கேட்டதற்கு டபுளாக பணம் வழங்கிய ஏடிஎம்! நான் நீ என போட்டி போட்ட வாடிக்கையாளர்கள்!

ATM that gave double money for asking! I compete with you as customers!

கேட்டதற்கு டபுளாக பணம் வழங்கிய ஏடிஎம்! நான் நீ என போட்டி போட்ட வாடிக்கையாளர்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்து ஒரு செல்போன்க்குள் அடங்கி உள்ளது.மேலும் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் போன் மூலமாகவே செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.இருப்பினும் நம்முடைய தேவைக்காக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ள ஏடிஎம் என்பது முக்கிய தேவையாக அமைந்துள்ளது.அந்தவகையில் சென்னை அருகே உள்ள அம்பத்தூரில் பழைய சி.டி.எச் சாலையில் இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த வங்கியின் அருகிலேயே ஏடிஎம் … Read more

ஆன்லைன் மூலம் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட நபருக்கு நேர்ந்த சோகம்..!

பத்தாயிரம் பணம் கொடுக்கவில்லை என பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்து விடுவதாக பெண் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்து வரும் நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் கால் கேர்ல்ஸ் தேடியுள்ளார். அப்போது அவருக்கு ஒரு பெண்ணின் எண் கிடைத்துள்ளது. அவரிடம் பேசிய அந்த பெண் ஒரு இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். தனது நண்பர்களுடன் வந்த அந்த பெண் காரில் அமர சொல்லியுள்ளார். அதன்பெண் அவரிடம் 25000 ஆயிரம் ரூபாய் … Read more

பொங்கல் பரிசு பொருட்களுக்கு இணையாக பணம்? தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

cash-equivalent-to-pongal-gift-items-action-taken-by-the-tamil-nadu-government

பொங்கல் பரிசு பொருட்களுக்கு இணையாக பணம்? தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! தமிழர்கள் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகின்றது.இந்த நாளை தமிழர்களுக்கே உரிய நாளாக கூறப்படுகின்றது பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கு. கடந்த ஆண்டு பொங்கல் அன்று 21 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் மட்டுமே பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. அவ்வாறு பொங்கல் பரிசு வழங்கும் பொழுது கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருபதற்காக எந்த தேதிகளில் யார் … Read more

பணம் மற்றும் நகை தீயில் எரிந்து நாசம்! பரபரப்பு சம்பவம்!

Money and jewelry destroyed in the fire! Sensational incident!

பணம் மற்றும் நகை தீயில் எரிந்து நாசம்! பரபரப்பு சம்பவம்! ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் கொங்கர்பாளையம் கொளுஞ்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்.இவர் ஓலை குடிசை அமைத்து அதன் மேல் தகர சீட்டுகள் அமைத்துள்ளார்.இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீடானது திடீரென தீப்பற்றி எரிந்தது.அதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் … Read more

அரிசியில் இந்த பொருளை வைத்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

அரிசியில் இந்த பொருளை வைத்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்! தற்போது அனைவரும் சிரமம் பட்டு வருவது என்றால் அவை பணத்தால் மட்டும்தான். பண புழக்கத்தை நம் வீட்டில் அதிகரிக்க வேண்டும் என்றால் இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்தால் போதுமானது. சமையலறையில் உள்ள அரிசியில் இந்த ஒரு பொருளை மட்டும் மறைத்து வைத்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.   முதலில் ரூபாய் நோட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

நகை மற்றும் பணம் பெருக வேண்டுமா? உங்கள் வீட்டில் இந்த இடத்தில் கண்ணாடியை வைத்து பாருங்கள்!

நகை மற்றும் பணம் பெருக வேண்டுமா? உங்கள் வீட்டில் இந்த இடத்தில் கண்ணாடியை வைத்து பாருங்கள்!     அனைவரின் வீட்டிலும் கண்ணாடி என்பது முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக கருதப்படுகிறது. அந்தக் கண்ணாடியை நம் வீட்டில் எந்த இடத்தில் வைத்தால் பணம் பெருகும் என்பதை அறிந்து கொள்ளலாம். கண்ணாடி என்பது அஷ்ட மங்கல பொருட்களில் ஒன்றாகும். மேலும் மகாலட்சுமிக்கு பிடித்த பொருளாக கண்ணாடி கருதப்படுகின்றது. இவ்வாறான இந்த கண்ணாடியை கோவிலின் மூலவரின் நேர் எதிரில் வைக்கப்பட்டிருக்கும். பூஜை … Read more

சமையலறையில் நீங்கள் பணம் வைக்க வேண்டிய இரண்டு பொருட்கள்! ஒருமுறை செய்து பாருங்கள்!

