போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியம்! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!

Pension of transport employees! Minister who released important information!

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியம்! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! அமைச்சர் சுவாசங்கள் ஊர் நிகச்சியில் கலந்துக்கொண்டனர்.பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், இன்று 1241 தொழிலாளர்களுக்கு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இந்த காசோலைகள் வழங்கப்படுவதாகவும்,போக்குவரத்து துறையில் ஏற்கனவே நிதி சுமை உள்ளது. மேலும் நிதி நிலைக்கு ஏற்ப மீதமுள்ளவர்களுக்கும் படிப்படியாக ஓய்வூதியம் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என கூறினார். அவரை தொடர்ந்து பேசிய ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவன அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், இன்று துவக்கி வைக்கபட்ட மிஷன் … Read more

மாணவர்களுக்கு பாடம் நடத்த கூடாது! பருவமழையால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Do not teach students! Announcement made by the Minister of School Education due to monsoon rains!

மாணவர்களுக்கு பாடம் நடத்த கூடாது! பருவமழையால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை வடக்கிழக்கு பருவமழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள வீடுகள் மற்றும் பள்ளிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கையானது பெரிதும் பாதிப்படைந்துள்ளது. அதிக பருவமழை காரணமாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் ஓரிரு நாட்கள் பள்ளி … Read more

அமைச்சர் முன்னிலையில் யூட்யூபில் அந்த படம் பார்த்த அரசு பெண் அதிகாரி! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!

A female government official who saw the film on YouTube in the presence of the minister! A video that goes viral on the Internet!

அமைச்சர் முன்னிலையில் யூட்யூபில் அந்த படம் பார்த்த அரசு பெண் அதிகாரி! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு! தமிழக முழுவதும் கிராம சபை மற்றும் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல்லில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி அங்கு நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு மகளிருக்கு 20 லட்சம் வரை கூட்டுறவு கடன் வழங்கப்படும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதே போல தமிழகத்தில் பல்வேறு மாநகராட்சி மற்றும் கிராமங்களில் இதுபோல கூட்டம் நடைபெற்றது. அதில் … Read more

முதல்வருக்கு ஆளுநர் போட்ட ஆர்டர்!! உடனடியாக நிதி அமைச்சரை பதவியை விட்டு நீக்குங்க!!

The Governor put the Adar for the Chief Minister!! Remove this minister immediately!!

முதல்வருக்கு ஆளுநர் போட்ட ஆர்டர்!! உடனடியாக நிதி அமைச்சரை பதவியை விட்டு நீக்குங்க!! மத்திய அரசின் ஆதரவு கொண்ட சில ஆளுநர்கள் ஆளும் கட்சிக்கு எதிராக திசை திரும்பி உள்ளனர். கேரளா தமிழ்நாடு போன்ற சில மாவட்டங்கள் மத்திய அரசை எதிர்த்து வரும் பட்சத்தில் அங்குள்ள ஆளுநர்கள் மறைமுக பாஜகவின் நிர்வாகி போல செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கேரளா ஆளுநர் 9 பல்கலைக்கழகங்களை சேர்ந்த துணைவேந்தர்களை பதவி விட்டு ராஜினாமா செய்யும் படி உத்திரவிட்டார். ஆனால் … Read more

வாடகைத் தாய் சர்ச்சை… நயன்தாரா விசாரணைக்கு அழைக்கப்படலாம்… அமைச்சர் தகவல்!

வாடகைத் தாய் சர்ச்சை… நயன்தாரா விசாரணைக்கு அழைக்கப்படலாம்… அமைச்சர் தகவல்! வாடகைத் தாய் மூலமாக குழந்தைப் பெற்றுக்கொண்டுள்ள விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினரை சுற்று சர்ச்சை சூழ்ந்துள்ளது. குழந்தை பிறந்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகளை சுற்றி சர்ச்சைகள் உருவாகியுள்ளன. தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் … Read more

விதிமுறைகளை மீறி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றாரா நயன்தாரா?… அமைச்சரிடம் கேள்வி!

விதிமுறைகளை மீறி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றாரா நயன்தாரா?… அமைச்சரிடம் கேள்வி! அமைச்சர் மா சுப்ரமண்யன் நயன்தாராவின் குழந்தைகள் பெற்றுள்ளது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சென்னை அருகே மகாபலிபுரத்தில் மிகவும்  பிரமாண்டமாக நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இவர்களது திருமணத்தில் அரசியல் மற்றும் திரை … Read more

நடுவழியில் அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி! பரபரப்பாக அளிக்கப்பட்டுவரும் தீவீர சிகிச்சை!!

In the middle of the way, the minister has a sudden chest pain! Intensive treatment being given sensationally!!

நடுவழியில் அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி! பரபரப்பாக அளிக்கப்பட்டுவரும் தீவீர சிகிச்சை!! தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று புதுக்கோட்டையிலிருந்து சென்னை புறப்பட்டுள்ளார். இவர் சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரவு நேரத்தில் பயணம் செய்து உள்ளார். அவ்வாறு வந்தவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவருடன் இருந்தவர்கள் உடனடியாக அவரை சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது … Read more

அவதூறு நோட்டீஸ் வழங்கிய அமைச்சர்! பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா்! 

அவதூறு நோட்டீஸ் வழங்கிய அமைச்சர்! பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா்! பிகாரில் அண்மையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் அவர்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தாா். அதன் மூலம் முதல்வா் பதவியையும் நிதீஷ் குமாா் தக்கவைத்துக் கொண்டாா். இந்நிலையில் பிகாரின் புதிய ஆட்சியை எதிா்க்கட்சியான பாஜக தொடா்ந்து விமா்சித்து வருகின்றது. குற்றப் பின்னணி உள்ள … Read more

பள்ளிகளின் கவனத்திற்கு! மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய புதிய திட்டம்!

Attention schools! New project approved by the central government!

பள்ளிகளின் கவனத்திற்கு! மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய புதிய திட்டம்! தற்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த தகவலானது பள்ளிகள் அனைத்தையும் நவீன படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கோரிக்கையின் மூலம் ஐந்து ஆண்டுகளில் 14000 பள்ளிகளை நவீனபடுத்தப்படும் அதன் வாயிலாக 18 லடச்ச மாணவர்கள் பயன் பெறுவார்கள் எனவும் கூறினார். அதனையடுத்து தற்போது மத்திய அரசு அதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.பள்ளிகளை நவீன படுத்த மத்திய அரசு  … Read more

இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!.. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு!..

The consultation for engineering studies starts from today!.. Minister Ponmudi announced!..

இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!.. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு!.. அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு தொடர்பான கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அதில் மாணவர் சேர்க்கை குறித்து மாணவ பிரதிநிதிகள், தனியார் கல்லூரி பிரதிநிதிகள், அரசு கல்லூரி பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டம் நிறைவான பின்னர்,செய்தியாளர்களை சந்தித்தார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த ஆண்டு நீட் தேர்வு … Read more