரயிலில் பயணம் செய்வதை தான் மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.இவ்வாறு ரயில் பயணம் என்பது அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஒன்றாகவே அமைகின்றது. இந்த ரயிலில் தொலைதூரம் … Read more

விரைவில் நடிகர் கவினுக்கு டும் டும் டும்… இவர்தான் மணப் பெண்ணா!!

விரைவில் நடிகர் கவினுக்கு டும் டும் டும்... இவர்தான் மணப் பெண்ணா!!

  விரைவில் நடிகர் கவினுக்கு டும் டும் டும்… இவர்தான் மணப் பெண்ணா…   நடிகர் கவின் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தற்பொழுது தகவல்கள் பரவி வருகின்றது.   விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த நடிகர் கவின் நட்புனா என்னானு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு பெரிதும் கை கொடுக்கவில்லை.   இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் … Read more

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 1 சதவீதம் குறைவு… டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியீடு…

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 1 சதவீதம் குறைவு... டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியீடு...

  டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 1 சதவீதம் குறைவு… டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியீடு…   பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களின் மொத்த விற்பனையில் 1 சதவீதம் குறைந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.   டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய புதிய வாகனங்களை தயாரித்து விற்பனைக்காக அறாமுகப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனையானது ஜூன் மாதத்தில் 1 சதவீதம் குறைந்துள்ளது.   … Read more

கடந்த 15 ஆண்டுகளில் 1705 பேர் உடல் உறுப்பு தானம்… மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி…

கடந்த 15 ஆண்டுகளில் 1705 பேர் உடல் உறுப்பு தானம்... மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி...

  கடந்த 15 ஆண்டுகளில் 1705 பேர் உடல் உறுப்பு தானம்… மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி…   கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் 1705 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளதாக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.   சென்னையில் உள்ள இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.   … Read more