லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இந்த நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாதா?? பயனுள்ள ஆன்மீக தகவல்கள்!!

லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இந்த நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாதா?? பயனுள்ள ஆன்மீக தகவல்கள்!!  லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இதோ சில ஆன்மீக பரிகாரங்கள்!! வெள்ளிக்கிழமை இரவு 8-9 மணியளவில் ஒரு மனையில் குங்குமத்தினால் ஸ்ரீம் என எழுதி அதைச் சுற்றிலும் ஆறு மண் அகலில் சுத்தமான நெய் சேர்த்து பின்பு குங்குமத்தை நீரில் குழைத்து அதில் நனைக்கப்பட்ட தாமரை தண்டு திரியினை கொண்டு விளக்கேற்றி ஸ்ரீ மந்திரத்தை மனதினுள்ளே ஜபம் செய்து கற்கண்டு … Read more

மதர் தெரேசா உருவ பட கவர்களில் விபூதி மற்றும் குங்குமம்!! கோவில் சிவாச்சாரியர்கள்  பணியிடை நீக்கம்!!

Vibhuti and Kumkum on Mother Teresa Image Covers!! Temple Sivacharyas sacked!!

மதர் தெரேசா உருவ பட கவர்களில் விபூதி மற்றும் குங்குமம்!! கோவில் சிவாச்சாரியர்கள்  பணியிடை நீக்கம்!! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இது பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி தலமாகும். மிகவும் புகழ் பெற்ற இத்தலத்திற்கு வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில் பௌர்ணமி தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பௌர்ணமி அன்று ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலை சுற்றியுள்ள பாதையில் கிரிவலம் செல்வார்கள். நாளை மே 4 இரவு 11.59 மணிக்கு … Read more

உங்களுக்கு கடன் தொல்லையா? உடனடியாக இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துங்கள்!

உங்களுக்கு கடன் தொல்லையா? உடனடியாக இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துங்கள்! மக்களிடம் எப்போழுதும் முதலிடம் வகிப்பது பணம் மட்டுமே. பேச்சு,சுவாசம், செயல்பாடு என அனைத்திலும் இந்த பணத்திற்குதான் முன்னிலை வழங்கப்படுகின்றது. நமக்கான தினம்தோறும் எற்படும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணம் இருந்தால் மனிதர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சி உடன் தான் காணப்படுவார்கள். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை அதனால் அதனை ஓரளவு பூர்த்தி செய்ய இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் பொருள் கோமதி சக்கரம்.இந்த சக்கரமானது பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை கொண்டது. … Read more

லட்சுமி கடாட்சத்தை பெருக்கும் குங்குமம்! பெண்களே இது உங்களுக்கா!

லட்சுமி கடாட்சத்தை பெருக்கும் குங்குமம்! பெண்களே இது உங்களுக்கா! அன்பு, அழகு, ஆன்மிகம், அறிவியல், பக்தி என பஞ்ச பரிமாணத்தின் குறியீடாக விளங்வது குங்குமம் தான். இந்திய சமூகத்தில் குங்குமத்திற்கு அதீத முக்கியத்துவம் வழங்குகின்றனர். திருமணமான பின் இந்திய பெண்கள் குறிப்பாக இந்து பெண்கள் குங்குமத்தை நெற்றி வகிட்டில் வைப்பது வழக்கம். குங்குமத்தின் நிறமான சிவப்பு என்பது மகாசக்தி பார்வதி தேவியின் அம்சமாகும். பெண்கள் குங்குமத்தை வைத்து கொள்கின்ற போது தேவியின் பரிபூரண அருளை பெறுவதாகவும் கூறப்படுகிறது. … Read more

தினமும் இந்த பழக்கத்தை செய்து பாருங்கள்! இவை இரண்டையும் நெற்றியில் இட்டு வந்தால் மாற்றம் நிகழும்!

தினமும் இந்த பழக்கத்தை செய்து பாருங்கள்! இவை இரண்டையும் நெற்றியில் இட்டு வந்தால் மாற்றம் நிகழும்! ஆன்மீக சிந்தனை அதிகம் உடையவர்கள் மற்றும் முகம் பொலிவு பெறுவதற்காக நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனம் போன்றவற்றை விரும்பி பக்தியுடன் அணிந்து கொள்வார்கள். மேலும் இதனால் இறை சிந்தனையும், ஆரோக்கியமும், மன தெளிவும் உண்டாகும் என்பது முன்னோர்களின் கருத்து. மேலும் அந்த வகையில் இந்த ஒரு பொருளை நெற்றியில் இட்டுக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். … Read more

திருமணமான புதிய தம்பதிக்கு அரசு கொடுக்கும் புதிய பரிசு? என்னன்னு கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க!..

