ஈரோடு மாவட்டத்தில் இளைஞர்கள் சேர்ந்து கும்பலாக அரங்கேற்றிய செயல்! போலீசார் வழக்கு பதிவு!

action-staged-by-youths-together-in-erode-district-police-registered-a-case

ஈரோடு மாவட்டத்தில் இளைஞர்கள் சேர்ந்து கும்பலாக அரங்கேற்றிய செயல்! போலீசார் வழக்கு பதிவு! ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் பகுதியில் நேற்று காலை அந்தியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தியூரில் இருந்து மலை கருப்புசாமி கோவில் செல்லும் வழியில் உள்ள மாணுவபூமி  என்ற இடத்தில் இளைஞர்கள் கூட்டமாக அமர்ந்திருந்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்த போது அந்த இளைஞர்கள்  போதை மாத்திரையை தண்ணீரில் கரைத்து சிரஞ்சில் மூலமாக உடலில் செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸார்கள் 5 … Read more

சேலம் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலத்தின் மீது ஏறி ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்கும் இளைஞர்கள்!

Salem Young people take selfies without realizing the danger by climbing on the old bridge located across the Cauvery River!

சேலம் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலத்தின் மீது ஏறி ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்கும் இளைஞர்கள்! சேலம் மேட்டூர் அணையில் இருந்து உபரிநீராக 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு கூடுதல் எச்சரிக்கைவிடும் நடவடிக்கையில் பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே காவிரி ஆற்றங்கரை பகுதியில் பொதுமக்கள் புகைப்படம் எடுக்கவும், வேடிக்கை பார்க்கவும் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். … Read more

இவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறதா??

இவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறதா??   காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது, படித்த வேலைவாய்ப்பற்ற எஸ்.சி மற்றும் எஸ்.டி இளைஞர்கள் தகுதியான வேலைவாய்ப்பினை பெறும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைக்கும் காஞ்சிபுரம், மாவட்ட நிர்வாகம் அனைத்தும் ஒருங்கிணைந்து எஸ்.சி மற்றும் எஸ்.டி இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இன்று … Read more

வேலை இல்லாதவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி இவர்களுக்கெல்லாம் வாரம் ரூ 7500!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

வேலை இல்லாதவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி இவர்களுக்கெல்லாம் வாரம் ரூ 7,500! உலக நாடுகள் அனைத்திலும் பல கோடி மக்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அதை ஈடுகட்டும் விதத்தில் ஒவ்வொரு நாட்டின் அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் படித்த இளைஞர்கள் அவர்களுக்கு ஏற்ற வேலை இன்றி இன்று வரை தவித்து வருவது வழக்கமான ஒன்றுதான். அந்தவகையில் நமது இந்தியாவில் அதிகப்படியான இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.பலர் சொந்த நாட்டில் வேலை இல்லாத … Read more

கொரோனா விருந்து: கும்பகோணத்தில் கும்பலாக கறி விருந்து! கொக்கிபோட்டு தூக்கிய போலீசார்..!!

கும்பகோணத்தில் கும்பலாக கறி விருந்து! கொக்கிபோட்டு தூக்கிய போலீசார்..!! கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் நண்பர்களுடன் சமூக இடைவெளி இல்லாமல் கும்பலாக கொரோனா கறிவிருந்துக்கு ஏற்பாடு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக போடப்பட்ட இருந்த 21 நாட்கள் முடிவடைந்தது. மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று மேலும் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை வரும் மே 3 … Read more

இளைஞர்கள் நினைத்தால் மலையை கூட இழுத்துவர முடியும்! இளைஞர்களுக்கு அன்பு வேண்டுகோள் வைக்கும் ராமதாஸ்!!

இளைஞர்கள் நினைத்தால் மலையை கூட இழுத்துவர முடியும்! இளைஞர்களுக்கு அன்பு வேண்டுகோள் வைக்கும் ராமதாஸ்!! கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் இருசக்கர வாகனங்களை வீட்டில் பூட்டி வையுங்கள் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் பலர் வெளியில் அலட்சியத்துடன் சுற்றி வருகின்றனர். இதனால் காவல்துறையில் நூதன தண்டனை மற்றும் விழிப்புணர்வு சம்பவமும் நடந்து … Read more

தன்கையே தனக்குதவி’ எங்க ஊருக்கு யாரும் வராதிங்க! களத்தில் இறங்கிய கிராமத்து இளைஞர்கள்! என்ன காரணம்.??

தன்கையே தனக்குதவி’ எங்க ஊருக்கு யாரும் வராதிங்க! களத்தில் இறங்கிய கிராமத்து இளைஞர்கள்! என்ன காரணம்.?? இந்தியா முழுவதும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், அதனை தடுக்கவும் மேலும் பொது மக்களிடையே பரவாமல் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு இன்று முதல் 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இந்தியாவின் அனைத்து மாநில எல்லைகளும் முடக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலமும் தனிமைப்படுத்தி தன்னை பாதுகாத்து வருகின்றன. இதன் காரணமாக மத்திய அரசும் மாநில அரசும் மக்களை வெளியே … Read more