2000 நோட்டுகள் இனி செல்லாது? வெளியான அதிர்ச்சி தகவல்!

2000 notes no longer valid? Shocking information released!

2000 நோட்டுகள் இனி செல்லாது? வெளியான அதிர்ச்சி தகவல்! கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் ஒரே நாளில் புழக்கத்தில் இருந்த அனைத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தனர்.பயன்பாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதாகப் பலரும் வரவேற்று வந்தனர்.ஆனால் அதனை அடுத்து வரும் மாதங்களாகவே மக்கள் அத்திப்படியான சிரமங்களை … Read more

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை! புதிய சட்டம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை! புதிய சட்டம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை! புதிய சட்டம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் தினசரி பல தற்கொலைகள் நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் நடத்திய ஆலோசனை கூட்டம் மூலம் புதிய சட்டம் இயற்றப்பட்டு முற்றிலுமாக ஆன்லைன் சூதாட்டம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார் உள்ளார். அந்த வகையில் தற்பொழுது இளைஞர்கள் பலரும் அதிக அளவு பணம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து அதன் … Read more

பான் கார்டு ஆதார்வுடன் இணைக்கவில்லையா! உடனே முந்துங்கள் இல்லையெனில் இந்த தேதியில் இருந்து செல்லாது!

பான் கார்டு ஆதார்வுடன் இணைக்கவில்லையா! உடனே முந்துங்கள் இல்லையெனில் இந்த தேதியில் இருந்து செல்லாது!

பான் கார்டு ஆதார்வுடன் இணைக்கவில்லையா! உடனே முந்துங்கள் இல்லையெனில் இந்த தேதியில் இருந்து செல்லாது! பான் கார்டு என்பது தற்போதுள்ள ஆவணங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. நிதிப்பரிவர்த்தனை முதல் தனிநபர் அடையாளச் சான்று வரை உள்ள ஆவணங்களில் பேன் கார்டும் ஒன்றாக உள்ளது. பான் கார்டில் புதிய புதிய அப்டேட்கள் வந்த வண்ணமே இருக்கின்றது. மத்திய அரசு கூறும் அறிவுரைகளை முறையாக செய்துவிட்டால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. அதனை செய்ய தவறும் பொழுது அரசின் நலத்திட்டங்கள் … Read more

மோடி அரசு சீன பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பது ஏன்? மத்திய அரசை விளாசிய டெல்லி முதல்வர்!!

மோடி அரசு சீன பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பது ஏன்? மத்திய அரசை விளாசிய டெல்லி முதல்வர்!!

மோடி அரசு சீன பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பது ஏன்? மத்திய அரசை விளாசிய டெல்லி முதல்வர்!! டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் டெல்லியின் முதல்வர் மற்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் பேசிய அவர்,கடந்த சில நாட்களாக,எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு அதிக அளவில் நடந்து வருகிறது.இதனை தடுக்க இந்திய ராணுவர்கள் தனது உயிரையும் பணைய வைத்து சீன ராணுவத்துடன் போராடுகின்றனர்.இந்திய ராணுவர்களின் இந்த போராட்டம் இந்திய … Read more

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வங்கி கணக்கில் ரூ 6000.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!! 

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வங்கி கணக்கில் ரூ 6000.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!! 

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வங்கி கணக்கில் ரூ 6000.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!! மத்திய அரசு மக்களுக்கு பயனடையும் வகையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் பட்சத்தில் விவசாயிகளுக்கு என்ற பி எம் கிசான் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த திட்ட மூலம் விவசாயிகள் அவர்கள் நிலம் குறித்த முழு விவரங்களையும் கொடுத்து விட்டால் இவர்களுக்கு ஒரு 6000 வருடத்திற்கு கிடைக்கும். இதனை மூன்று தவணையாக பிரித்து மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்பொழுது வரை … Read more

மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! இவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது!

Important information published by the central government! Their names have not been removed from the voter list!

மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! இவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது! மத்திய அரசு கடந்த ஆண்டு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது.அந்த நடவடிக்கையானது தேர்தலில் நேர்மையான வாக்குப்பதிவு நடக்கவேண்டும் அவ்வாறு நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும்.இது தொடர்பாக தேர்தல் சட்டங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு திட்டம் ஒன்றை கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் … Read more

இவர்களுக்கு இனி அகவிலைப்படி கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி!

They no longer have a discount! Shocking news released by the central government!

இவர்களுக்கு இனி அகவிலைப்படி கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மேலும் தனியார் மாற்று அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணி புரிந்து வந்தனர். இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.அதனால் தனியார் அலுவலகங்கள் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! இந்தியாவில் ஏற்பட்ட வைரஸ் பாதிப்பிற்கு சீனா தான் காரணம்!!

Shocking information released by the central government!! China is responsible for the virus in India!!

மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! இந்தியாவில் ஏற்பட்ட வைரஸ் பாதிப்பிற்கு சீனா தான் காரணம்!! கடந்த வருடம் எய்ம்ஸ் மருத்துவமனையில் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது என பரபரப்பான தகவல்கள் வெளிவந்ததையடுத்து அந்த ஹேக்கர்கள் திருடிய தரவுகளை வைத்துக்கொண்டு பிளாக்மெயில் செய்து பணம் கேட்டு மிரட்டி வந்தனர். இது குறித்து சைபர் கிரைம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்ததையடுத்து எய்ம்ஸ் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக அனைத்து சேவைகளையும் முழுமையாக முடக்கம் செய்தது. இவ்வாறு ஹேக் செய்தது குறித்து … Read more

மத்திய அரசிடம் கையேந்தும் நிலை மாற வேண்டும்! வருத்தம் தெரிவிக்கும் முதல்வர்!

The state of handing over to the central government must change! The chief regrets!

மத்திய அரசிடம் கையேந்தும் நிலை மாற வேண்டும்! வருத்தம் தெரிவிக்கும் முதல்வர்! புதுச்சேரியில் நேற்று  அண்ணா சாலை தனியார் விடுதியில் மத்திய சுற்றுலா அமைச்சக நிதியின் கீழ் சுதேசி தர்ஷன் திட்டத்தில்,மேம்படுத்தப்பட்ட திட்டங்களை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவானது மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது.மேலும் இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசினார்.அப்போது அவர் கூறுகையில் சுற்றுலாவை மேம்படுத்த புதுச்சேரிக்கு மத்திய  அதிக நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் புதுச்சேரி … Read more

கோடிகளில் புரளும் அரசு விளம்பரங்கள்! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! 

Crores of government advertisements! Shocking information released by the minister!

கோடிகளில் புரளும் அரசு விளம்பரங்கள்! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி எம்.செல்வராஜ் பல்வேறு கேள்விகளை எழுப்பினார் அதற்கு அமைச்சர் தாக்குர் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார்.அந்த பதிலில் மத்திய அரசின் விளம்பரங்களுக்கு நடப்பு நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் ரூ91.96 கோடி மற்றும் மின்னணு ஊடகங்களில் ரூ76.84 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. 1.கடந்த 2014 -2015 ஆம் ஆண்டு நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் ரூ424.84 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது. 2. 468.53 கோடி ரூபாய்  … Read more