சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா: ஆளுநர் மற்றும் அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு!

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா: ஆளுநர் மற்றும் அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு!

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா: ஆளுநர் மற்றும் அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு! ஆளுநருக்கும் சித்த மருத்துவத்திற்கும் என்ன சண்டையோ தெரியவில்லை சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவிற்கு இரண்டாவது முறையாக விளக்கம் அளிக்கப்பட்டும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 2021 ஆம் ஆண்டு சித்த மருத்துவ பல்கலைக்கழத்திற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்ட நிலையில், பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுருக்கு … Read more

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: நாளை பரிசீலிக்கப்படுமா?

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: நாளை பரிசீலிக்கப்படுமா?

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: நாளை பரிசீலிக்கப்படுமா? அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமனம் செய்த அதிமுக பொது குழுவின் தீர்மானங்களுக்கு அங்கீகாரம் வழங்க உத்தரவிட கோரி இபிஎஸ் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதனை கடந்த வாரம் விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் 10 நாட்களுக்குள் இது குறித்து பரிசீலிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றம் விதித்திருந்த பத்து நாள் கெடு வரும் சனிக்கிழமை உடன் முடிவடைகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமையில் … Read more

தற்கொலை செய்து கொண்ட முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் மிது வழக்கு பதிவு!

தற்கொலை செய்து கொண்ட முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் மிது வழக்கு பதிவு!

தற்கொலை செய்து கொண்ட முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் மிது வழக்கு பதிவு! தற்கொலை செய்து கொண்ட முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி 16 மாதங்களுக்குப் பிறகு வழக்கு பதிவு செய்துள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக 220 சதவீதம் சொத்துக்களை சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்க பதிவு. லஞ்சம் பெற்றுக் கொண்டு சொத்துக்களை குவித்ததால், யார் யார் லஞ்சம் கொடுத்தார்கள் லஞ்சத்தில் … Read more

நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாத தாசில்தாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாத தாசில்தாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாத தாசில்தாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திக்கேயன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாத அம்பாசமுத்திரம் தாசில்தாருக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவதில்லை அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது … Read more

முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு இடையே நடந்த கடும் வாக்குவாதம்

முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு இடையே நடந்த கடும் வாக்குவாதம்

முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு இடையே நடந்த கடும் வாக்குவாதம் தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறித்து தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடையே கடும் விவாதம் நடைப்பெற்றது. சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர், கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது ஒருலட்சத்து 90 என இருந்த மகப்பேறு இறப்பு எண்ணிக்கை, படிப்படியாக குறைத்து 2021 ஆம் ஆண்டு 54 ஆக … Read more

திமுக அரசை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம்! அண்ணாமலை ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை

திமுக அரசை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம்! அண்ணாமலை ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை

திமுக அரசை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம்! அண்ணாமலை ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாஜக மற்றும் திமுக இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வுக்கான காரணமாக பார்க்கப்படுவது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியலை குறித்த வார்த்தை போர் தான் டாப் கியரில் முழு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அண்ணாமலையிடம் திமுகவும், திமுகவிடம் அண்ணாமலையும் மாறிமாறி … Read more

தமிழ்நாட்டில் 12 பகுதிகளில் வெயில் சதம் அடித்தது! பொதுமக்கள் அவதி 

தமிழ்நாட்டில் 12 பகுதிகளில் வெயில் சதம் அடித்தது! பொதுமக்கள் அவதி 

தமிழ்நாட்டில் 12 பகுதிகளில் வெயில் சதம் அடித்தது! பொதுமக்கள் அவதி தமிழ்நாட்டில் 12 பகுதிகளில் வெயில் இன்று சதம் அடித்தது – அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.70 டிகிரி ஃபாரனிட்டை வெயில் தொட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வரக்கூடிய நிலையில் இன்று 12 பகுதிகளில் வெயில் சதம் அடித்தது. கோயம்புத்தூர் 100.76°F, தர்மபுரி 102.38°F, ஈரோடு 105.08, கரூர் பரமத்தி 106.70°F, மதுரை விமான நிலையம் 102.20°F, மதுரை நகர் 102.92°F, சேலம் 106.16°F, … Read more

எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலையில் தீ: புகை சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி!

எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலையில் தீ: புகை சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி!

எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலையில் தீ: புகை சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி! பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலையில் தீ – 30க்கும் மேற்பட்ட கிராமங்களை புகை சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஈராளச்சேரி அருகே செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கும் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து. எண்ணையை பிரித்தெடுப்பதற்காக ஆலையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் எரிந்து நாசம். தீயை அணைக்கும் … Read more

விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்து மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்து மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்து மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை! வனப்பகுதியில் விவசாய நிலங்களுக்கான மின்வேலிக்காக மின்சார திருட்டில் ஈடுபடுவோருக்கு எதிராக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மின்சார வேலியில் சிக்கி, யானைகள் பலியாவதை தடுப்பது தொடர்பாக, வனத்துறை அதிகாரிகளும், மின்துறை அதிகாரிகளும் சோதனை நடத்த பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் … Read more

ஆவடியில் மூதாட்டியை ஏமாற்றி 5 கோடி சொத்து மோசடி!

ஆவடியில் மூதாட்டியை ஏமாற்றி 5 கோடி சொத்து மோசடி!

ஆவடியில் மூதாட்டியை ஏமாற்றி 5 கோடி சொத்து மோசடி! ஆவடியில் மூதாட்டியை ஏமாற்றி 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை 75 லட்சம் பணம் இல்லாத வங்கி கணக்கு காசோலை கொடுத்து மோசடி பத்திர பதிவு செய்து ஏமாற்றிய கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு சட்டவிரோத பத்திர பதிவில் ஈடுபட்ட ஆவடி சார் பதிவாளர். பாதிக்கப்பட்ட நபருக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் வீட்டில் படுக்கையில் தொடர் மருத்துவ சிகிச்சையில் உள்ள மூதாட்டியை ஆம்புலன்ஸ் … Read more