10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் பாலக்காடு ஐஐடியில் வேலை ரெடி!! மாதம் ரூ.60,000/- ஊதியம்!  உடனே விண்ணப்பியுங்கள்!!

if-you-have-studied-10th-standard-you-are-ready-to-work-in-iit-palakkad-salary-rs-60000-per-month-apply-now

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் பாலக்காடு ஐஐடியில் வேலை ரெடி!! மாதம் ரூ.60,000/- ஊதியம்!  உடனே விண்ணப்பியுங்கள்!! கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பாலக்காடு ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த ஐஐடி கல்வி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் … Read more

“BOY COTT LEO” கேரளாவில் ட்ரண்டாகி வரும் ஹேஸ்டாக்;எதிர்ப்பிற்கு காரணம் இதுதானா?

“BOY COTT LEO” கேரளாவில் ட்ரண்டாகி வரும் ஹேஸ்டாக்; எதிர்ப்பிற்கு காரணம் இதுதானா? பிரபல தமிழ்த்திரையுலக நடிகரான விஜய் அவர்கள் நடித்துள்ள “லியோ” திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதியன்று வெளியாகவுள்ளது.இத்திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இப்படம் LCU கான்செப்டில் மிகப்பெரிய மல்டி ஸ்டார் திரைப்படமாக வெளிவரவுள்ளது. இத்திரைப்படம் வெளியாகும் நாளினை தளபதி விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.தமிழகத்தை போலவே கேரளாவிலும் நடிகர் விஜய் அவர்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் கேரளாவில்”BOYCOTT LEO” என்ற … Read more

ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! இந்த இடத்தில் நின்று செல்லும் தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

Attention train passengers!! Announcement of Southern Railway stopping at this place!!

ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! இந்த இடத்தில் நின்று செல்லும் தெற்கு ரயில்வே அறிவிப்பு!! நாட்டில் பல்வேறு போக்குவரத்து வழிகள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். நீண்ட தூர பயணங்களுக்காக மக்கள் ரயில் போக்குவரத்தையே சௌகரியமாக கருதிகின்றனர். எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஏராளமான புதிய புதிய சலுகைகளை தினமும் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில்  தற்போது தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் … Read more

தினசரி அதிகரிக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! பெரும் அச்சத்தில் பொதுமக்கள் !!

Dengue fever is increasing daily!! Public in great fear !!

தினசரி அதிகரிக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! பெரும் அச்சத்தில் பொதுமக்கள் !! கேரளாவில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதால் தமிழக எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின்  வளாகத்தில் கொசு உற்பத்தி செய்யாமல் தடுப்பதற்கு  ஆய்வு மேற்கொள்ளபட இருக்கின்றது. இப்பொழுது கேரளா மாநிலத்தில் மட்டும் தினசரி நாள் ஒன்றிற்கு 11,800 என்ற எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் பருவமழை எதிரொளிப்பால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.அதனால் கொசுக்களும் உற்பத்தியாக தொடகியுள்ளது . … Read more

துப்புரவு பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! இனி சூப்பரான வாழ்க்கை தான்!!

JACKPOT HIT FOR CLEANERS!! It's a great life now!!

துப்புரவு பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! இனி சூப்பரான வாழ்க்கை தான்!! கேரளாவில் அரசு சார்பாக லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டு வருகிறது. பம்பர் பரிசு விற்பனையும் பண்டிகை நாட்களில் நடைபெற்று வருகிறது. இங்கு விற்கப்படும் இந்த லாட்டரி சீட்டுகளை வாங்குவதற்கு தமிழகத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் திரண்டு செல்கின்றனர். இதனையடுத்து கடந்த 2023  ஆம் ஆண்டிற்கான மான்சூன் பம்பர் பரிசு ரூபாய் பத்து கோடி என்று அறிவிப்பு வெளியானது. எனவே, மொத்தம் 27  லட்சம் டிக்கெட்கள் அச்சிடப்பட்டது. ஒரு டிக்கெட்டின் … Read more

மீண்டும் படையெடுக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! தடுக்க அரசின் அதிரடி நடவடிக்கை!!

Dengue fever starts invading again!! Action taken by the government to prevent!!

மீண்டும் படையெடுக்க  தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! தடுக்க அரசின் அதிரடி நடவடிக்கை!! நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்பொழுது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு அதி தீவிரமாக பரவி வருகின்றது.அதனால் தமிழ்நாட்டில் அதன் எல்லையோர மாவட்டங்களில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. மேலும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் டெங்கு காய்ச்சல் … Read more

இனி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!! அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை!!

Now special trains will be run!! The Railway Department has released the notification!!

இனி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!! அறிவிப்பை வெளியிட்ட  ரயில்வே துறை!! இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். இவ்வாறு சாமானிய மக்கள் அதிக அளவில் ரயில் பயணம் செய்து வருகின்றனர்.அந்த வகையில் கேராளவில் … Read more

ஒரே நாளில் ஆயிரகணக்கானோர் பாதிப்பு!! எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவிப்பு!!

Thousands affected in one day!! Health department notice to be alert!!

ஒரே நாளில் ஆயிரகணக்கானோர் பாதிப்பு!! எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவிப்பு!! நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்பொழுது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு அதி தீவிரமாக பரவி வருகின்றது.அதனால் தமிழ்நாட்டில் அதன் எல்லையோர மாவட்டங்களில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. மேலும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் டெங்கு காய்ச்சல் அதிகமாக … Read more

தமிழக எல்லையோர பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை!! பொது சுகாதாரத்துறை உத்தரவு!!

Preventive action in the border areas of Tamil Nadu!! Public Health Department Order!!

தமிழக எல்லையோர பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை!! பொது சுகாதாரத்துறை உத்தரவு!! தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை மூலம் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்பொழுது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு அதி தீவிரமாக பரவி வருகின்றது.அதனால் தமிழ்நாட்டில் அதன் எல்லையோர மாவட்டங்களில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. மேலும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த … Read more

மீண்டும் தகுதி தேர்வுகள் உயர்கல்வித்துறை அறிவிப்பு!! பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்களுக்கு குட் நியூஸ்!!

Higher Education Department Notice for Re-Eligibility Exams!! Good news for those who want to work as a professor!!

மீண்டும் தகுதி தேர்வுகள் உயர்கல்வித்துறை அறிவிப்பு!! பேராசிரியராக பணிபுரிய விரும்புவர்களுக்கு குட் நியூஸ்!! கல்லூரிகளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் SLET பேராசிரியர் பணிக்கான தகுதிதேர்வு இந்த ஆண்டு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதும்  உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகலுன்  உதவி  பேராசிரியர்கள் பணிக்கு மற்றும் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கும் மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் ஆண்டுக்கு  இரண்டு முறை நடத்த படுகிறது. மேலும் தமிழ்நாடு , … Read more