மது விற்பனை வருவாய் முழுமையாக அரசு கஜானாவிற்கு வந்தால் நிதி பற்றாக்குறை மிகவும் குறையும்-அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன்!!

மது விற்பனை வருவாய் முழுமையாக அரசு கஜானாவிற்கு வந்தால் நிதி பற்றாக்குறை மிகவும் குறையும்-அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன்!!

மது விற்பனை வருவாய் முழுமையாக அரசு கஜானாவிற்கு வந்தால் நிதி பற்றாக்குறை மிகவும் குறையும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன், டாஸ்மாக் வருவாய் அதிகரித்துள்ளதாகவும், அனைத்து துறைகளும் டாஸ்மாக் வருவாயை மட்டுமே நம்பி இல்லாமல் மாற்று வருவாயை அரசு முயற்சிக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், விலை ஏற்றத்தினால் வருவாய் உயர்ந்திருப்பதாக … Read more

பெண்ணை கேலி செய்ததாக நரிக்குறவர் இன மக்களுக்குள் கடும் மோதல்!

பெண்ணை கேலி செய்ததாக நரிக்குறவர் இன மக்களுக்குள் கடும் மோதல்!

பெண்ணை கேலி செய்ததாக நரிக்குறவர் இன மக்களுக்குள் கடும் மோதல்! ஒருவருக்கொருவர் கற்களை கொண்டும் கவட்டை வில்லை கொண்டும் தாக்கியதில் 15க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது. சிவகங்கை பழமலை நகர் பகுதியில் நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றார்கள் இந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய தினேஷ் என்பவரின் குடும்பத்தை சேர்ந்த பெண்ணை அதே பகுதியில் வசிக்கக்கூடிய சிலர் கேலி … Read more

சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் மானியக்கோரிக்கை மீதான காரசார விவாதம்!!

சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் மானியக்கோரிக்கை மீதான காரசார விவாதம்!!

தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டு ஆயத்தீர்வை  ஊலம் 10 ஆயிஒரத்து 401 கோடி ரூபாய்க்கும், மதிப்புக்கூட்டு வரி மூலம் 33 ஆயிரத்து 697 கோடி ரூபாய் என மொத்தம் 44 ஆயிரத்து 98 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மர்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2022-22 நிதியாண்டை ஒப்பிடும் போது, 8 ஆயிரத்து 47 கோடி ரூபாய் அதிகம். சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் மானியக்கோரிக்கை … Read more

தேர்தல் வியூகத்தை தொடங்கியது திமுக!!

தேர்தல் வியூகத்தை தொடங்கியது திமுக!!

தேர்தல் வியூகத்தை தொடங்கியது திமுக!! வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்வு பணிகளை தற்போது தொடங்கியுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி … Read more

திமுக ஆட்சிக்கு வந்து 96 டாஸ்மாக் கடைகள் மூடல் – மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!!

திமுக ஆட்சிக்கு வந்து 96 டாஸ்மாக் கடைகள் மூடல் - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!!

திமுக ஆட்சிக்கு வந்து 96 டாஸ்மாக் கடைகள் மூடல் – மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!! சட்டப்பேரவையில் மின் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 96 டாஸ்மாக் மதுபான கடைகள் துறை சார்பாக மூடப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், கோவில்களில் அருகில் இருக்கக்கூடிய கடைகள் குறித்து மக்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். இரண்டு ஆண்டுகளில் 1,40,649 கள்ளச் சாராய வழக்குகள் பதிவு … Read more

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து ஏசி தலையில் விழுந்து ஊழியர் பலி!! 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து ஏசி தலையில் விழுந்து ஊழியர் பலி!! 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து ஏசி தலையில் விழுந்து ஊழியர் பலி!! மூன்றாவது மாடியில் புது அறை புணரமைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஊழியர்களின் கவனக்குறைவால் ஏசி கழண்டு விழுந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(62). இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னிசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் இன்று மதியம் 2 … Read more

குப்பை மேடாக காட்சியளிக்கும் சேப்பாக்கம் மைதானம்!! தூய்மை பணியாளர்கள் மக்களுக்கு வைத்த ரெக்வஸ்ட்!!

குப்பை மேடாக காட்சியளிக்கும் சேப்பாக்கம் மைதானம்!! தூய்மை பணியாளர்கள் மக்களுக்கு வைத்த ரெக்வஸ்ட்!!

குப்பை மேடாக காட்சியளிக்கும் சேப்பாக்கம் மைதானம்!! தூய்மை பணியாளர்கள் மக்களுக்கு வைத்த ரெக்வஸ்ட்!! மைதானத்திற்கு உள்ளே உள்ள இருக்கைக்கு இடையில் இருக்கும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் கொடிகளையும் அப்புறப்படுத்தி வருகின்றனர். சென்னையில் சிஎஸ்கே – இராஜஸ்தான் இராயல்ஸ் இரு அணிகளும் மோதுகின்றன. இதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர். இதனால் உற்பத்தியாகும் குப்பைகளை அகற்ற கூடுதல் தூய்மை பணியாளர்களை சென்னை மாநாகராட்சி நியமித்துள்ளது. மைதானத்திற்குள்ள உள்ளே உள்ள இருக்கைக்கு இடையில் உள்ள குப்பைகளை … Read more

அதிகரித்து வரும் கொரோனா!! மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியை தொடக்கிய சீரம் நிறுவனம்!!

அதிகரித்து வரும் கொரோனா!! மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியை தொடக்கிய சீரம் நிறுவனம்!!

அதிகரித்து வரும் கொரோனா!! மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியை தொடக்கிய சீரம் நிறுவனம்!! இது தொடர்பாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயலக அதிகாரி ஆதார் பூனாவாலா கூறியது அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கோவோவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி சுமார் 6 மில்லியன் இருப்பில் உள்ளது. எனவே இளைஞர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். அடுத்த 90 நாட்களுக்குள் 6 முதல் 7 … Read more

முக்கிய உண்மை தகவல்களை சசிகலாவும் அப்பல்லோ மருத்துவமனையும் மறைத்துள்ளது- ஆறுமுகசாமி ஆணையம்!!

முக்கிய உண்மை தகவல்களை சசிகலாவும் அப்பல்லோ மருத்துவமனையும் மறைத்துள்ளது- ஆறுமுகசாமி ஆணையம்!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது, உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சமீபத்தில் தன் அறிக்கையை அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக … Read more

நவீன வசதிகளோடு கூடிய ஸ்மார்ட் மீட்டர்!! அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு!!

நவீன வசதிகளோடு கூடிய ஸ்மார்ட் மீட்டர்!! அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு!!

நவீன வசதிகளோடு கூடிய ஸ்மார்ட் மீட்டர்!! அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு!! எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்து பேசினார். அப்போது பேசிய அவர், “ஸ்மார்ட் மீட்டர் என்பது நவீன காலத்திற்கு ஏற்ப புதிய வடிவமைப்போடு அமைக்க வேண்டும் என்பது மின்சார வாரியத்தினுடைய இலக்கு. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத அளவிற்கு புதிய வடிவமைப்போடு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான … Read more