வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு! மீனவர்கள் மீன் பிடிக்க தடை!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு! மீனவர்கள் மீன் பிடிக்க தடை! வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் வேதாரண்யத்தில் 5000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.வங்க கடலில் இன்று அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அதன் காரணமாக மணிக்கு 45 கி.மீ வரை சூறைக்காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து மீன்வளத்துறை மறு அறிவிப்பு … Read more