போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியம்! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!
போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியம்! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! அமைச்சர் சுவாசங்கள் ஊர் நிகச்சியில் கலந்துக்கொண்டனர்.பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், இன்று 1241 தொழிலாளர்களுக்கு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இந்த காசோலைகள் வழங்கப்படுவதாகவும்,போக்குவரத்து துறையில் ஏற்கனவே நிதி சுமை உள்ளது. மேலும் நிதி நிலைக்கு ஏற்ப மீதமுள்ளவர்களுக்கும் படிப்படியாக ஓய்வூதியம் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என கூறினார். அவரை தொடர்ந்து பேசிய ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவன அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், இன்று துவக்கி வைக்கபட்ட மிஷன் … Read more