கரையானின் சாபத்தால் பலியான 13 வயது சிறுமி!. இதற்குக் காரணம் தந்தையா?

A 13-year-old girl was killed by the curse of a termite! Is it because of the father?

கரையானின் சாபத்தால் பலியான 13 வயது சிறுமி!. இதற்குக் காரணம் தந்தையா? சென்னை அனகாபுத்தூர்  பகுதியை சேர்ந்தவர் தான் இந்த அசேன்பாட்ஷாவின் குடும்பத்தினர்.இவரது ஒரே மகள் பாத்திமா. இச்சிறுமிக்கு வயது 13. இவர்கள் வீட்டில் கரையான் பெருந்தொல்லையாக சில காலமாக இருந்து வந்தது. வீட்டின் வெளியே கரையான் தொல்லை என்றால் வீட்டில் உள்ள மர தூணின் ஒன்றிலும் கரையான் ஆக்கிரமித்தது. இதனை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று அசேன்பாட்ஷா நினைத்துள்ளார்.பல மருந்துகள் அதற்கு தெளித்தும் அந்த … Read more

பிளஸ் டூ வகுப்பு மாணவி அதிர்ச்சி? மாற்றுசான்றிதழ் குளறுபடி பள்ளி அதிகாரிகள் விளக்கம்!.

Plus two class student shocked? Explanation of the school authorities about the replacement certificate mistake!

பிளஸ் டூ வகுப்பு மாணவி அதிர்ச்சி? மாற்றுசான்றிதழ் குளறுபடி பள்ளி அதிகாரிகள் விளக்கம்!. மதுரை மாவட்டம் மேலூர் அரசு கலைக் கல்லூரி ஒன்று  செயல்பட்டு வருகிறது.இதில் 2022- 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. இவை தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வரும் நிலையில் மேலூர் அரசு கல்லூரியில் இளங்கலை, வரலாறு, பொருளியல், வணிகவியல் ,தாவரவியல், கணிதம், இயற்பியல், வேதியல் மற்றும் … Read more

தமிழக அரசை பாராட்டிய மோடிக்கு ஸ்டாலின் நன்றி!. இருவரும் கட்டி அணைத்து பிரியா விடை!..

Stalin thanks Modi for praising Tamil Nadu government! Both of them hugged each other goodbye!..

தமிழக அரசை பாராட்டிய மோடிக்கு ஸ்டாலின் நன்றி!. இருவரும் கட்டி அணைத்து பிரியா விடை!.. 44வது நம்பிக்கை செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக தொகுத்து வழங்கியதற்காக தமிழக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டு வார்த்தைகள் கூறி நன்றி தெரிவித்தார்.திரு. மோடியின் சமூக வலைதளப் பதிவிற்கு திரு.ஸ்டாலின் அளித்த பதிலில், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. விருந்தோம்பலும் சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு குணங்கள். உங்கள் ஆதரவைத் தேடுகிறேன். இதுபோன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த … Read more

திமுக அரசின் மீது எதிர்க்கட்சி எடப்பாடி பழனிச்சாமி  குற்றச்சாட்டு! இதனை உடனடியாக கைவிட வேண்டும்!

Opposition party Edappadi Palaniswami accuses the DMK government! This must be abandoned immediately!

திமுக அரசின் மீது எதிர்க்கட்சி எடப்பாடி பழனிச்சாமி  குற்றச்சாட்டு! இதனை உடனடியாக கைவிட வேண்டும்! நேற்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தை அரசியலின் காரணமாக முடக்கி மக்களை தேடி மருத்துவம் என்று ஒரு பயனும் இல்லாத திட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது அந்த திட்டத்தில் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளதா என்பது மக்களுக்கு கேள்விக்குறியாக உள்ளது. மேலும் … Read more

இந்த விளம்பரத்தில் முக்காடு போடாததால் சர்ச்சை வெடித்தது!. நடிக்க தடை போட்டது ஈரான் அரசு!..

