34 ஆண்டுகளுக்கு முன்னரே “கொரோனா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ள பெண்:! அது எந்த மாநிலம் என்று தெரியுமா?

34 ஆண்டுகளுக்கு முன்னரே "கொரோனா" என்று பெயர் சூட்டப்பட்டுள்ள பெண்:! அது எந்த மாநிலம் என்று தெரியுமா?

34 ஆண்டுகளுக்கு முன்னரே “கொரோனா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ள பெண்:! அது எந்த மாநிலம் என்று தெரியுமா? 2020ஆம் ஆண்டு தான், கொரோனகாலத்தில் பிறந்த சில குழந்தைகளுக்கு கொரோனா என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக செய்திகள் கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் கேரள மாநிலத்தில் ஆலப்புழாவில் உள்ள சுங்கோன் என்ற பகுதியை சேர்ந்தவர் சைன் தாமஸ்.இவரது மனைவியின் பெயர் கொரோனா. இவருக்கு சரியாக 34 ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா என்று பெரியோர்களால் பெயர் சூட்டப்பட்டதாகவும், கொரோனா என்றால் கிரவுன் என்று அர்த்தம் … Read more

இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

தமிழகம் மற்றும் பிற வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு வர இ-பாஸ் இருந்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு, பொதுப் போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி வழியாக கேரளாவிற்குள் செல்ல இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது என்ற தவறான செய்தியை நம்பி, தமிழகத்தில் இருந்து ஏராளானோர் குமுளி சென்றுள்ளனர். ஆனால், ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் பரிசோதனை முகாம் அதிகாரிகள் … Read more

கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் நடை இன்று திறப்பு!! பக்தர்கள் தரிசனத்திற்கு தடை..!

கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் நடை இன்று திறப்பு!! பக்தர்கள் தரிசனத்திற்கு தடை..!

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஆனால், பக்தர்கள் தரிசனத்திற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை, குருவாயூர் போன்ற முக்கிய வழிபாட்டுத் தலங்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கேரளாவில் தற்போது கனமழை மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் தொடர்வதால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு … Read more

கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷ் பேங்க் லாக்கரிலிருந்து முக்கிய பொருட்களை கைப்பற்றியது என்ஐஏ.

Swapna Suresh

இந்த விசாரணையில் ஸ்வப்னா சுரேசை தவிர மேலும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கைதாகியுள்ள சதீஷ்குமார், சந்திப் நாயர் உள்பட மூவருக்கும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் என்ஐஏவிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகம் பெயரை பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் கடந்த 5-ம் தேதி பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அந்தத் தூதரகத்தின் முன்னாள் ஊழியரான சரித்குமார் என்பவரைக் கைது செய்தனர். இதில் … Read more

விஷ பாம்பை கையில் வைத்து விளையாடிய பிரபல நடிகர்! ரசிகர்கள் எச்சரிக்கை.!!

விஷ பாம்பை கையில் வைத்து விளையாடிய பிரபல நடிகர்! ரசிகர்கள் எச்சரிக்கை.!!

பிரபல மலையாள நடிகரான டோவினோ தாமஸ் தமிழில் நடிகர் தனுஷ் நடித்த மாரி2 படத்தில் வில்லனாக நடித்தவர். இதற்கு முன் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் வெளியான அபியும் நானும் படத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் கூதரா, ஆமி, நாம், லூசிபர், வைரஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் டோவினோ தாமஸ் தற்போது வீட்டிலேயே பொழுதை கழித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாம்பு ஒன்று அவரது … Read more

நான் கற்பழித்த பெண்ணை நானே திருமணம் செய்து கொள்கிறேன்! பாதிரியார் பகீர் மனு.!!

நான் கற்பழித்த பெண்ணை நானே திருமணம் செய்து கொள்கிறேன்! பாதிரியார் பகீர் மனு.!!

தான் கற்பழித்த பெண்ணை தானே திருமணம் செய்வதாக கூறி மனு ஒன்றை பாதிரியார் அளித்த சம்பவம் நடந்துள்ளது.

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பு? மேலும் 3 பேர் அதிரடி கைது!

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பு? மேலும் 3 பேர் அதிரடி கைது!

கேரளா தங்க கடத்தல் வழக்கில் புதிதாக மூன்று பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரித்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக முன்னாள் அதிகாரி சொப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை 9 நாட்கள் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.   தங்க கடத்தல் விவகாரத்தின் பிண்ணனியில் … Read more

சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்கள் விரட்டியடிப்பு; முகத்திற்கு நேராக வந்து இருமிய பரபரப்பு சம்பவம்!

சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்கள் விரட்டியடிப்பு; முகத்திற்கு நேராக வந்து இருமிய பரபரப்பு சம்பவம்!

மருத்துவ சிகிச்சை அளிக்க காரில் சென்ற மருத்துவர்களை விரட்டியடித்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

முதல்வர் பினராயி பதவி விலகுகிறாரா.? தங்க கடத்தல் விவகாரத்தில் புகுந்து விளையாடும் காங்கிரஸ்..பாஜக

முதல்வர் பினராயி பதவி விலகுகிறாரா.? தங்க கடத்தல் விவகாரத்தில் புகுந்து விளையாடும் காங்கிரஸ்..பாஜக

கேரளாவில் நடைபெற்ற தங்க கடத்தல் விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு சரியான தீர்வை எட்ட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.   தலைநகர் திருவனந்தபுரத்தில் முதல்வர் பதவி விலக வேண்டுமென்று பாஜக கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து போராட்ட நபர்கள் கூறியதாவது; திருவனந்தபுரம் தங்க கடத்தல் … Read more

ஊரடங்கை மீறி உற்சாக மது விருந்து; நடிகைகள் உட்பட 300 பேர் சுற்றுலா விடுதியில் கும்மாளம்

ஊரடங்கை மீறி உற்சாக மது விருந்து; நடிகைகள் உட்பட 300 பேர் சுற்றுலா விடுதியில் கும்மாளம்

ஊரடங்கு விதிமுறையை மீறி கும்பலாக சுற்றுலா விடுதியில் ஆட்டம்போட்ட நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.