விக்னேஷ் சிவன் போட்ட கண்டிஷன்!! அதனை செய்த நயன்தாரா!!

Condition put by Vignesh Shivan!! Nayantara did it!!

விக்னேஷ் சிவன் போட்ட கண்டிஷன்!! அதனை செய்த நயன்தாரா!! நயன்தாரா  நடிப்பில் இறுதியாக வெளிவந்தது  02 என்கின்ற தமிழ் படம். ஆரம்ப காலகட்டத்தில், மிகவும் நேர்த்தியான முக பாவனையின் மூலம் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து இருதார். காலபோக்கில் தனது நடிப்பு திறமையால் தற்பொழுது இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார். அப்பொழுது ஒரு படத்திற்கு எந்த அளவிற்கு  ஹீரோக்களுக்கு  முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே போன்று நயன்தாராவின் கதாபத்திரத்திர்க்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நயன்தாரா  தேர்தேடுக்கும் … Read more

அடித்ததோடு மட்டுமில்லாமல் சிகரெட்டால் சூடு வைத்த கணவர்!! வேதனையுடன் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய கமல்ஹாசன் பட நடிகை!! 

அடித்ததோடு மட்டுமில்லாமல் சிகரெட்டால் சூடு வைத்த கணவர்!! வேதனையுடன் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய கமல்ஹாசன் பட நடிகை!!  தனது கணவர் தன்னை அடித்ததோடு மட்டுமில்லாமல் சிகரெட்டால் சூடு வைத்ததால் நள்ளிரவில் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கமல் பட நடிகை வேதனையுடன் தெரிவித்தார். பாபி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டிம்பிள் கபாடியா. அந்தப் படத்தில் தனது அப்பாவி தோற்றம், பிகினி உடை மற்றும் பெரிய பழுப்பு நிற கண்களால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். … Read more

வயது வித்தியாசமாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள காரணம் இது தான்!! மனம் திறந்து பேசிய நஸ்ரியா!!

This is the reason to get married despite the age difference!! Nasriya who spoke openly!!

வயது வித்தியாசமாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள காரணம் இது தான்!! மனம் திறந்து பேசிய நஸ்ரியா!! மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நஸ்ரியா. அதன் பிறகு தனது நடிப்பு திறமையால் உச்ச நட்சத்திரமாக வளம் வந்தார் . பின்பு தமிழ் ,தெலுங்கு ,மனையாலம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டு வருகின்றார். மேலும் இவர் தமிழ் மொழியில் நேரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இவ்வாறு தனுஷ் அவர்களுடன் … Read more

இவ்வளவு வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்? நடிகையின் பகீர் பதில்!!

Why not get married at such a young age? Actress's Bhakeer Answer!!

இவ்வளவு வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்? நடிகையின் பகீர் பதில்!! தமிழ் திரையுலகில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு நடிகை தான் சதா. இவரின் முதல் திரைப்படத்திலேயே இவர் மிகவும் பிரபலமாகி விட்டார். அதன் பிறகு, எதிரி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, அந்நியன் போன்ற பல்வேறு படங்களிலும் நடித்து வந்தார். இதனையடுத்து சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பிறகு சில ஆண்டுகள் கழித்து நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் … Read more

ஆன்லைன் மூலம் வரன் தேடும் பெண்களே உஷார்!! இப்படியும் ஏமாற்றலாம் தொடர் திருமணம் செய்த மோசடி மன்னன்!! 

Girls looking for a groom online beware!! You can cheat even like this, the king of fraud who married serially!!

ஆன்லைன் மூலம் வரன் தேடும் பெண்களே உஷார்!! இப்படியும் ஏமாற்றலாம் தொடர் திருமணம் செய்த மோசடி மன்னன்!!  ஆன்லைன் மூலம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்த கல்யாண மன்னன் பற்றிய தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது. ஆன்லைனில் பதிவு செய்யும் இந்த நபர் விதவைகள் மற்றும் திருமணமாகாத பெண்களை மாற்றி மாற்றி திருமணம் செய்து பின்னர் பணம் நகைகளை கொள்ளை அடித்து வந்த மோசடி பேர்வழி ஒருவரை மைசூர் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது இந்த … Read more

தலையில் முடி இல்லாததை மறைத்த மாப்பிள்ளை!! உண்மையை அறிந்த பெண் வீட்டார் செய்த செயல்!!

