தமிழக எம்பிக்கள் டெல்லியில் கைது! நடந்தது என்ன?
தமிழக எம்பிக்கள் டெல்லியில் கைது! நடந்தது என்ன? நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள் கைமாறியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. இதில் அந்த சொத்துக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இது குறித்து வழக்கு தொடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து … Read more