டிடிவி:செல்லா காசான அதிமுக! தலையில்லாத முண்டமாக திரிகிறது!

டிடிவி:செல்லா காசான அதிமுக! தலையில்லாத முண்டமாக திரிகிறது!

டிடிவி:செல்லா காசான அதிமுக! தலையில்லாத முண்டமாக திரிகிறது! நாடாளுமன்ற தேர்தல் ஆனது ஓராண்டுக்குள் வர உள்ளது. இதனை ஒட்டி அனைத்துக் கட்சிகளும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சி தலைவர்களும் இதர கட்சிகளின் மேல் தொடர் குற்றங்களை சாட்டு வருகின்றனர். அந்த வரிசையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அதிமுக மற்றும் திமுக குறித்து பல குற்றச்சாட்டை சுமத்தினார். அவர் … Read more

ஓய்வூதியம் பெறுபவர்களா நீங்கள்! எஸ்பிஐ வங்கி  வெளியிட்ட புதிய அப்டேட்!

Are you pensioners! New update released by SBI Bank!

ஓய்வூதியம் பெறுபவர்களா நீங்கள்! எஸ்பிஐ வங்கி  வெளியிட்ட புதிய அப்டேட்! இந்தியாவில் பல  முன்னணி வங்கிகள் இருக்கின்றது.அதில் ஒன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.இந்த வங்கியை பயன்படுத்தும் வாடிக்கையாளருக்கு பல்வேறு விதமான சலுகைகளை கொடுத்து வருகின்றது.அதிலும் குறிப்பாக டிஜிட்டல் வங்கி சேவையில் பல்வேறு விதமான அப்டேட்களை வழங்கி வருகின்றது. அந்தவகையில் தற்போது மூத்த குடிமக்கள் எளிதில் ஓய்வூதியம் ஸ்லிப் பெற புதிய வழிமுறை செய்துள்ளது.இந்த சேவையை பெற எந்த விதமான கட்டணமும் வசூல் செய்ய படமாட்டாது.மேலும் இந்த … Read more

கும்பகோணம் அருகே இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! நிர்வாகிகள் படையெடுப்பால் பரபரப்பு!

கும்பகோணம் அருகே இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! நிர்வாகிகள் படையெடுப்பால் பரபரப்பு!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேல காவேரி பகுதியைச் சார்ந்தவர் சக்கரபாணி 2017 ஆம் ஆண்டு முதல் இந்து முன்னணி மாநகர செயலாளராக இருந்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மாலதி,மகன் இனியன் உள்ளிட்டோருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில், இன்று அதிகாலை வீட்டின் வெளியே சத்தம் கேட்ட நிலையில், சக்கரபாணி எழுந்து சென்று பார்த்த போது வாசலில் பெட்ரோல் பாட்டில் திரியுடன் உடைந்த நிலையில் கிடந்திருக்கிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த இந்து முன்னணியினர் மற்றும் … Read more

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலுடன் சட்டமன்ற பொதுத் தேர்தலும் வரும்! பிஜேபியை தொடர்ந்து அதிமுகவும் ஆருடம்!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலுடன் சட்டமன்ற பொதுத் தேர்தலும் வரும்! பிஜேபியை தொடர்ந்து அதிமுகவும் ஆருடம்!

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த விவகாரம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இடையே மோதல் ஏற்பட காரணமாக இருந்தது. மேலும் அது தற்போது காவல்துறை, நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என்று பல்வேறு கட்டங்களை சந்தித்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஜூன் மாதம் 23ஆம் தேதி நடந்த அதிமுகவின் பொது குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றத்தை தாக்கல் செய்யப்பட்ட 23 தீர்மானங்களை தவிர்த்து புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதன் மூலமாக அவை தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனம் … Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு! என்ன நடக்கும்?

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு! என்ன நடக்கும்?

கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற பொது குழு செல்லாது, … Read more

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொண்டால் இந்த சலுகை வழங்கப்படும்!

The announcement made by Chief Minister Mukha Stalin! This privilege will be given if you marry a disabled person!

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொண்டால் இந்த சலுகை வழங்கப்படும்! நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள்  தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் கீதாபவன் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளின் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தினார்.அப்போது அவர் பேசியதாவது உடலால் மற்றும் குறைபாட்டை தன்னம்பிக்கையால் வெல்லக்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாற்றுத்திறனாளி என பெயரை சூட்டியவர் தலைவர் கருணாநிதி தான். அதனால் அவரை பெயர் சூட்டிய … Read more

தமிழக அரசு வழங்கும் ரூ.2080 கோடி மானியம்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

2080 crore subsidy from Tamil Nadu government! Important information released by the Minister of Health!

தமிழக அரசு வழங்கும் ரூ.2080 கோடி மானியம்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! பருவமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வீடுகளில் வெள்ளம் போல் நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. அந்த வகையில், அவர்களுக்கு கொசு வலை வழங்கப்படுகிறது. இவ்வாறு சைதாப்பேட்டை தொகுதியில் விலை இல்லா கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார். மேற்கொண்டு அவர் பேசியதாவது, … Read more

தமிழகத்தில் உச்சகட்டத்தை எட்டிய காங்கிரஸ் கோஷ்டி மோதல்! கே எஸ் அழகிரிக்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்!

தமிழகத்தில் உச்சகட்டத்தை எட்டிய காங்கிரஸ் கோஷ்டி மோதல்! கே எஸ் அழகிரிக்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்!

தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை எட்டி இருக்கின்றது. இந்த நிலையில், அந்த கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரிக்கு எதிராக டெல்லி தலைமையிடம் காங்கிரஸ் கட்சியினரே புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. பிரிக்கவே முடியாதது காங்கிரஸ் கட்சியும், கோஷ்டி மோதலும் என்று வெளிப்படையாகவே சொல்லிவிடலாம். அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது. கடந்த 15ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உட்கட்சி மோதலே இதற்கு சாட்சியாக நிற்கிறது. அந்த … Read more

ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ரயில்களில் இனி இந்த வகுப்புகள் இல்லை! 

Action announcement issued by the railway! Trains no longer have these classes!

ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ரயில்களில் இனி இந்த வகுப்புகள் இல்லை! ரயில்வே தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ரயில்களில் அதிக லாபம் ஈட்டும் பயண வகுப்புகள் என்றால் ஏசி 3 அடுக்கு வகுப்புகள் தான்.மேலும் இந்த பயண வகுப்பு மிக பிரபலமானது.இதனை தொடர்ந்து பயணிகளுக்கு மலிவு விலையில் பயணம் செய்ய வசதியாக இருக்கும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஏசி பொருளாதார பெட்டிகள் 3 இ  வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 3 … Read more

முதல்வரால் அமைச்சர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை! இந்த ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்குமோ தெரியாது! இபிஎஸ் ஆதரவாளர் அதிரடி!

முதல்வரால் அமைச்சர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை! இந்த ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்குமோ தெரியாது! இபிஎஸ் ஆதரவாளர் அதிரடி!

வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறுகிறது இந்த பொது தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழகத்தில் ஆளுங்கட்சியதாக இருக்கின்ற திமுக, எதிர்க்கட்சியாக இருக்கின்ற அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.அதிலும் பாஜகவை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து வருகிறது. அந்த விதத்தில், ஆளுங்கட்சியான திமுகவிலிருந்து எதிர்க்கட்சியாக இருக்கின்ற அதிமுக வரையில் அந்தந்த கட்சி தலைமைகள், அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுடன் ஆலோசனை … Read more