‘குக் வித் கோமாளி’யில் இருந்து விலகிய மணிமேகலை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு- அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

‘குக் வித் கோமாளி’யில் இருந்து விலகிய மணிமேகலை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு- அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

‘குக் வித் கோமாளி’யில் இருந்து விலகிய மணிமேகலை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு- அதிர்ச்சியில் ரசிகர்கள்!! குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் வரும் கோமாளிகள் செய்யும் நகைச்சுவைகளுக்காகவே பலரும் இந்த நிகழச்சியை விரும்பி பார்த்து வருகின்றனர். முதல் 3 சீனனுமே மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது 4வது சீசன் ஓளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில் கடந்த 3 சீசன்களாக கோமாளியாக கலக்கிய … Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: 3 மீனவர்கள் படுகாயம்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: 3 மீனவர்கள் படுகாயம்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: 3 மீனவர்கள் படுகாயம்! கோடியக்கரை தென்கிழக்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு பலர் கண்டம் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.  காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க மயிலாடுதுறை மீனவர்கள் 11 பேர் நேற்று கடலுக்கு சென்றனர். இன்று கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் … Read more

தன் காதலிக்கு முன்னாள் காதலன் மெசேஜ் தொல்லை!  இந்த விரல் தானே மெசேஜ் அனுப்பியது இந்நாள் காதலன் செய்த கொடூர செயல் 

தன் காதலிக்கு முன்னாள் காதலன் மெசேஜ் தொல்லை!  இந்த விரல் தானே மெசேஜ் அனுப்பியது இந்நாள் காதலன் செய்த கொடூர செயல் 

தன் காதலிக்கு முன்னாள் காதலன் மெசேஜ் தொல்லை!  இந்த விரல் தானே மெசேஜ் அனுப்பியது இந்நாள் காதலன் செய்த கொடூர செயல்  தன்னுடைய காதலிக்கு முன்னாள் காதலனான தன்னுடைய நண்பர் மெசேஜ் அனுப்பியதால் அவரது தலையை வெட்டி விரல்களை வெட்டி கொடூரமாக கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்துள்ளார். நெஞ்சை உலுக்க வைக்கும் இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. காதல் விவகாரத்தில் நண்பனையே கொன்று இதயத்தை வெளியில் எடுத்து, பிறப்புறுப்பை அறுத்து எடுத்த மாணவர் … Read more

பூச்சாண்டி காட்டாதீங்க, என்னிடம் நடக்காது; கொடநாடு வழக்கில் திமுகவுக்கும் தொடர்பு?- இபிஎஸ் பரபரப்பு பேச்சு!!

பூச்சாண்டி காட்டாதீங்க, என்னிடம் நடக்காது; கொடநாடு வழக்கில் திமுகவுக்கும் தொடர்பு?- இபிஎஸ் பரபரப்பு பேச்சு!!

பூச்சாண்டி காட்டாதீங்க, என்னிடம் நடக்காது; கொடநாடு வழக்கில் திமுகவுக்கும் தொடர்பு?- இபிஎஸ் பரபரப்பு பேச்சு!! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு நேற்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து காந்தி சிலை பகுதிக்கு வந்து பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் 22 மாத திமுக ஆட்சியில் ஈரோட்டில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- நாளை வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- நாளை வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- நாளை வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதனையடுத்து வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகிறார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு வி.வி.பேட் எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.  மேலும் வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை வசதி, குடிநீர் … Read more

தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம்  நிற்கும்!  ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! 

தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம்  நிற்கும்!  ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! 

தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம்  நிற்கும்!  ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!  சென்னை எழும்பூரில் இருந்து தேஜஸ் விரைவு ரயில் மதுரை வரை வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் சென்று வருகிறது. இது இனிமேல் சில ரயில் நிலையங்களில் நிற்கும் என ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, திருச்சி, திண்டுக்கல் ரெயில் நிலையங்கள் வாயிலாக மதுரை  ரயில் நிலையம் நோக்கியும், அதேபோல் மறுமார்க்கமாக … Read more

இலங்கைப் பெண்ணுடன் திருமணமா? நடிகர் சிம்பு வெளியிட்ட புதிய தகவல்! 

இலங்கைப் பெண்ணுடன் திருமணமா? நடிகர் சிம்பு வெளியிட்ட புதிய தகவல்! 

இலங்கைப் பெண்ணுடன் திருமணமா? நடிகர் சிம்பு வெளியிட்ட புதிய தகவல்!  நடிகர் சிம்பு தனது திருமண பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். சிம்பு இலங்கை தொழில் அதிபர் ஒருவரின் மகளை மணமுடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இலங்கை தொழிலதிபர் மகளுடன் திருமணம் குறித்த தனது மறுப்பை சிம்பு தரப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சிம்புவின் மேலாளர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவரை நடிகர் சிம்பு திருமணம் செய்ய உள்ளதாக … Read more

நடிகர் ஆதி நடிக்கும் புதிய படத்தில் இணையும் பிரபல நடிகை! 

நடிகர் ஆதி நடிக்கும் புதிய படத்தில் இணையும் பிரபல நடிகை! 

நடிகர் ஆதி நடிக்கும் புதிய படத்தில் இணையும் பிரபல நடிகை!  நடிகர் ஆதி நடிக்கும் சப்தம் படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அறிவழகன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஈரம். தமிழ் சினிமாவில் வெளியான ஹாரர் திரைப்படங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து பெரும் வரவேற்பு பெற்றது. இதில் நடிகர் ஆதி, சிந்துமேனன், நந்தா துரைராஜ் மற்றும் சரண்யா மோகன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் இதைப் போலவே நடிகர் ஆதி, இயக்குனர் … Read more

இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்! 

இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்! 

இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்!  ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் … Read more

திருப்பதி கோவிலில் புதிய மாற்றம்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

திருப்பதி கோவிலில் புதிய மாற்றம்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

திருப்பதி கோவிலில் புதிய மாற்றம்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  திருப்பதி கோவிலின் தேவஸ்தானம் அங்கு புதிய மாற்றத்தை செய்துள்ளது. இது பற்றிய முக்கிய அறிவிப்பினை தேவஸ்தானம் இன்று வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அங்கு பிரசாதமாக லட்டு வாங்கிச் செல்வது வழக்கமாகும். இதை வழங்கும் முறையில் தற்பொழுது தேவஸ்தானம் மாற்றம் செய்துள்ளது. அதுப்பற்றி  கூறப்படுவதாவது, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பிரபலமான இந்த … Read more