இந்தியாவை அம்பலப்படுத்திவிட்டோம்!. அதனால் வரியை குறைக்கிறார்கள்!. டிரம்ப் விமர்சனம்!..

trumph

அமெரிக்காவின் புதிய பிரதமராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். இவர் பதவியேற்றது முதலே பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். முறைகேடாக அமெரிக்காவில் நுழைந்து வசித்து வந்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் கண்டறிந்து அவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கே திருப்பு அனுப்பும் வேலையை முடுக்கிவிட்டார். இதில், இந்தியாவை சேர்ந்தவர்களை விமானத்தில் திருப்பி அனுப்பும்போது அவர்களின் கை மற்றும் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘இந்தியாவின் நட்பு … Read more

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!! ஆஸ்திரேலிய வீரரை பின்னுக்கு தள்ளி முன்னேறிய அஸ்வின்!!

Test Cricket Match!! Ashwin pushed the Australian player back!!

தற்போது பூனேயில் நடைபெற்று வரும் இந்தியா, நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.  தற்போது 2-வது டெஸ்ட் போட்டி பூனேயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் … Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்!!

Attention train passengers.. Dramatic change in ticket booking!!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்!! இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதை விரும்புகின்றனர்.மற்ற போக்குவரத்து செலவை காட்டிலும் ரயில் டிக்கெட் விலை மிகவும் குறைவு.குடும்பத்துடன் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள இந்த போக்குவரத்து உதவுகிறது.இது தான் ரயில் போக்குவரத்தின் ஸ்பெஷல். தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொண்டு வருவதால் இந்திய ரயில்வே நிர்வாகம் புது புது சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.ரயில்வே நிர்வாகத்தின் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து … Read more

மத்திய அரசு வைக்கும் ஒவ்வொரு செங்கலையும் வைத்து உதயநிதி கோட்டையே கட்டிவிடுவார்..!! பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேச்சு..!! 

Udayanidhi will build the fort with every brick laid by the central government..!! Kamal Haasan speech in the campaign..!!

மத்திய அரசு வைக்கும் ஒவ்வொரு செங்கலையும் வைத்து உதயநிதி கோட்டையே கட்டிவிடுவார்..!! பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேச்சு..!!  கோவை மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் மத்திய அரசு கொடுக்கும் ஒவ்வொரு செங்கலையும் வைத்து அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு கோட்டையையே கட்டிவிடுவார் என்று பேசியுள்ளார்.  கொலை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக முகாம் இட்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் உதயசூரியன் சின்னத்துக்கு … Read more

அண்ணாமலை அளவிற்கு விஜய்க்கு அறிவு இருக்கிறதா..?? நடிகை ஆர்த்தியின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!!

Does Vijay know as much as Annamalai..?? Controversy sparked by actress Aarti's speech..!!

அண்ணாமலை அளவிற்கு விஜய்க்கு அறிவு இருக்கிறதா..?? நடிகை ஆர்த்தியின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!!  தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஆர்த்தி கணேஷ். முன்னதாக அதிமுகவில் இருந்த ஆர்த்தி ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதில் இருந்து விலகி விட்டார். இந்நிலையில் தான் சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் சேர்ந்தார். இவரது கணவர் கணேஷ் ஏற்கனவே பாஜகவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  ஆர்த்தி பாஜகவில் சேர்ந்தது முதல் அண்ணாமலை குறித்து … Read more

நாடு முழுவதும் 4,650 கோடி ரூபாய் பறிமுதல்!!தேர்தல் ஆணையம் கூறிய ஷாக்கிங் நியூஸ்..!!

4,650 crore rupees confiscated across the country!! Shocking news told by the Election Commission..!!

நாடு முழுவதும் 4,650 கோடி ரூபாய் பறிமுதல்!!தேர்தல் ஆணையம் கூறிய ஷாக்கிங் நியூஸ்..!! இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதியும், 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.  அதனை தொடர்ந்து ஜூன் … Read more

என்ன தவறு நடந்தது என கேட்டால் இதைத்தான் சொல்வேன்!! ஒரு மாதம் ஆனபின்னாலும்  என்னால் மீண்டு வர இயலவில்லை!! 

If you ask me what went wrong, this is what I will say!! Even after a month I can't recover!!

என்ன தவறு நடந்தது என கேட்டால் இதைத்தான் சொல்வேன்!! ஒரு மாதம் ஆனபின்னாலும்  என்னால் மீண்டு வர இயலவில்லை!!  உலக கோப்பை போட்டிகள் முடிவடைந்து ஒரு மாதம் முடிவுற்ற நிலையிலும் தோல்வியிலிருந்து தன்னால் வெளிவர முடியவில்லை என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா உருக்கமாக தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி தொடர்ச்சியாக … Read more

தொடர் வெற்றியுடன் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!! இலங்கையை வென்று இமாலய வெற்றி சாதனை

India entered the semi-finals as the first team with a series win!! Himalayan win record after beating Sri Lanka!!

தொடர் வெற்றியுடன் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!! இலங்கையை வென்று இமாலய வெற்றி சாதனை!!  இலங்கையை அதிக ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா முதல் அணியாக அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தது. 13 வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 31 போட்டிகள் முடிவடைந்து விட்ட நிலையில் எந்த அணியும் இதுவரை அரை இறுதிக்குள் நுழையவில்லை. புள்ளி பட்டியலில் இந்திய அணி எந்த தோல்வியும் இன்றி 12 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் … Read more

சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் “இந்தியா” என்ற வார்த்தையை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாத பிரதமர்!

சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் “இந்தியா” என்ற வார்த்தையை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாத பிரதமர்! நாட்டின் தலைநகர் புது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.இன்றும் நாளையும் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்,உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்,புகழ்பெற்ற நீதி அரசர்கள்,சட்ட வல்லுநர்கள் மற்றும் உலக நாடுகளின் சட்டத்துறை வல்லுநர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். ‘நீதி வழங்கல் அமைப்பில் … Read more

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா! வரவேற்பும்.. விமர்சனமும்.. என்ன சொல்கிறார் அமித்ஷா!

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா! வரவேற்பும்.. விமர்சனமும்.. என்ன சொல்கிறார் அமித்ஷா! நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த செப்டம்பர் 18ல் துவங்கி வெள்ளி அதாவது செப்டம்பர் 22 வரை நடைபெற இருக்கிறது.புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு கூட்டத்தில் முதல் மசோதாவாக லோக்சபா மற்றும் சட்டசபையில் பெண்களின் உரிமையை நிலைநாட்ட 33% இடஒதுக்கீடு குறித்த மசோதா நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.மத்திய சட்ட அமைச்சர் ‘அர்ஜுன் ராம் மேக்வால்’ இந்த சட்டத்தை … Read more