மின்சாரம் தாக்கி யானைகள் இறக்கும் நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வனத்துறையும் மின்சார துறையும் இணைந்து கூட்டு களத்தணிக்கை மேற்கொள்ளப்படும்!

மின்சாரம் தாக்கி யானைகள் இறக்கும் நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வனத்துறையும் மின்சார துறையும் இணைந்து கூட்டு களத்தணிக்கை மேற்கொள்ளப்படும்!

மின்சாரம் தாக்கி யானைகள் இறக்கும் நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வனத்துறையும் மின்சார துறையும் இணைந்து கூட்டு களத்தணிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர்‌ மதிவேந்தன் பேரவையில் தெரிவித்துள்ளார். வனத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மதிவேந்தன், தமிழகத்தில் 2800 யானைகள் உள்ளதாகவும். யானைகள் காலங்காலமாக பயன்படுத்திய வலசைப் பாதைகளில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் மற்றும் தடைகளினாலே யானைகள் தடம்மாறி விவசாய நிலங்களுக்குள் வருகிறது. யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தபோது மின்சாரம் தாக்கி … Read more

மெரினா உலகத்தரம் வாய்ந்த வணிக மையம்!

மெரினா உலகத்தரம் வாய்ந்த வணிக மையம்!

மெரினா உலகத்தரம் வாய்ந்த வணிக மையம்!! சென்னை மெரினாவில் உலகத்தரம் வாய்ந்த வணிக மையம் உட்பட இரண்டு முத்தியை திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக வீட்டு வசதி வாரிய கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள 25.16 ஏக்கர் நிலப்பரப்பில் உலகத்தரம் வாய்ந்த வணிகம், கடற்கரை சார்ந்த பொழுது போக்கு மற்றும் சுற்றுலா மையமாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைமை அலுவலகம் மற்றும் ஈ.வே.ரா … Read more

அம்பேத்கர் பிறந்தநாள் விழா!! 900 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் வழங்கிய விஜய் ரசிகர்கள்!!

அம்பேத்கர் பிறந்தநாள் விழா!! 900 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் வழங்கிய விஜய் ரசிகர்கள்!!

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 900 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் வழங்கிய விஜய் ரசிகர்கள். பள்ளி தலைமை ஆசிரியருக்கு அம்பேத்கர் உருவப்படத்தை வழங்கி சால்வை அணிவித்து கௌரவ படுத்திய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள். சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நீலாங்கரையில் உள்ள நடுநிலை பள்ளியில் படித்து வரும் 900 மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்க சென்னை புறநகர் மாவட்ட தலைவர் ஈ சி … Read more

ரூ.2 ஆயிரம் கடனுக்காக 2½ வயது ஆண் குழந்தையை கடத்தி வந்த தம்பதி!

ரூ.2 ஆயிரம் கடனுக்காக 2½ வயது ஆண் குழந்தையை கடத்தி வந்த தம்பதி!

ரூ.2 ஆயிரம் கடனுக்காக சக தொழிலாளியின், 2½ வயது ஆண் குழந்தையை ஜோலார்பேட்டையில் இருந்து கடத்தி வந்த தம்பதியை திருப்பூரில் போலீசார் பிடித்தனர். திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 2 வயது ஆண் குழந்தையுடன் ஒரு தம்பதி சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்தனர். இதனை ரெயில் நிலையம் முன்பு உள்ள ஆட்டோ டிரைவர்கள் பார்த்து சந்தேகப்பட்டு திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்து குழந்தையுடன் இருந்த … Read more

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம் – இரண்டாம் ஆண்டு மாணவன் கீழே விழுந்ததில் கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு சுயநினைவு இன்றி மருத்துவமனையில் அனுமதி – நான்கு மாணவர்கள் தற்காலிக சஸ்பெண்ட் – ஆறு பேர் கொண்ட குழு விசாரணை. சென்னையைச் சேர்ந்தவர் முஹம்மது இஸ்மாயில் இவரது மகன் சபிக் அகமது கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். கிருஷ்ணகிரியில் தங்கி இருந்து தினம் தோறும் … Read more

முதுகலைப் பொறியியல் நுழைவுத்தேர்வு! தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் இன்று வெளியீடு.

முதுகலைப் பொறியியல் நுழைவுத்தேர்வு! தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் இன்று வெளியீடு.

முதுகலைப் பொறியியல் நுழைவுத்தேர்வு! தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் இன்று வெளியீடு!  முதுகலைப் பொறியியல் படிப்புகளான   எம்.இ., எம்.டெக்., எம்.பிளான். ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான    தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வுவிற்கான  (டான்செட்2023 ) எழுதியவர்களின் தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 14 ந் தேதி ) வெளியிடப்படும் எனவும், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை 20 -ஆம்தேதி முதல், மே-20 ஆம் தேதி வரையில் பதிவிறக்கம் செய்துக் … Read more

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! உலமாக்களின் பிள்ளைகளுக்கு அடித்தது ஜாக்பாட்! 

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! உலமாக்களின் பிள்ளைகளுக்கு அடித்தது ஜாக்பாட்! 

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! உலமாக்களின் பிள்ளைகளுக்கு அடித்தது ஜாக்பாட்!  உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் உள்ளிட்ட 12 புதிய அறிவிப்புகளை சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்படும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களின் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு … Read more

பத்தே நாளில் அந்த நடிகரை பின்னுக்கு  தள்ளிய இளைய தளபதி! மிரண்டு போன பிரபலங்கள்!  

பத்தே நாளில் அந்த நடிகரை பின்னுக்கு  தள்ளிய இளைய தளபதி! மிரண்டு போன பிரபலங்கள்!  

பத்தே நாளில் அந்த நடிகரை பின்னுக்கு  தள்ளிய இளைய தளபதி! மிரண்டு போன பிரபலங்கள்!   இளையதளபதி விஜய் அந்த விசயத்தில் 10 நாட்களில் பிரபல நடிகரை  பின்னுக்குத் தள்ளியதால் பிரபலங்கள் மிரண்டு போயுள்ளனர். தமிழ்நாட்டில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய்.  கோலிவுட்டில் இவர் நடித்த படங்கள் எல்லாமே வசூல் வேட்டை செய்துள்ளன. விஜய்க்கு தமிழகம் மட்டும் இல்லாமல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் எது செய்தாலும் அவரது … Read more

ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை

ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை

ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை சென்னையில் அரை கிலோ ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் அருகில் ராஜஸ்தானை சேர்ந்த ராஜூ ராம் விஷ்னோய் என்பவர் 500 கிராம் ஹெராயினை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையால் கையும் களவுமாக கைது … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் திருப்பம்! ஓபிஎஸ் ஆதரவாளர் தேர்தல் ஆணையத்தில் மனு

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் திருப்பம்! ஓபிஎஸ் ஆதரவாளர் தேர்தல் ஆணையத்தில் மனு

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் திருப்பம்! ஓபிஎஸ் ஆதரவாளர் தேர்தல் ஆணையத்தில் மனு அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட சட்ட திருத்தங்கள் எதையும் ஏற்கக்கூடாது என ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர் புகழேந்தி மனு அளித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட சட்ட திருத்தங்கள் எதையும் ஏற்கக்கூடாது என ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர் புகழேந்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நேரில் மனு அளித்தார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்ததை அங்கீகரிக்க கூடாது எனவும் கோரிக்கைபல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் … Read more