மிரட்டல் உருட்டலுக்கு பயப்பட மாட்டேன் பாதை யாத்திரைக்கு 31 ஆயிரம் பேர் விருப்பம் – அண்ணாமலை!!

மிரட்டல் உருட்டலுக்கு பயப்பட மாட்டேன் பாதை யாத்திரைக்கு 31 ஆயிரம் பேர் விருப்பம் - அண்ணாமலை!!

சி.பி.ஐ.யில் இந்த வாரம் புகார் செய்வேன். மிரட்டல், உருட்டலுக்கு பயப்பட மாட்டேன் பாதை யாத்திரைக்கு 31 ஆயிரம் பேர் விருப்பம் அண்ணாமலை பேட்டி. டெல்லியில் 3 தினங்களுக்கு முன் அமீத்ஷாவை சந்தித்த போது கர்நாடக தேர்தல் குறித்து பேசும் போது புதிய கல்வி கொள்கை சாராம்சம் மானில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரவது தான். உள்துறை அமைச்சகத்தில் எந்த ஒரு தகவல் சொன்னாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். திமுக எந்த விசயமாக இருந்தாலும் ஆர்ப்பாட்டம், போராட்டமாக பார்க்கின்றனர். மத்திய … Read more

ஒரு வருட வாடகை கட்டவில்லை நோட்டீஸ் பெரும் நிலையில் உள்ளேன் – திரு. கே.எஸ். அழகிரி ட்வீட்!!

ஒரு வருட வாடகை கட்டவில்லை நோட்டீஸ் பெரும் நிலையில் உள்ளேன் - திரு. கே.எஸ். அழகிரி ட்வீட்!!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களின் டிவிட்டர் மற்றும் முகநூல் செய்தி. 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இருமுறை சட்டமன்ற உறுப்பினராக, ஒருமுறை மக்களவை உறுப்பினராக இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் நான், நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூபாய் 16,000 வாடகைக்கு குடியிருக்கிறேன். ஒரு வருடமாக வாடகை கட்டவில்லை என்று நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன். நான்கு ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக கூறிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை … Read more

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு!

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு!

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் தொடரப்பட்டுள்ளது. நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் தயாரித்து 2016ல் வெளியிடப்பட்ட ஆய்வுக்கூடம் என்ற படத்தின் கதையை அனுமதியின்றி பயன்படுத்தி பிச்சைக்காரன் -2 என்ற படத்தை எடுத்துள்ளதாக கூறி, ராஜகணபதி என்பவர் படத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த படத்துக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம், விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.இந்த நிலையில் பரணி … Read more

அண்ணாமலை தனிப்பட்ட முறையில் ஊழல் பட்டியல் வெளியிட்டாரா அல்லது பாஜக கட்சி தலைவர் என்கிற முறையில் வெளியிட்டாரா?? – கேபி முனுசாமி கேள்வி!!

அண்ணாமலை தனிப்பட்ட முறையில் ஊழல் பட்டியல் வெளியிட்டாரா அல்லது பாஜக கட்சி தலைவர் என்கிற முறையில் வெளியிட்டாரா?? - கேபி முனுசாமி கேள்வி!!

அண்ணாமலை தனிப்பட்ட முறையில் ஊழல் பட்டியல் வெளியிட்டாரா அல்லது பாஜக கட்சி தலைவர் என்கிற முறையில் வெளியிட்டாரா?? – கேபி முனுசாமி கேள்வி!! கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் அதிமுக தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கே பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என தெரிவித்த கருத்திற்கு பதிலளித்த கே பி முனுசாமி . அண்ணாமலை திமுக ஆட்சியின் நிர்வாகிகள் … Read more

ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ஆட்சி ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்கும் – அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்!!

ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ஆட்சி ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்கும் - அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்!!

ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ஆட்சி ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்று தான் நமது முதல்வர் ஒவ்வொரு நாளும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார். பெரம்பலூரில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் புகழாரம். பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நடை பெற்ற அரசு விழாவில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் 287 பயனாளிகளுக்கு ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் … Read more

உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய குறைகளை தீர்த்த பொதுப்பணித்துறை அமைச்சர்!! மகிழ்ச்சி வெள்ளத்தில் தொகுதி மக்கள்!!

உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய குறைகளை தீர்த்த பொதுப்பணித்துறை அமைச்சர்!! மகிழ்ச்சி வெள்ளத்தில் தொகுதி மக்கள்!!

தொகுதி மக்களை நேரில் சந்தித்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய குறைகளை தீர்த்து வைத்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு. திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட நவம்பட்டு, கல்லொட்டு, வேளையம்பாக்கம், பழையனூர் மற்றும் கண்டியாங்குப்பம் ஆகிய ஊராட்சிகளில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பொதுமக்களை நேரில் சந்தித்து பொது மக்களின் குறை தீர்வு மனுக்களை பெற்றார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் தனது தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் பொது மக்களை ஒவ்வொரு மாதம் நேரில் சந்தித்து … Read more

இரண்டு ஆண்டுகளாகியும் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றவில்லை – தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சங்க மாநில தலைவர்!!

இரண்டு ஆண்டுகளாகியும் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றவில்லை - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சங்க மாநில தலைவர்!!

இரண்டு ஆண்டுகளாகியும் அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சங்க மாநில தலைவர் மணிமேகலை கரூரில் பேட்டி. கரூர் மாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு சார்பில் மத்திய மண்டலம் மற்றும் மேற்கு மண்டல நிர்வாகிகளுக்கு இயக்க பயிலரங்கம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இன்று தொடங்கிய பயிலரங்கத்தில் கல்விக் கொள்கை, எதிர்கொள்ளும் சவால்கள், அறிய வேண்டிய அரசாணைகள் … Read more

அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி-கல்வித்துறை அறிவிப்பு!

அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி-கல்வித்துறை அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பகுதிகளில், அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக் கல்வி ஆணையர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு , இலவச சீருடை, இலவச பாட புத்தகங்கள் , இலவச நோட்டு புத்தகங்கள் என பலவகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும். ஆனாலும் அரசு பள்ளிகளில் … Read more

தனியார் கல்வியியல் கல்லூரி மீது நீதிமன்றம் கடும் குற்றச்சாட்டு!

தனியார் கல்வியியல் கல்லூரி மீது நீதிமன்றம் கடும் குற்றச்சாட்டு!

விருதுநகர் கலசலிங்கம் கல்லூரிக்கு ரூ5 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தனியார் கல்வியியல் கல்லூரி மீது நீதிமன்றம் கடும் குற்றச்சாட்டு. எந்த அனுமதியும் இல்லாமல் ஆசிரியர் பயிற்சி என மாணவர்கள் சேர்க்கை நடத்தியுள்ளது கல்லூரி நிர்வாகம். மாணவர்களிடம் மனசாட்சி இல்லாமல் கட்டணம் வசூல் செய்துள்ளனர். ஏமாறும் மாணவர்கள் மூலம் தனது வங்கிக் கணக்கை செழிப்பாக்கி வைத்துள்ளது கல்வி நிறுவனம். பாதிக்கப்பட்ட 100 மாணவர்களும் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்யலாம். 100 மாணவர்களின் … Read more

முடக்கப்படும் சீரியல்கள்.. உருவாகும் பெரும் ஆபத்து!! 

முடக்கப்படும் சீரியல்கள்.. உருவாகும் பெரும் ஆபத்து!! 

முடக்கப்படும் சீரியல்கள்.. உருவாகும் பெரும் ஆபத்து!! தற்போது சீரியல் பார்க்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீரியலில் காட்டப்படும் கருத்துக்களும் கதைப்போக்குகளும் மிகவும் பிற்போக்குத்தனமாய் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளான ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி, கலைஞர் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் காலை முதல் இரவு வரை சீரியல்களே அதிகம் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. சீரியல்களை பார்ப்போர் எண்ணிக்கையும் முன்பே விட தற்போது அதிகரித்தே உள்ளது. ஆண்களும் இளைஞர்களும் கூட … Read more