பிரதமர் வேட்பாளராக முதல்வர் ஸ்டாலின் ஏன் இருக்கக்கூடாது? முன்னாள் முதல் மந்திரி பரபரப்பு பேச்சு! 

பிரதமர் வேட்பாளராக முதல்வர் ஸ்டாலின் ஏன் இருக்கக்கூடாது? முன்னாள் முதல் மந்திரி பரபரப்பு பேச்சு! 

பிரதமர் வேட்பாளராக முதல்வர் ஸ்டாலின் ஏன் இருக்கக்கூடாது? முன்னாள் முதல் மந்திரி பரபரப்பு பேச்சு!  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடாது என முன்னாள் முதல் மந்திரி கூறியுள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மார்ச் 1ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உரையாற்ற இருக்கிறார். இந்த … Read more

திமுகவுடன் பாமக கூட்டணியா? அன்புமணி சொன்ன பதில்!

திமுகவுடன் பாமக கூட்டணியா? அன்புமணி சொன்ன பதில்!

திமுகவுடன் பாமக கூட்டணியா? அன்புமணி சொன்ன பதில்! சேலத்தில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இரும்பாலையை தனியார் மயமாக்க விடமாட்டேன் என்று தெரிவித்தார். சேலம் மாநகரில் 3 தலைமுறையாக பாதாள சாக்கடை திட்டம் நிறைவடையாமல் உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். என்.எல்.சி நிறுவனத்தின் விரிவாக்கப் பணிக்காக நிலம் … Read more

இந்த சிம் வைத்திருப்பவர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி! ரீசார்ஜ் கட்டணம் பல மடங்கு உயர்வு!

Shocking news for SIM holders! Recharge fee increased several times!

இந்த சிம் வைத்திருப்பவர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி! ரீசார்ஜ் கட்டணம் பல மடங்கு உயர்வு! ஏர்டெல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான சுனில் மெட்டல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் ஏர்டெல் நிறுவனம் எப்போது மொபைல் போன் மற்றும் டேட்டா கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஏர்டெல் நிறுவனத்தின் குறைந்தபட்ச ரீசார்ஜ் ஆனது 28 நாட்கள் வேலிடேட் சேவையை 299 இருந்து சுமார் 57 சதவீதம்  அதிகரித்து 155 ஆக நிர்ணயம் செய்தது. … Read more

பொன்னியின் செல்வன்-2 திட்டமிட்டபடி இந்த தேதியில் வெளியாகும்! படக்குழு வெளியிட்ட உறுதியான அறிவிப்பு!

பொன்னியின் செல்வன்-2 திட்டமிட்டபடி இந்த தேதியில் வெளியாகும்! படக்குழு வெளியிட்ட உறுதியான அறிவிப்பு!

பொன்னியின் செல்வன்-2 திட்டமிட்டபடி இந்த தேதியில் வெளியாகும்! படக்குழு வெளியிட்ட உறுதியான அறிவிப்பு!  மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 படத்தின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் கல்வி கிருஷ்ணமூர்த்தியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். மணிரத்தினம் இயக்கிய இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது. கடந்த ஆண்டு படத்தின் முதல் பாகம் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்தது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மார்ச் மூன்றாம் தேதி இணையதளத்தில் வெளியீடு!

An important announcement issued by the Department of Examinations for the students writing the public examination! Released on the website on the third of March!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மார்ச் மூன்றாம் தேதி இணையதளத்தில் வெளியீடு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலுக்கு பிறகு தற்போது தான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டது. அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி இரண்டாம் தேதி தான் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. … Read more

போலி டாக்டர் பட்டம் விவகாரம்!  உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் திட்டவட்ட அறிவிப்பு! 

போலி டாக்டர் பட்டம் விவகாரம்!  உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் திட்டவட்ட அறிவிப்பு! 

போலி டாக்டர் பட்டம் விவகாரம்!  உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் திட்டவட்ட அறிவிப்பு!  போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, தனியார் அமைப்பு ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு முத்திரையுடன் விழா ஒன்றினை நடத்தி 35 பேருக்கு போலியாக  கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இசையமைப்பாளர் தேவா, காமெடி நடிகர் வடிவேலு உள்ளிட்ட இந்த … Read more

இபிஸ்ஸுக்கு எதிராக மேலிடம் போட்ட பக்கா பிளான்! சுதாரித்து கொள்வாரா எடப்பாடி?

இபிஸ்ஸுக்கு எதிராக மேலிடம் போட்ட பக்கா பிளான்! சுதாரித்து கொள்வாரா எடப்பாடி?

இபிஸ்ஸுக்கு எதிராக மேலிடம் போட்ட பக்கா பிளான்! சுதாரித்து கொள்வாரா எடப்பாடி? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் அறிவித்து எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதன் பிறகு தான் எடப்பாடி பழனிசாமி சற்று நிம்மதி அடைந்தார். இந்நிலையில் அவருக்கு அடுத்த ஷாக் நியூஸ் வந்துள்ளது. அதிமுகவில் இரட்டை தலைமை இருந்த போது, பாஜகவிற்கு கட்டுப்பட்டிருக்க வேண்டிய நிலை இருந்தது. … Read more

திருநங்கைகளுக்கு அடித்த ஜாக்பாட்! இனி மாதம் ரூ 1500!

Transgender hit the jackpot! Rs 1500 per month now!

திருநங்கைகளுக்கு அடித்த ஜாக்பாட்! இனி மாதம் ரூ 1500! கடந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வகையான வாக்குறுதிகளை வழங்கியது. அதில் திமுகவானது நான் முதல்வன் திட்டம், மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சீட்டு மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1௦௦௦  வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்து மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கும் திட்டம், நான் … Read more

பெயர் பலகை இந்த மொழியில் இல்லையா? இதோ அதிக அபராதம் ஐகோர்ட் நீதிபதிகள் விடுத்த எச்சரிக்கை! 

பெயர் பலகை இந்த மொழியில் இல்லையா? இதோ அதிக அபராதம் ஐகோர்ட் நீதிபதிகள் விடுத்த எச்சரிக்கை! 

பெயர் பலகை இந்த மொழியில் இல்லையா? இதோ அதிக அபராதம் ஐகோர்ட் நீதிபதிகள் விடுத்த எச்சரிக்கை!  தமிழ்நாட்டில் நிறுவனங்களுக்கு பெயர் வைக்கையில் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். இதன்படி தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்கள் மீது அதிக அபராதம் விதிக்கப்படும் என்று ஐகோர்ட் நீதிபதிகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன் என்பவர் … Read more

பட்டியில் உள்ள ஆடு கோழிகளை வேட்டையாடிய  மர்ம விலங்கு! கண்காணிப்பு கேமராவில் சிக்கியது! 

பட்டியில் உள்ள ஆடு கோழிகளை வேட்டையாடிய  மர்ம விலங்கு! கண்காணிப்பு கேமராவில் சிக்கியது! 

பட்டியில் உள்ள ஆடு கோழிகளை வேட்டையாடிய  மர்ம விலங்கு! கண்காணிப்பு கேமராவில் சிக்கியது!  பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஆடு மற்றும் கோழிகளை வேட்டையாடிய மர்ம விலங்கின் உருவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் நடைபெற்று உள்ளது. ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே ஆடு, கோழிகளை வேட்டையாடிய மர்ம விலங்கின் உருவம் கேமராவில் சிக்கியுள்ளது. இந்த சம்பவம் பற்றி கூறப்படுவது, ஊஞ்சலூர் அருகே உள்ள இச்சிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட … Read more