சமையலறையில் நீங்கள் பணம் வைக்க வேண்டிய இரண்டு பொருட்கள்! ஒருமுறை செய்து பாருங்கள்!   நாம் அனைவரும் எப்பொழுதும் எண்ணிக் கொண்டிருப்பது கஷ்டத்தில் இருந்து விடுபட வேண்டும். நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதுதான். அதற்காக நாம் செய்ய வேண்டிய பரிகாரங்களை நாம் செய்தால் மட்டும் போதுமானது. ஒரு சிறிய பரிகாரமே இவை. நம் வீட்டின் சமையல் அறையில் எந்த பொருள் வைத்துள்ள டப்பாவில் பணம் வைத்தால் நமக்கு கஷ்டங்கள் தீரும் என்பதை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு … Read more

ஏடிஎம்மில் இருந்து  கட்டுக்கட்டாக எடுத்து சென்ற வேன் மாயம்?பணத்துடன் அபேஸ் ஆனா டிரைவர்!!

The van that was taken away from the ATM was a scam? Abes with money but the driver!!

ஏடிஎம்மில் இருந்து  கட்டுக்கட்டாக எடுத்து சென்ற வேன் மாயம்?பணத்துடன் அபேஸ் ஆனா டிரைவர்!! மும்பை கோரோகான் பகுதியில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வந்தது. அந்த வங்கியில் ஏராளமான வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள்.இன்றைய தினம் அந்த ஏடிஎம்மில் இருந்து கட்டுக்கட்டாக பணம் அதாவது இரண்டு கோடியே என்பது லட்சம் ரூபாய் பணத்துடன் ஒரு வேன் கொண்டு சென்றது. வெகு தூரம் சென்ற அந்த வேன் எங்கு சென்றது என்று தெரியாமல் போனது.அதிர்ச்சி அடைந்த … Read more

வீட்டில் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் தாமரை மணிமாலை!!. பயன்படுத்தி பாருங்கள்!!

வீட்டில் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் தாமரை மணிமாலை!!. பயன்படுத்தி பாருங்கள்!! தாமரை மணிமாலை என்பது இயற்கையில் பஞ்சபூதங்களில் ஒன்றான நீர்நிலைகளில் இருந்து கிடைக்கக்கூடிய ஒன்று. மகாலட்சுமி தாமரையில் வசிப்பதால் வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மாலையை வைத்திருப்பது அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.தாமரை மணிமாலை பயன்படுத்தும் முறைகள் பற்றி பார்ப்போம் வாங்க, காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு இந்த தாமரை மணிமாலையை அணிந்து கொள்வது மிக சிறப்பு.இரவு நித்திரைக்கு செல்லும் முன் இந்த தாமரை மணிமாலையை பூஜையறையில் வைப்பது … Read more

அய்யோ!.சாமி எங்கள காப்பாத்துங்க!!குடி போதையில் பொந்தில் சிக்கிய போதைக்காரா பெருத்த வண்டுகள்!!

Alas!.Sammy save us!!Drunken drug addicts who are intoxicated are big beetles!!

அய்யோ!.சாமி எங்கள காப்பாத்துங்க!!குடி போதையில் பொந்தில் சிக்கிய போதைக்காரா பெருத்த வண்டுகள்!! திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையை அடுத்த தண்டலச்சேரியில் அரசு  மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த கடையின் தினமும் ஏராளமானோர் மதுபானத்தை  அருந்தி விட்டு செல்வார்கள்.இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் செயல்பட்ட கடை  இரவு நேரம் என்பதால் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு தன் வீட்டிற்கு சென்றுள்ளார் கடையில் விற்பனையாளர். இதனை சாதகமாக பயன்படுத்தி இரு கொள்ளையர்கள் மதுபான கடைக்குள் புகுந்துள்ளனர்.அந்நேரமாக பார்த்து நள்ளிரவில் காவல் துறையினர் ரோந்து … Read more