இந்த உணர்வுகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுடன் இந்த வகையான சக்தி இருக்கு!

இந்த உணர்வுகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுடன் இந்த வகையான சக்தி இருக்கு! இந்த உலகில் எப்பொழுதும் தெய்வங்கள் இல்லாத ஒரு இடம் என்று ஒன்று கிடையாது. கண்ணுக்கு தெரிந்தும் கண்ணுக்குத்தெரியாமலும் அண்டத்தில் கூட இந்த இறை சக்தி முழுமையாக நிறைந்து தான் இருக்கிறது. அதனால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது‌. மேலும் நீங்கள் கடவுளை நம்பினாலும் சரி நம்பவில்லை என்றாலும் சரி. நமக்கு மேலே ஏதோ ஒரு சக்தி இயங்குகிறது அதனால் தான் … Read more

வேண்டியதை கொடுக்கும் அதிசய மரம்! உங்கள் வீட்டில் உள்ளதா?

வேண்டியதை கொடுக்கும் அதிசய மரம்! உங்கள் வீட்டில் உள்ளதா? வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட நாம் பலவழிகளில் போராடி கொண்டிருக்கின்றோம். விருட்ச சாஸ்திரப்படி ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிக்காரர்கள் எந்த மரங்களை நட்டு வழிபட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். விருட்சம் என்றால் வடமொழிச் சொல்லுக்கு மரம் எனப் பொருள் ஆகும் . இந்த சாஸ்திரம் பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்களால் இயற்றப்பட்டது. சாதாரணமாக நாம் பரிகார நிவார்த்திக்கு புரோகிதர்களை கொண்டு ஹோமம் … Read more

வாசலில் எதற்காக உப்பு வைப்பர்?!! ஜோதிடர் கூறிய பதில்!!

ஜோதிருடைய பதில்: வாசலில் ஏன் உப்பு வைப்பர்? வாசலில் உப்பு வைப்பது தவறான செயல் ஆகும். தெய்வீகமான எந்த ஒரு பொருளையும் காலில் மிதிபடும் வண்ணம் வைப்பது நன்மையை அளிக்காது. சூரிய புத்தியானது ராகு திசையில் நடைபெற்றால் என்ன பலன் கிடைக்கும்? சூரியன் பலம் பெற்று இருந்தால் சாதகமான சூழ்நிலைகள், அரசு வழியில் ஏற்படும். மேலும், மனதில் புதுவிதமான துணிச்சல்கள் உண்டாகும். ராகு மிதுன ராசியில் இருந்தால் என்ன பலன்? அவர்கள் மென்மையான குணநலன்களை உடையவர்கள். சிரிப்பு … Read more

அமாவாசை நாளில் தப்பித்தவறிக்கூட இதை செய்து விடாதீர்கள்!!

வளர்பிறை நாட்கள் என்பது அமாவாசைக்கு பிறகு வரும் நாட்கள் ஆகும். எனவே, வளர்பிறையில் புதிய காரியங்களை தொடங்குவது நிறையப்பேர் நலமென்று நம்புகிறார்கள். மேலும் அமாவாசை என்பது சந்திரன் அல்லாத நாள் அதாவது பூமிக்கு அன்று சந்திரன் தெரியாது இருட்டாகவே காட்சியளிக்கும். எனவே, இருட்டாக காட்சியளிக்கும் அந்நேரத்தில் நற்காரியங்களை செய்யக்கூடாது எனவும் கூறுகிறார்கள். இவற்றில் எது சரி? எது தவறு? என முடிவெடுப்பது சிரமமான காரியம் ஆகும். இதனை வானியல் சாஸ்திரம் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பார்க்க … Read more

திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லையா?? இந்த விரதத்தை மேற்கொண்டு பாருங்கள்!!

திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லையா?? இந்த விரதத்தை மேற்கொண்டு பாருங்கள்!!

கோவிலில் வாயிற்படியை மிதிக்காமல் ஏன் தாண்டிச் செல்ல வேண்டும்?

கோவிலில் வாயிற்படியை மிதிக்காமல் ஏன் தாண்டிச் செல்ல வேண்டும்?

வாஸ்து பிரச்சனைகள் நீங்கி வீட்டில் செல்வம் சேர அருமையான வழி

வாஸ்து பிரச்சனைகள் நீங்கி வீட்டில் செல்வம் சேர அருமையான வழி

வாஸ்து பிரச்சனைகள் நீங்கி வீட்டில் செல்வம் சேர அருமையான வழி

‘கந்த சஷ்டி கவசம்’ பாடலை வெளியிட தடை! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

‘கந்த சஷ்டி கவசம்’ பாடலை வெளியிட தடை! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! கந்த சஷ்டி கவச பாடலை வெளியிட கூடாது என்று சிம்போனி நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கர்நாடக இசைக் கலைஞரான நடிகை ஷோபனா சிறுவயதில் இருந்தே ஆன்மீக பாடல்களை பாடுவதில் திறமையானவர். கடந்த 1995 ஆம் ஆண்டு பிரபல சிம்போனி நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதில் கந்த சஷ்டி கவசம் மற்றும் டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற … Read more

மேஷம் ரிஷபம் கன்னி ராசி காரர்களே உஷார்! கண்டிப்பாக இன்று இதை செய்யக்கூடாது?

மனிதன் எவ்வளவோ திறமையுடன் முயற்சி செய்தாலும் சில தவறுகள் அல்லது அந்த முயற்சி பலன் இல்லாமல் போகலாம். அப்படி இருக்க ஒரு சிலருக்கு எதுமே செய்யாமல் அவர் செய்யும் செயல் வெற்றியை தரும், நினைத்த காரியங்கள் ஈடேறும். காரணம் எல்லாம் என் நேரம் என்று கூறுவது பார்த்திருப்போம். இதை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது இதற்கெல்லாம் அப்பாற்பட்டு நம்மையே அறியாமல் நடக்கு அதுவே நம்மலுடைய ராசி மற்றும் கிரக தோஷம் கிரக நிலை இவையெல்லாம் பொறுத்தே அமைகிறது. … Read more