Controversy broke out because the veil was not worn in this advertisement! The government of Iran has banned acting!

இந்த விளம்பரத்தில் முக்காடு போடாததால் சர்ச்சை வெடித்தது!. நடிக்க தடை போட்டது ஈரான் அரசு!.. ஈரான் நாட்டில் கடந்த 1979 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சி இன்று நடந்தது.அதன் பிறகு அந்நாட்டில் பெண்கள் முக்காடு அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது வரும் காலங்களில் சமூக வலைதளங்கள் மூலமாகவும் பொது இடங்களில் முக்காட்டை அகற்றியும் சிலர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். சட்டத்திற்கு புறம்பாக அவர்கள் இந்த செயலை செய்து வருகினறனர்.அவர்களில் மீது ஈரான் அரசு … Read more

தேசிய நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்களின் கவனத்திற்கு! சி ஏ ஜி வெளியிட்ட அறிவிப்பு!

Attention National Highways Department contractors! Announcement issued by CAG!

தேசிய நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்களின் கவனத்திற்கு! சி ஏ ஜி வெளியிட்ட அறிவிப்பு! சிஏஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டது அந்த அறிக்கையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் என்ஹெச்ஏஐ திட்ட பணிகளில் ஏலம் விடுவதில் ஒப்பந்தத்திற்கு பின்பு திருத்தங்கள் மூலமாக ஒப்பந்ததாரர்களுக்கு தேவையற்ற பலன்கள் அளிப்பதாக உள்ளது. மேலும் இந்த  திட்ட பணிகளை ஏலம் விடும் திறந்த ஒப்பந்தம் நடைமுறையில் ஒப்பந்ததாரர் குறிப்பிடும் பிரீமியம் தொகையை ஒரு அளவாக  … Read more

இன்று குரூப் 4 நடைபெறவுள்ள நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்க உத்தரவு!..

இன்று குரூப் 4 நடைபெறவுள்ள நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்க உத்தரவு!.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வழிகாட்டுதலின் படி குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக் கூடிய 7,301 குரூப்-4 இடங்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது. மேலும் இதற்காக டி.என்.பி.எஸ்.சி விரிவான  பல ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் ஆண்கள் 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 பேர்களும் மற்றும் பெண்கள் 12 லட்சத்து 67 ஆயிரத்து … Read more

கள்ளக்குறிச்சி போராட்டம் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!  நீதிபதியின் உத்தரவு!

Kallakurichi protest hearing in the court today! Judge's order!

கள்ளக்குறிச்சி போராட்டம் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!  நீதிபதியின் உத்தரவு! கள்ளக்குறிச்சி தாலுக்கா சின்னசேலம் அடுத்த கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில்  பிலஸ் 2 மாணவி  உயிரிழந்த விவகாரத்தில் அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜராகி முதல்வளக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்தனர். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்றும் நீதிபதி சதீஷ்குமார் … Read more

மழைக்காலங்களில் புத்தகத்தை குடையாக பிடிக்கும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை!

In the rainy season, the book is held as an umbrella! The demand of the people of the area!

மழைக்காலங்களில் புத்தகத்தை குடையாக பிடிக்கும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை! திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இலவங்கார்குடி ஊராட்சியை சேர்ந்த பவித்திர மாணிக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் எல்.கே. ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை என மொத்தம் 430 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். குறிப்பாக காட்டூர்,பவித்திரமாணிக்கம், இலவங்கார்குடி,பெரும்புகலூர், தொழுவனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய குடுபங்களை சேர்ந்த  மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மொத்தமாக … Read more

இஸ்லாமியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் பொது விடுமுறை!

A good news for Muslims!! A public holiday on behalf of the government on the occasion of Bakrit!

இஸ்லாமியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் பொது விடுமுறை! இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை. உலக நாடுகள் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்கள் இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் புனிதமும் அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்தவை, வாழ்வை எண்ணி தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நல்லதொரு நாள் தான் பக்ரீத் பண்டிகை. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத், … Read more