டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும்- ஹசன் மெளலானா!!

டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும்- ஹசன் மெளலானா!!

கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை தவிர்க்க டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என ஹசன் மெளலானா வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா, டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சந்தைகளில் மது விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும். ஒரு மணி நேரம் நீட்டித்தால் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவது தவிர்க்கலாம் என வேண்டுகோள் விடுத்தார். இதற்கு … Read more

சென்னைக்கு 6 துணை மின் நிலையங்கள்!

சென்னைக்கு 6 துணை மின் நிலையங்கள்!

சென்னைக்கு 6 துணை மின் நிலையங்கள்!! சென்னை பெருநகர் மற்றும் சுற்றுள்ள பகுதியினுடைய மின் தேவை பூர்த்தி செய்ய 400 கிலோ வாட் 6 துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஆவடி தாம்பரம் மாநகராட்சிகளில் தொழில், வணிகம், கட்டுமானம், நகரமயமாக்கல், மற்றும் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளும், தகவல் தொழில்நுட்ப மையங்கள், மின்சாரமான வாகனங்கள் போன்ற பன்முக வளர்ச்சியால் மின் தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, … Read more

வேலூரில் 102 டிகிரியில் கொளுத்திய வெயில்!! பொதுமக்கள் அவதி!!

வேலூரில் 102 டிகிரியில் கொளுத்திய வெயில்!! பொதுமக்கள் அவதி!!

வேலூரில் 102 டிகிரியில் கொளுத்திய வெயில்!! பொதுமக்கள் அவதி!! வேலூரில் இன்று 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. செல்சியஸ்லில் 38.9 டிகிரி ஆகும். நேற்று 100.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகிய நிலையில் 2வது நாளாக இன்று 102 டிகிரி வெப்பம் பதிவாகி இருக்கிறது. வேலூரில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறனர்.

செய்தித்துறை அமைச்சர் பெயர் என்ன என கேட்ட காங் உறுப்பினர்!!

செய்தித்துறை அமைச்சர் பெயர் என்ன என கேட்ட காங் உறுப்பினர்!!

செய்தித்துறை அமைச்சர் பெயர் என்ன என கேட்ட காங் உறுப்பினர்!! சட்டப்பேரவையில் எரிசக்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா, தனது உரையின் துவக்கத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர்கள், முதலமைச்சர் , மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து வந்தார். அப்போது செய்தித்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க முற்பட்ட போது, அருகில் இருந்த உறுப்பினரிடம், செய்தித்துறை அமைச்சர் பெயர் என்ன என கேட்ட போது அவையில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!!

தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை!!

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை. ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சுமார் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அதில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக வந்த ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தைச் சேர்ந்த நத்தம் கிராமம் பகுதியில் உள்ள தெளபீக் ராஜா என்பவர். இன்று … Read more

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை ஏற்படும்_நீர்வளத்துறை அமைச்சர்!!

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை ஏற்படும்_நீர்வளத்துறை அமைச்சர்!!

“நீர்நிலைப் புறம்போக்குகளில் வீடு கட்டி வாழ்வோரை தொல்லை செய்ய வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இல்லை : ஆனால் நீர்நிலைப் புறம்போக்குகளை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை ஏற்படும்”. வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் கருத்துக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதில். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேளச்சேரி ஹசன் மௌலானா ,சென்னையில் உள்ள 6 முக்கிய ஏரிகளில் 90 சதவீதம் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. நீர்நிலை புறம்போக்கு பகுதியில் இருப்பவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை … Read more

ஜெயலலிதாவின் ஆளுமையால் கூடங்குளம் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது-முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!!

ஜெயலலிதாவின் ஆளுமையால் கூடங்குளம் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது-முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!!

கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான தொடர் போராட்டத்தால் அந்த திட்டமே முடங்கும் சூழல் ஏற்பட்ட நிலையில் ஜெயலலிதாவின் ஆளுமையால் கூடங்குளம் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேரவையில் தெரிவித்தார். மின்சாரத் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர் , வட மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை தமிழகம் கொண்டுவர தென் மாநிலங்களில் மத்திய அரசு மின் வழித்தடம் அமைக்க காரணமாக இருந்தவர் ஜெயலலிதா என்று கூறினார். கூடங்குளம் அனுவுலை பிரச்சனையை ஜெயலலிதா … Read more

ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குக- பட தயாரிப்பு நிறுவனம்!!

ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குக- பட தயாரிப்பு நிறுவனம்!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை நாளை விசாரணை எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை பிரயா பவானி சங்கர் நடித்து இயக்குனர் கதிரேசன் இயக்கியுள்ள ருத்ரன் படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது … Read more

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பழைய குற்றவாளிகள் உள்பட 19 பேர் கைது!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பழைய குற்றவாளிகள் உள்பட 19 பேர் கைது!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பழைய குற்றவாளிகள் உள்பட 19 பேர் கைது!! காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடி தடி மற்றும் பொது இடங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டவர்கள்,பெண்களை கிண்டல் செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட 19 நபர்களை ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்படி காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய பகுதிகளில் பல்வேறு குற்ற … Read more