கொங்கு மக்களே ஹாப்பி நியூஸ்!! பேருந்துகள் மாற்றம் போக்குவரத்து துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Happy news Kong people!! Change of Buses Action Notification issued by Transport Department!!

கொங்கு மக்களே ஹாப்பி நியூஸ்!! பேருந்துகள் மாற்றம் போக்குவரத்து துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! இந்தியாவில் மிகப்பெரிய பேருந்து போக்குவரத்தை கொண்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும். மேலும் தமிழ் நாட்டில் அதிக அளவில் பேருந்துகள் மற்ற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் இயக்கபடுகிறது. தமிழ்நாட்டில் எஸ்இடிசி பேருந்துகள் மாற்றம் செய்யபட்டது அது போல மாநகர, நகர பேருந்துகளும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் உள்ளது. மேலும் அதிக அளவில் பழைய பேருந்துகள புனரமைக்கப்படாமல் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து … Read more

மாநில அரசின் அதிரடி உத்தரவு!! இனி முதல் பயணி பெண்ணாகவும் இருக்கலாம்!!

Action order of the state government!! Now the first passenger can be a woman!!

மாநில அரசின் அதிரடி உத்தரவு!!  இனி முதல் பயணி பெண்ணாகவும் இருக்கலாம்!! இன்று அனைத்து அரசும் பெண்களுக்கு பல சலுகைகளையுள் பல சிறப்பான திட்டங்களையும் செய்து வருகின்றது. இவை அனைத்தும் பெண்களுக்கு மிகவும் உதவும் வகையில் அமைய வேண்டும் என்று அரசு பல திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் பெண்களுக்காக தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அங்கு பேருந்தில் ஏறும் முதல் பயணி பெண்ணாக இருந்தாலும் அவரை அனுமதிக்க வேண்டும் … Read more

விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு வெளியான குட் நியூஸ்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

Good news released to the public during the holidays!! Tamil Nadu government's strange announcement!!

விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு வெளியான குட் நியூஸ்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!! பொதுமக்கள் பெரிதும் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர் அதற்கு முக்கிய காரணம் மிகவும் வசதியாக இருப்பது. சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பலர் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். அதிக அளவில் சாமானிய மக்களுக்கு இந்த அரசு பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது .இவ்வாறு பெரும் அளவில் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகையில் வார இறுதி நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் பேருந்து … Read more

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்!! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Good news for transport workers!! Action order issued by Chief Minister Stalin!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்!! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி உத்தரவு!  முதல்வர் ஸ்டாலின் போக்குவரத்து தொழிலாளர்களை கௌரவிக்கும் வண்ணம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி அவசர தேவைகளுக்காக கொரோனா காலத்தில் பணிபுரிந்த போக்குவரத்து தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில் மூக்குத்தொகை ஊக்கத்தொகை ரூ.17.15 கோடி மற்றும் ஊதிய நிலுவைத் தொகையான ரூ. 171. 05 கோடி வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இதுபற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வரும் 1.14 … Read more

கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமலான புதிய திட்டம்!! பின்னால் இருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!!

New scheme effective from today in Coimbatore district!! Helmet is mandatory for the person behind!!

கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமலான புதிய திட்டம்!! பின்னால் இருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!! கோவை மாவட்டத்தில் ஜூன் 26 ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோவை போக்குவரத்து துறை அறிவித்த  நிலையில் இன்று அதற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்துக்கு நெரிசல் காரணமாக அதிக அளவில்  விபத்துகள் ஏற்பட்டு  உயிர் சேதங்களும் பெரும் அளவில் ஏற்படுகிறது. இந்த விபத்துகளின் மூலம் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க … Read more

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசுப்பணி!! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!!

Govt jobs for 10th passers!! Interested candidates can apply immediately!!

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசுப்பணி!! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!! தமிழ்நாடு அரசு தற்போது பல வேலைவாய்ப்புகள் பற்றிய தகவலை அறிவித்து வருகிறது. ஏற்கனவே காவலர் காலி பணியிடம் மற்றும் ஆவின் காலி பணியிடம் இது போன்ற  தகவல்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு பணி என்று ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த பணி மத்திய அரசின் தேசிய பயற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் போக்குவரத்து கழகத்திலுள்ள காலி … Read more

இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அறிவிப்பு!! இனி ஹெல்மெட் கட்டாயம்!!

Notice to the bikers!! Now helmets are mandatory!!

இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அறிவிப்பு!! இனி ஹெல்மெட் கட்டாயம்!! இருசக்கர வாகனத்தில் ஓட்டுபவர் மற்றும் பயணிப்பவர் என்ற இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோவை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.இது குறித்து விழிப்புணர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து வருகின்ற 26 ம் தேதி வாகன தணிக்கை மேற்கொள்ள படும்பொழுது யாரேனும் விதி மீறலில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை … Read more

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இதற்கு இனி அபராதமெல்லாம் இல்லை!!

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இதற்கு இனி அபராதமெல்லாம் இல்லை!! தமிழக அரசு ஆனது போக்குவரத்து துறையில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அவ்வாறு அமல்படுத்துவதினால் விபத்துகளை தடுக்கவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் முடியும். அந்த வகையில் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள்,சாலையில் விதிகளை மீறுபவர்கள் என அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறினர்.இவ்வாறு கண்காணிப்பு கேமரா மூலம் சாலையில் விதிகளை மீறி நடப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த புதிய திட்டமானது நல்ல … Read more

SETC பேருந்தில் பயணிப்பவர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! இனி நேரடியாகவே புகாரளிக்கலாம்!! 

Happy news for SETC bus commuters!!

SETC பேருந்தில் பயணிப்பவர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! இனி நேரடியாகவே புகாரளிக்கலாம்!! SETC பேருந்தில் மிக அதிக தூரம் பயணிப்பவர்கள்  எப்பொழுதும் சில புகார்களை தெரிவிக்கின்றனர். இந்த பேருந்தில் பயணிப்பவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்கு என்று சில இடங்களில் நிறுத்தப்படுகின்றது. இந்நிலையில்  பேருந்து நிற்கும் இடத்தில் அதிக விலையில்  உணவு பொருட்கள் விற்கப்படுவதும் , சாப்பிடப்படும் பொருட்கள் துய்மையற்றும் சுகாதார மின்றியும் இருப்பதாகவும், முறையான கழிவறை வசதிகள் எதுவுமில்லை என்றும் இருந்தாலும் அவையாவும் … Read more

வாகன ஓட்டிகள் இனி எங்கும் தப்ப முடியாது!! தமிழக அரசின் புதிய தொழில்நுட்பம்!!

Motorists have nowhere to escape!! New Technology of Tamil Nadu Government!!

வாகன ஓட்டிகள் இனி எங்கும் தப்ப முடியாது!! தமிழக அரசின் புதிய தொழில்நுட்பம்!! தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும், அரசு கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளது. விபத்துகளோ, வேறு அசம்பாவிதங்களோ நடை பெறாமல் இருக்க ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. ஆனால் இப்போது போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் நவீன கேமராக்கள் பொருத்தப் படும். எலக்ட்ரானிக் என்போர்ஸ்மென்ட்  டிவைஸ் (Electronic … Read more