திருமணமான புதிய தம்பதிக்கு அரசு கொடுக்கும் புதிய பரிசு? என்னன்னு கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க!..   இந்த காலங்களில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பல பிரச்சினைகளும் நாம சந்திக்க இருக்கின்றோம். இதனை கட்டுக்குள் கொண்டு வர ஒடிசா மாநிலம் அரசு ஒரு புதிய யுத்தியை கையாள திட்டமிட்டுள்ளது. அது என்னவென்றால் புதிதாக திருமணமாகும் தம்பதிகளுக்கு ஒரு கிப்ட் பேக்கை வழங்கப்பட உள்ளது. அந்த கிப்ட் பேக்குள் குடும்ப கட்டுப்பாட்டு … Read more

வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! 

வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! ஒவ்வொருவரும் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காக ஏதேனும் ஒரு வியாபாரம் மற்றும் தொழில் அல்லது வேலை செய்து வருகின்றனர். தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வாழ்க்கையை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறோம். வியாபாரம் அல்லது தொழிலில் லாபமும் மற்றும் நஷ்டமும் ஏற்படுவது வழக்கம் தான்.அதில் சிலர் மட்டும் அவர்களின் தொழிலில் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற்றத்தை காண்பார்கள். சிலருக்கு தான் முதலீடு செய்த … Read more

பெண்கள் இதில்தான் அதிகம் கவனம் செலுத்துவார்களா? முழு விவரங்கள் இதோ!

பெண்கள் இதில்தான் அதிகம் கவனம் செலுத்துவார்களா? முழு விவரங்கள் இதோ! ஒரு குடும்பத்தில் பெண் இருந்தால் மட்டுமே அந்த குடும்பம் முழுமையடையும்.அந்த வகையில் பெண் என்பவள் மகாலட்சுமி என கருதப்படுகிறாள். மேலும் வீட்டை பராமரிக்க ஆண்கள் உதவியாக இருந்தாலும், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில் முழு பொறுப்பும், அக்கறையும் பெண்களிடத்தில்தான் உள்ளது. அந்த வகையில் பெண்கள் வீட்டு பூஜை அறை, சமையல் அறை, குளியலறை, இப்படியாக எல்லா இடங்களையும் சுத்தமாகப் பராமரித்து வருகிறார்கள். மேலும் குறிப்பாக பெண்கள் … Read more

ஏன் பெண்கள் கட்டாயமாக நெற்றியில் குங்குமம் இட வேண்டும்?

ஏன் பெண்கள் கட்டாயமாக நெற்றியில் குங்குமம் இட வேண்டும்? ஒவ்வொரு திருமணமான பெண்ணுக்குமே தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தீர்க்க சுமங்கலையாக வாழ வேண்டுமென ஆசைப்படுவார்கள். தன்னுடைய கணவர்,குடும்பம் மற்றும் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.   குங்குமம் சாதாரணமான கடையில் வாங்கி வைப்பதை விட அருகிலுள்ள அம்மன் கோவிலில் இருக்கும் குங்குமத்தை நெற்றியில் வைப்பது பெண்களுக்கு மேலும் சிறப்பு அளிக்கும். அதன்படி கோவிலுக்கு செல்லும் போது பிரசாதம் தரும் குங்குமத்தையும் … Read more

என்ன கொடுமை சார் இது? சேலத்தில் இரு இளைஞர்கள் மணந்து கொண்ட சம்பவம்!!

What atrocity is this? Two young people got married in Salem!!

என்ன கொடுமை சார் இது? சேலத்தில் இரு இளைஞர்கள் மணந்து கொண்ட சம்பவம்!! சேலம் மாவட்டத்தில் இரு இளைஞர்கள் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். சேலத்தில் உள்ள கோவில் ஒன்றியத்தில் கார்த்திக் மற்றும்கிருஷ்ணா என்ற  இரு இளைஞர்கள் காதல் திருமணம் செய்தனர். இவர்கள் திருமணத்தை நான்கு  பெண்களும் மற்றும் ஒரு ஆண்களும் நடத்தி வைத்தார்கள். கிருஷ்ணா கார்த்திக்கு தாலி கட்டி தாலிக்கு குங்குமம்வைத்தார். பின்னர்   அவர் நெற்றிக்கும் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார். … Read more