சட்டமாக மாறியது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா!!! ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்ட குடியரசுத்தலைவர்!!!

சட்டமாக மாறியது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா!!! ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்ட குடியரசுத்தலைவர்!!! மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். இதன் மூலமாக மசோதா சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் மகளிருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கைகள் எழுந்து வந்தது. இந்த வகையில் சமீபத்தில் மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் … Read more

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா! வரவேற்பும்.. விமர்சனமும்.. என்ன சொல்கிறார் அமித்ஷா!

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா! வரவேற்பும்.. விமர்சனமும்.. என்ன சொல்கிறார் அமித்ஷா! நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த செப்டம்பர் 18ல் துவங்கி வெள்ளி அதாவது செப்டம்பர் 22 வரை நடைபெற இருக்கிறது.புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு கூட்டத்தில் முதல் மசோதாவாக லோக்சபா மற்றும் சட்டசபையில் பெண்களின் உரிமையை நிலைநாட்ட 33% இடஒதுக்கீடு குறித்த மசோதா நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.மத்திய சட்ட அமைச்சர் ‘அர்ஜுன் ராம் மேக்வால்’ இந்த சட்டத்தை … Read more

மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! இனிமேல் அனைத்திற்கும் இதைகூட அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்!! 

Important announcement issued by the central government!! Henceforth this can also be used as an identity document!!

மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! இனிமேல் அனைத்திற்கும் இதைகூட அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்!!  இனிமேல் பிறப்புச் சான்றிதழையும் அடையாள ஆவணமாக பயன்படுத்தும் நடைமுறை வருகின்ற அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. நாம் அரசின் சேவைகளையோ, பாஸ்போர்ட் அல்லது வேறு ஏதேனும் ஒன்றை பெற வேண்டுமானாலும் ஏதாவது ஒரு அடையாள ஆவணத்தை கொண்டு பெற்று வந்துள்ளோம். அதன்படி இதுவரை அடையாள ஆவணங்களாக வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, போன்றவற்றை  அடையாள … Read more

மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.3,70,000 சம்பளம்! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.3,70,000 சம்பளம்! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் KIOCL நிறுவனத்தில் காலியாக உள்ள Chairman & Managing Director பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை PESB வெளியிடப்பட்டுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்று அதாவது செப்டம்பர் 8 கடைசி நாள் ஆகும்.இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் அல்லது தபால் வழியாக வரவேற்க படுகின்றன. வேலை: மத்திய அரசு பணி நிறுவனம்: KIOCL … Read more

இந்த படிப்பு இருந்தா போதும் மாதம் 1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி!!

இந்த படிப்பு இருந்தா போதும் மாதம் 1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி!! மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (Intelligent Communication Systems India Limited) நிறுவனத்தில் உள்ள 23 காலிப் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. நிறுவனம்: இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் பதவி: Executive, Senior Consultant காலிப்பணியிடங்கள்: 23 பணியிடம்: இந்தியா முழுவதும் கல்வித் தகுதி: ACS,ACA,ACMA,Degree,BE/ B.Tech,Graduation,Post … Read more

10 ஆம் வகுப்பு படிச்சிருக்கீங்களா? உங்களுக்காக ரூ.29000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை வெய்டிங்!!

10 ஆம் வகுப்பு படிச்சிருக்கீங்களா? உங்களுக்காக ரூ.29000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை வெய்டிங்!! மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோவையில் வனமரபியல் மற்றும் மரவளர்ப்பு (ICFRE – Institute of Forest Geneitcs and Tree Breeding) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் அந்நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. நிறுவனம்: கோவை வனமரபியல் மற்றும் மரவளர்ப்பு 1.பணி: மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் ஆட்கள்:இப்பணிக்கு 3 … Read more

கைவினை தொழிலாளர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!!

கைவினை தொழிலாளர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!! நம் இந்திய நாட்டில் பாரம்பரிய கைவினை நிபுணர்கள் பயனடையும், மத்திய அரசு புதிய திட்டத்திற்கு 13 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அமைச்சரவை ஒதுக்கீடு செய்துள்ளது. “பிரதமரின் விஸ்வகர்மா” என்னும் திட்டம் கைவினை தொழிலாளர்களை, கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கி மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் ஒப்புதலை தற்போது வழங்கியுள்ளார். இத்திட்டத்தின் மூலம் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் … Read more

இனி ஆதார் கார்டை வீட்டிலிருந்து படி ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம்!! மக்களுக்கு ஹாப்பி நியூஸ்!!

Now you can update Aadhaar card online from home!! Happy news people!!

இனி ஆதார் கார்டை வீட்டிலிருந்து படி ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம்!! மக்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் மிக முக்கிய அட்டையாக உள்ளது.  மேலும் ஆதார் கார்டுகளை இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் ஆதார் அட்டைகளை விநியோகம் செய்து வருகிறது. அதனை தொடர்ந்து மானியங்கள் மற்றும் வங்கி சேவைகள் போன்ற பல்வேறு விதமான சேவைகளை பெற ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில, மத்திய அரசு … Read more

உங்கள் போன் நம்பரை கொடுக்கவே கொடுக்காதீங்க!! சொன்னது இதுக்குத்தான்!!

உங்கள் போன் நம்பரை கொடுக்கவே கொடுக்காதீங்க!! சொன்னது இதுக்குத்தான்!! இன்றைய காலகட்டத்தில் மோசடிகள் என்பது மிக அதிக அளவில் நடக்கிறது. தற்போது உள்ள சூழலில் குற்றங்கள் என்பது பெருகிக்கொண்டே செல்கின்றது. அந்த வகையில் நீங்கள் செய்யும் அல்லது நீங்கள் தரும் ஒரு தவறுகள் கூட உங்களது வாழ்க்கையே புரட்டிப் போடும் அளவிற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. தற்போது உள்ள ஸ்மார்ட் போன்களின் காலத்தில் நீங்கள் பரிமாறிக் கொள்ளும் சிறிய தகவல் கூட உங்களுக்கு தீங்காக வந்து முடிய … Read more

இதவரை 9500 ரேஷன் கார்டு ரத்து!! அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை!!

9500 ration card canceled so far!! Government's next step!!

இதவரை 9500 ரேஷன் கார்டு ரத்து!! அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் அட்டை மூலம் பல சலுகைகளை நாம் பெற முடியம். அந்த வகையில் அரசு தரும் … Read more