The groom hid the lack of hair on his head!! The act of the woman who knew the truth!!

தலையில் முடி இல்லாததை மறைத்த மாப்பிள்ளை!! உண்மையை அறிந்த பெண் வீட்டார் செய்த செயல்!! தலையில் முடி இல்லாததை மறைத்து திருமணம் செய்ய முயன்ற மாப்பிள்ளையின் ரகசியத்தை அறிந்த பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு தர்ம அடி கொடுத்த சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துளளது. பீகார் மாநிலத்தில் கயா மாவட்டத்தில் உள்ள இக்பால்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் அதே மாவட்டத்தின் பஜவுரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டது. பாரம்பரியத்தின்படி பீகார் மாநிலத்தில் திருமணம் நடைபெறும் பொழுது … Read more

திருமணம் ஆகாதவரா நீங்கள்? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Are you single? Don't miss this opportunity!!

திருமணம் ஆகாதவரா நீங்கள்? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! நம் நாட்டில் பல பேருக்கு பல வகைகளில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிற நிலையில் தற்போது ஹரியானா மாநில அரசானது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இதுவரை நிலுவையில் இல்லாத ஒரு புதிய அறிவிப்பாக 45 வயது முதல் 60 வயது வரை உள்ள திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறி உள்ளது. இது தொடர்பாக ஹரியானா … Read more

முதல்இரவில் பல்வேறு கனவுகளோடு காத்திருந்த மணமகன் !! மணப்பெண் கொடுத்த பரிசால் அதிர்ச்சியடைந்த மணமகன்!!

The groom waited with various dreams on the first night!! Groom shocked by bride's gift!!

முதல்இரவில் பல்வேறு கனவுகளோடு காத்திருந்த மணமகன் !! மணப்பெண் கொடுத்த பரிசால் அதிர்ச்சியடைந்த மணமகன்!! முதலிரவில் அன்போடு காத்திருந்த மணமகனுக்கு மணமகள் கொடுத்த பரிசு அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் ஒருவருக்கு திருமணத்திற்கு முன்பான உறவால் கர்ப்பமானார். ஆனால் அவரின் பெற்றோர் மகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவசர அவசரமாக வேறு நல்ல சம்பாதனை உள்ள ஒரு மாப்பிள்ளையை தேடினர். அப்போது அவர்களுக்கு எதிர்பார்த்த படியே நொய்டாவை … Read more

இரண்டு சிறுவர்களுக்கு “திருமணம்”!! மழைக்காக இப்படி எல்லாம் செய்வார்களா?

"Marriage" for two boys!! Will they do all this for rain?

இரண்டு சிறுவர்களுக்கு “திருமணம்”!! மழைக்காக இப்படி எல்லாம் செய்வார்களா? கர்நாடகா மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சென்ற ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பார்ர்க்கும் போது இங்கு அதிக அளவில் மழைப் பெய்யவில்லை. கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுக்கா உள்ளது. இந்த தாலுக்காவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் மழை பெய்ய வேண்டி ஒரு வினோத சம்பவத்தை செய்துள்ளனர். இவர்கள் இரண்டு சிறுவர்களுக்கு பாரம்பரிய கல்யாண ஆடைகளை அணிவித்து இரு சிறுவர்களையும் மணமக்களாக மாற்றி … Read more

திருமணமான  3 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!  போலீஸ் தீவிர விசாரணை! 

3 days after the wedding, the newlyweds were brutalized! Police intensive investigation!

திருமணமான  3 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!  போலீஸ் தீவிர விசாரணை!  திருமணமாகி மூன்றே நாட்களில் புதுமணப்பெண் உயிரிழந்துள்ளார். கொலையா? தற்கொலையா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சோகமான இந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.  அந்த மாநிலத்தில் பதொஹி மாவட்டத்தில் வசித்து வருபவர் முக்தார் அஹமது வயது.22. இவருக்கும் ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஷினி வயது.21, என்ற பெண்ணுக்கும் பெரியவர்களால் திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டு அதன்படி கடந்த 17- ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. … Read more