அறநிலையத்துறையில் நேர்முகத்தேர்வின் மூலம் பணி நியமனம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

Job appointment through interview in charity department!! Important Announcement!!

அறநிலையத்துறையில் நேர்முகத்தேர்வின் மூலம் பணி நியமனம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தின் அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் தான் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆவார். தற்போது இவரின் தலைமையில், அறநிலையத்துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகள் மற்றும் பணி முநீற்றம் குறித்து விவரங்கள் தொடர்பாக மாதாந்திர சீராய்வுக் கூட்டம் நடந்தது. அப்போது அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது, ஒருநாள் முழுவதும் அன்னதான திட்டம் மொத்தம் எட்டு கோவில்களிலும், ஒரு வேளை மட்டும் அன்னதான திட்டம் மொத்தம் 764  கோவில்களிலும் நடைபெற்று … Read more

இனி கோவில்களில் விஐபி தரிசனத்திற்கு நோ!! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!

No more VIP darshan in temples!! Minister who released important information!

இனி கோவில்களில் விஐபி தரிசனத்திற்கு நோ!! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் சேகர்பாபு அவர்கள் தற்பொழுது செயல்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அதில், தற்பொழுது வரப்போகும் திருவண்ணாமலை தீபத்திற்கு மக்கள் வருவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட திருவண்ணாமலை தீபத்திற்கு மட்டும் 3 லட்சம் பேர் … Read more

திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கும் எதிரானதா? உண்மையை உடைத்த ஸ்டாலின்!!

DMK Party Chairmanship! Filing of nominations ends in the evening!!

திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கும் எதிரானதா? உண்மையை உடைத்த ஸ்டாலின்!! திமுக தேர்தல் அறிக்கையில் வடலூர் வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர். அந்த வகையில் இன்று வள்ளலார் முப்பெரும் விழாவை,இந்து சமய அறநிலை துறை சார்பில் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் பேசிய அவர், வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாக திமுக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தந்தை பெரியார், அம்பேத்கார் போன்றவர்களின் பிறந்தநாளையும் சமூக நீதி நாளாகவும், … Read more

தமிழக வாழ்வுரிமை கட்சியை திமுகவுடன் இணைக்கிறாரா வேல்முருகன்? பதிலுக்கு அமைச்சர் பதவியா?

T. Velmurugan

தமிழக வாழ்வுரிமை கட்சியை திமுகவுடன் இணைக்கிறாரா வேல்முருகன்? பதிலுக்கு அமைச்சர் பதவியா? சமீபத்தில் நடந்த கூட்டத்தில் நான் நினைத்திருந்தால் அமைச்சராகியிருக்க முடியும். அதிமுகவிலிருந்து வந்த செந்தில்பாலாஜிக்கும், சேகர் பாபுவிற்கும் அமைச்சர் பதவி கொடுக்கும்போது எனக்கு கொடுக்க மாட்டார்களா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் பேசியுள்ளார்.இது கூட்டணி கட்சியான திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மத்திய அரசால் தமிழகத்திற்கு மறுக்கப்படும் நீதியும் … Read more

ஆதிகேசவ பெருமாள் கோவிலில்  418 ஆண்டுகளுக்கு பிறகு பெரு விமர்சியாக நடைபெற்றது கும்பாபிஷேக விழா இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!..

After 418 years, the Kumbabhishek ceremony was held in Adikesava Perumal Temple with lakhs of devotees participating in this ceremony!..

ஆதிகேசவ பெருமாள் கோவிலில்  418 ஆண்டுகளுக்கு பிறகு பெரு விமர்சியாக நடைபெற்றது கும்பாபிஷேக விழா இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!.. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில். இக்கோவிலில் 108 வைணவ திருதலங்களின் ஒன்றான திரு கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை ஆறாம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ளது என குமாரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவிலான … Read more