பள்ளி கல்லூரிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அலார்ட்!

Breaking: Tomorrow is a holiday for schools and colleges! The official announcement is out!

பள்ளி கல்லூரிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அலார்ட்! சமீப காலமாக பருவமழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததையொட்டி மீட்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டது. இதனையடுத்து தற்பொழுது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற நிலையில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம்,திருவாரூர்  உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ள … Read more

பொதுமக்கள் கவனத்திற்கு! மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு குறித்து முக்கிய தகவல்! 

Public attention! Important Information about Aadhaar Linking with Electricity!

பொதுமக்கள் கவனத்திற்கு! மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு குறித்து முக்கிய தகவல்! இலவச மானியம் மின்சாரம் பெறுவதில் ஒழுங்கு முறையை கொண்டு வருவதற்காகவும், முறைகேடுகளை தகர்க்கவும் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு இணைக்க வேண்டும் என்ற கட்டாயம் ஆக்கியுள்ளனர். மேலும் இம்மாதம் இறுதிவரை இதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.இதில் பல கட்சிகள் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.அதுமட்டுமின்றி நுகர்வோர்கள் இந்த ஆதாரை இணைத்தால் மட்டுமே வரும் நாட்களில் மின் கட்டணம் செலுத்த முடியும் … Read more

மாண்டஸ் புயல் காரணமாக இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

மாண்டஸ் புயல் காரணமாக இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

மாண்டஸ் புயல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதி வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மேற்கு வடமேற்கில் நகர்ந்து தமிழகம் மற்றும் புதுவையை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடலோர பகுதியை வந்தடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், சென்னை, … Read more

40 தொகுதியாமே.. டிட்டோவா ஜெயலலிதா பாணி அரசியலை கையில் எடுக்கிறாரா எடப்பாடி பழனிசாமி.! ஒர்க் அவுட் ஆகுமா?

Edappadi Palaniswami Property List

40 தொகுதியாமே.. டிட்டோவா ஜெயலலிதா பாணி அரசியலை கையில் எடுக்கிறாரா எடப்பாடி பழனிசாமி.! ஒர்க் அவுட் ஆகுமா? சென்னை: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற வியூகத்தை கையில் எடுக்க போகிறார் எடப்பாடி பழனிசாமி. இது அச்சுஅசல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாணி என்றாலும், அது எந்த அளவுக்கு எடப்பாடிக்கு ஒர்க் அவுட் ஆக போகிறது என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் ஒரு டிவி சேனலுக்கு … Read more

திமுக பக்கம் மெல்ல சாய்கிறதா பாஜக.. அதிமுகவை கழட்டி விடுகிறதா? புது ரூட்டில் கூட்டணி கணக்கு

stalin-modi-amit shah

திமுக பக்கம் மெல்ல சாய்கிறதா பாஜக.. அதிமுகவை கழட்டி விடுகிறதா? புது ரூட்டில் கூட்டணி கணக்கு சென்னை: வரப்போகும் எம்பி தேர்தலில், திமுக – பாஜக கூட்டணி அமையக் கூடுமோ? என்ற ஒரு சந்தேகம் சோஷியல் மீடியாவில் திடீரென கிளம்பி உள்ளன. இதற்கு என்ன காரணம்? அப்படி இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பது சாத்தியமா? திமுக – பாஜக கூட்டணி நேற்றைய தினம் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, “அனைத்து கட்சிகளும் … Read more

கரைகிறதா காவி சாயம்.. சிதறுகிறதா திருமாவளவனின் தலித் ஓட்டுக்கள்! பாஜக வியூகங்களை முறியடிக்குமா விசிக?

VCK Thirumavalavan

கரைகிறதா காவி சாயம்.. சிதறுகிறதா திருமாவளவனின் தலித் ஓட்டுக்கள்! பாஜக வியூகங்களை முறியடிக்குமா விசிக? சென்னை தமிழகத்தில் தலித் வாக்குகளை பெறுவதற்காக பாஜக எடுத்து வரும் முயற்சிகள் கை கொடுக்கின்றனவா? அல்லது விசிகவின் தலித் வாக்கு வங்கியை சிதறடிக்க பாஜக எடுக்கும் முயற்சிகள் வெற்றிகளை தருகின்றனவா? ஒரு காலத்தில் பிராமணர்கள் தலைவராக பிரதானமாக இருந்த பாஜகவில், பிராமணர் அல்லாத தலைவர்களின் நியமனமும் ஆரம்பமானது. இதற்கு, வாக்கு அரசியல் பிரதான காரணமாக அமைந்தது. அரசியல் ஆதாயத்துக்காக, பாஜகவை சாராதவர்களின் … Read more

பெற்ற குழந்தை என பாராமல் ஒன்ரறை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை.. சைக்கோ தந்தை கைது..!

