பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வர அனுமதி:! தமிழக அரசின் அதிரடி தளர்வு!

பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வர அனுமதி:! தமிழக அரசின் அதிரடி தளர்வு! பயணங்கள் மேற்கொள்ளும் கொரோனா பாதிப்பு உடையவர்களை எளிதில் கண்டறிய தமிழகத்தில் இ-பாஸ் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.தற்போது பொது மக்களின் பொருளாதார மேம்பாட்டை கருதி தமிழக அரசு இத்திட்டத்தில் பல தளர்வுகளை கொண்டுவந்துள்ளது.அதில் ஒன்றுதான்,வணிகரீதியாக பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்து செல்ல அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு. தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் இருந்து,வணிகம் ரீதியாக தமிழகத்திற்குள் வர நினைப்பவர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இன்றி அவர்களுக்கு … Read more

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலகளுக்கான அரசு வெளியிட்ட விதிமுறைகள்?

தமிழக அரசு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி அறிவித்தது. தற்போது தமிழ்நாடு அரசு உத்தரவின் பெயரில்,வேளாண் துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி உருவாக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்பாடு சட்டத்திற்கான வரைவு விதிகளை வேளாண் துறை இயக்குனர் தமிழக அரசிற்கு அனுப்பி இருந்தார்.தற்போது இந்த விதிகளை பரிசீலித்து அவற்றை அமல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த … Read more

கொரோனா விதிகளை மீறுவோருக்கு இனி அபராதம்:? தமிழக அரசின் அதிரடி முடிவு!

கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களுக்கு,இனி அபராதம் விதிக்கப்பட திட்டமிட்டுயுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகத்தை பொருத்த வரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனாவை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருந்தபொழுதிலும்,தமிழக அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுளுக்கு, பொதுமக்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் பாதிப்பு எண்ணிக்கை, தினம் தினம் உயர்ந்த வண்ணமே உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 379385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6517 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு விதித்த … Read more

இனி இ-பாஸ் பெறுவது சுலபம்:! அனைவருக்கும் இ-பாஸ்! தமிழக அரசு அதிரடி!

தவிர்க்க முடியாத பணிகள் செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.மேலும் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றில் தொலைபேசி எண்களை இணைத்தால் இ-பாஸ் நிச்சயமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.தமிழகத்தில் இ-பாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தளர்வு அளிக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்களை பாதுகாக்கவும், சிகிச்சை அளித்தும், நோய் தொற்று பரவாமல் கண்காணித்தும் , நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும், பொது மக்களின் ஒத்துழைப்பு ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு … Read more

நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறப்பு!பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு!

கொரோனாத் தொற்று காரணமாக கடந்த ஆண்டின் அனைத்து பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.தொற்று பரவலின் காரணமாக நடப்பாண்டு பள்ளிக் கல்வி நிறுவனங்கள் செயல்படும் தேதி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்பித்து வருகின்றனர்.தமிழ்நாடு அரசு சார்பில் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்பிக்கப்படும் முயற்சி நடந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் வருகின்ற நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக … Read more

கொரோனா சிகிச்சையளிக்க ரு.2500 சிகிச்சை கட்டணமாக வசூலிக்கப்படும்:?தமிழக அரசு அதிரடி உத்தரவு?

இந்தியாவில் மும்பையை அடுத்ததாக சென்னையில்தான் அதிக கொரோனாத் தொற்று பாதிப்படைந்தவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் சென்னையை பொருத்தவரையில் சில மாதங்களாக தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது.அதிலும் கடந்த வாரம் மட்டும் தினசரி 6000-க்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதிச் செய்யப்பட்டு வந்தது.இதனால் தற்போது மரணங்களின் எண்ணிக்கையையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.கடந்த இரண்டு நாட்களாக தினசரி, தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 100 க்கும் அதிகமாக இருக்கிறது.ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை தமிழகத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை … Read more

ஜூலை மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்!!தமிழக முதல்வர் அறிவிப்பு

ஜூலை மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்!!தமிழக முதல்வர் அறிவிப்பு