தாயின் கண்முன்னே உயிரிழந்த மகன்! சேலத்தில் நடந்த துயர சம்பவம்!
தாயின் கண்முன்னே உயிரிழந்த மகன்! சேலத்தில் நடந்த துயர சம்பவம்! நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமரவேல்பாளைம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சுகுணா மகன் பூபதி(21) இவர் டிப்ளமோ படித்துவிட்டு கூலிக்கு தறி ஓட்டுபவர். இன்நிலையில் நேற்று பூபதி ஆனி அமாவாசையையொட்டி தனது தாயுடன் சேலம் சின்னப்பம்பட்டி அருகே பணிக்கானூர் ஊரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்றார். அவர்கள் கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது ஆட்டையாம்பட்டியில் இருந்து காக்காபாளையம் செல்லும் வழியில் உள்ள … Read more