பெற்ற குழந்தை என பாராமல் ஒன்ரறை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை.. சைக்கோ தந்தை கைது..!

ஒன்ரறை வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். நாட்டில் பெண்களுக்கு எதிராக பல பாலியல் குற்றங்கள் தினம்தோறும் நடந்து வருகிறது. குழந்தைகள் பெரியவர்கள் என வயது வித்யாசமின்றி பாலியல் தொல்லைகள் கொடுத்து வருகிறனர். அதிலும் வீட்டில் உள்ளவர்களாலேயே இந்த கொடுமை நடப்பது கொடுமையின் உச்சம். அப்படி ஒரு சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தி ராமராஜ் என்பவர் வசித்து வந்தார். கூலி தொழிலாளியான இவர் கஞ்சா … Read more

சக்ஸஸ் செய்த எடப்பாடி பழனிசாமி.. சான்ஸ் தந்தும் சறுக்கிய ஓபிஎஸ்! பாஜக ஆட்டம் இனிதான் ஆரம்பம்

Edappadi Palanisamy with OPS

சக்ஸஸ் செய்த எடப்பாடி பழனிசாமி.. சான்ஸ் தந்தும் சறுக்கிய ஓபிஎஸ்! பாஜக ஆட்டம் இனிதான் ஆரம்பம் சென்னை: எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக கூட்டணி பிரமாதமாக அமையும் என்றே தெரிகிறது. இதில் ஓபிஎஸ்ஸின் ரோல் என்ன என்பது தான் இப்போது கேள்வியாக எழுந்துள்ளது. ஒருமுறை, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, “திராவிடக் கட்சிகளின் அழிவில் தான் தமிழகத்தின் எதிர்காலம் உள்ளது” என்று திடமாக கூறியிருந்தார். ஆனால் ஒரு தேசிய கட்சியே என்றாலும் … Read more

சர்தார் மாஸ் வெற்றி! கார்த்தியின் வியக்க வைக்கும் பரிசு!!

Sardar Mass Success! Karti's Amazing Gift!!

சர்தார் மாஸ் வெற்றி! கார்த்தியின் வியக்க வைக்கும் பரிசு!! நடிகர் கார்த்தி தனது சர்தார் படத்தின் வெற்றியை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் வித்தியாசமான பரிசு அளித்துள்ளார். இந்த வருடம் நடிகர் கார்த்திக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக இருந்து வருகிறது.இந்த வருடம் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன்,சர்தார், என மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர்   வெற்றியை பெற்றுள்ளன. இதனால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார் நடிகர் கார்த்தி. பொன்னியின் செல்வனில் அவர் ஹீரோவாக நடிக்கவில்லை.விருமனும், சர்தார் –உம் அவர் சோலோ … Read more

தியேட்டரில் குழந்தைகள் அழுதால் இனி கவலைவேண்டாம்…அரசின் அட்டகாசமான திட்டம் !

தியேட்டரில் குழந்தைகள் அழுதால் இனி கவலைவேண்டாம்...அரசின் அட்டகாசமான திட்டம் !

கேரள அரசின் அதன் கீழ் இயங்கும் திரையரங்குகளில் அழுகை அறை என்கிற ஒரு அறை அமைக்கப்பட்டு வருகிறது, இந்த அறை முழுவதும் கண்ணாடியால் வடிவமைக்கப்படுகிறது. தியேட்டரில் சென்று படம் பார்ப்பது என்றால் யாருக்கு தான் பிடிக்காது, நண்பர்களுடன் சேர்ந்து போய் படம் பார்ப்பது, காதலருடன் சேர்ந்து போய் படம் பார்ப்பது மற்றும் குடும்பத்துடன் சென்று படம் பார்ப்பது என நமக்கு பிடித்தவர்களுடன் சென்று படம் பார்ப்போம். ஆனால் கைக்குழந்தையுடன் இருக்கும் தம்பதிகள் பெரும்பாலும் குழந்தையுடன் தியேட்டருக்கு சென்று … Read more