பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் இட ஒதுக்கீடு – களத்தில் நானே இறங்குவேன்! அரசை எச்சரித்த பாமக நிறுவனர்!
பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் இட ஒதுக்கீடு – களத்தில் நானே இறங்குவேன்! அரசை எச்சரித்த பாமக நிறுவனர்! புதுச்சேரி அரசு தற்போது அரசு துறைகளில் காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் காவல் தீயணைப்பு என தொடங்கி கிட்டத்தட்ட 1500 பணியிடங்கள் நிரப்ப போவதாக கூறியுள்ளனர். ஆனால் இந்த காலி பணியிடங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் என்று இட ஒதுக்கீடு ஏதும் வணங்குவது குறித்து அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. இதனை எதிர்த்து அங்குள்ள பாமக போராட்டம் நடத்துவதாக தெரிவித்திருந்தது. … Read more