கேரள கழிவுகள் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏன்? ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை! விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு!

கேரள கழிவுகள் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏன்? ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை! விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு!

கேரள கழிவுகள் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏன்? ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை! விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு! கேரளாவின் மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டுவதா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்த உரிய அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் மருத்துவ கழிவுகள் நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட எல்லையில் கொட்டப்படுவதாக கடந்த 2018 ஆம் ஆண்டு தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில்  வழக்குத் தொடுத்து … Read more

கம்பம் டூ கேரளா கஞ்சா விற்பனை ஜோர்! குடும்பமே கைது! 

கம்பம் டூ கேரளா கஞ்சா விற்பனை ஜோர்! குடும்பமே கைது! 

கம்பம் டூ கேரளா கஞ்சா விற்பனை ஜோர்! குடும்பமே கைது! தமிழ்நாட்டின் கம்பம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற மூவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த மூன்று கிலோ  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு போதைப் பொருள் கடத்தலை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கஞ்சா கடத்தப்படுவதாக வடக்கு கம்பம் காவல் … Read more

இவர்களுக்கு மட்டும் இரு சக்கர வாகனம் வாங்க மானியம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Subsidy to buy a two-wheeler only for them! The order issued by the District Collector!

இவர்களுக்கு மட்டும் இரு சக்கர வாகனம் வாங்க மானியம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பில் உலமாக்களுக்கு மானிய விலையில் 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் தொகையை மானியமாக வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.மேலும் இந்த இருசக்கர வாகனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கியர் இல்லாத,தானியங்கி கியர் மற்றும் … Read more

மின் வாரிய ஊழியர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு? போராட்டம் தேதி ஒத்திவைப்பு!

Will the government accept the demand of the electricity board employees? Postponement of the protest date!

மின் வாரிய ஊழியர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு? போராட்டம் தேதி ஒத்திவைப்பு! ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது.இந்த வேலை நிறுத்த போராட்டத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த  சரவணன்,ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவில் நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு … Read more

கெட் அவுட் ரவி! ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு!

கெட் அவுட் ரவி! ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு!

கெட் அவுட் ரவி! ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு! ஆளும் கட்சிக்கு எதிராக விரோத கருத்துக்களை பேசி வருவதால் ஆளுநர் ஆர்.என்.ரவி மீதான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. நாள்தோறும் ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் ஆளுநருக்கு எதிராக கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.  இவரின் சமீப கால பேச்சுக்கள் இருக்கிற பிரச்சினைகளிலும் சர்ச்சைகளிலும் மேலும் எண்ணெய் ஊற்றும் விதமாகவே இவர் பேசி வருகிறார். மதம், இனம், மொழி, பண்பாடு ஆகிய விஷயங்களில் ஒரு தனி புத்தகமே … Read more

ஜல்லிக்கட்டில் பங்கு பெற விரும்பும் வீரர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

Important information for players who want to participate in Jallikattu! Booking starts today!

ஜல்லிக்கட்டில் பங்கு பெற விரும்பும் வீரர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்! தமிழர்கர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது.ஆனால் அந்த பொருட்கள் அனைத்தும் சுகாதரமற்றதாக இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டின் பொங்கல் … Read more

ஏப்ரல் மாதம் இந்த மாவட்டங்களில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கம்! சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு!

Special bus operation for differently abled in these districts in April! Case filed in Chennai High Court!

ஏப்ரல் மாதம் இந்த மாவட்டங்களில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கம்! சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு! சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.அந்த தகவலின் படி கடந்த 2016 ஆம் ஆண்டு மாற்று திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.அதில் கல்வி நிறுவனங்கள்,அரசு கட்டிடங்கள்,ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்று திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுதான்.மேலும் இந்த சட்டத்தின் மூலம் மாற்று திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் … Read more

டிவி சேனலில் இனி இது போன்று ஒளிபரப்பு செய்தால் சேனல் முடக்கப்படும்!! மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை!

டிவி சேனலில் இனி இது போன்று ஒளிபரப்பு செய்தால் சேனல் முடக்கப்படும்!! மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை!

டிவி சேனலில் இனி இது போன்று ஒளிபரப்பு செய்தால் சேனல் முடக்கப்படும்!! மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை! டிவி சேனல்கள் அதிக டிஆர்பி-யை ஏற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு விதி மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்திகளை வெளியிடுவதற்கான சில சட்ட திட்டங்கள் உள்ளன.இது தொடர்பாக அனைத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஓர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறியதவாறு: தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யும் … Read more

பெண்களே எச்சரிக்கை! காசி போய் ராஜீவ்! இவங்கதான் டார்கெட்!! குமரியை பதற வைத்த சம்பவம்!

பெண்களே எச்சரிக்கை! காசி போய் ராஜீவ்! இவங்கதான் டார்கெட்!! குமரியை பதற வைத்த சம்பவம்!

பெண்களே எச்சரிக்கை! காசி போய் ராஜீவ்! இவங்கதான் டார்கெட்!! குமரியை பதற வைத்த சம்பவம்! கணவனை இழந்த பெண்களை குறி வைத்து அவர்களிடம் தனிமையில் இருந்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளான் ராஜிவ் என்னும் காமுகன். சென்ற முறை நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவனால் பெண்களுக்கு ஏற்பட்ட துன்பங்களின் வடு மறைவதற்குள் புதிதாக ஒருவன் முளைத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளான். கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தக்கலை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு  குழித்துறையைச் … Read more

பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்குவதில் புதிய உத்தரவு!! தமிழக அரசின் திடீர் நடவடிக்கை!!

New order in giving Pongal gift 1000 rupees!! Tamil Nadu Govt's Sudden Action!!

பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்குவதில் புதிய உத்தரவு!! தமிழக அரசின் திடீர் நடவடிக்கை!! பொங்கல் திருநாளை முன்னிட்டு வருடம் தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் அத்தோடு ரொக்க பணமும் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் 2000 முதல் வழங்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சென்ற முறை பொங்கல் திருநாள் அன்று பொங்கல் வைப்பதற்கு தேவையான 21 பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பை மட்டும் கொடுத்துவிட்டு எந்த … Read more