சருமம் அழகு பெற சில இயற்கையான அழகு குறிப்புகள்!!

*முகப்பருக்களால் ஏற்படும் தழும்பு மறைய எலுமிச்சம்பழச் சாற்றில் சம அளவு தேங்காய் எண்ணெயும் சந்தனமும் கலந்து இரவில் பூசி வந்தால் சீக்கிரமே தழும்புகள் மறையும். *துளசியையும் மஞ்சளையும் நன்கு அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர முகப்பருக்கள் தோன்றாது. *தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை நன்கு குழைத்து கண்களைச் சுற்றிலும் பூசி 10 நிமிடங்களுக்குப் பிறகு முகம் கழுவினால், கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் விரைவில் மறையும். *சந்தனத்தை பன்னீரில் … Read more

கண்ணின் கருவளையங்களைப் போக்க எளிய வழிமுறைகள்

கண்ணின் கருவளையங்களைப் போக்க எளிய வழிமுறைகள்

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் குடை மிளகாய் எண்ணெய்!!! இதை எவ்வாறு தயார் செய்வது!!?

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் குடை மிளகாய் எண்ணெய்!!! இதை எவ்வாறு தயார் செய்வது!!? கூந்தல் வளர்ச்சிக்கு உதவி செய்யும் குடை மிளகாய் எண்ணெயை எவ்வாறு தயாரிப்பது என்ன பொருட்கள் தேவை எப்படி பயன்படுத்துவது என்பது இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். குடை மிளகாய் பற்றியும் அதில் உள்ள சத்துக்கள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் முன்பு ஒரு பதிவில் நாம் தெரிந்து கொண்டோம். இந்த பதிவில் குடை மிளகாய் தலை முடிக்கு என்ன பயன் அளிக்காததால் … Read more

வெறும் 20 நிமிடங்கள் போதும்!! முகம் பளிச்சென்று ஜொலிக்க ஆரம்பித்து விடும்!!

வெறும் 20 நிமிடங்கள் போதும்!! முகம் பளிச்சென்று ஜொலிக்க ஆரம்பித்து விடும்!! பல்வேறு பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு தீர்க்க முடியாத பிரச்சினை தான் முகக்கருமை ஆகும். தினமும் வெயிலில் செல்வதாலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டாலும் சருமத்தில் ஏராளமான தூசுகள் படிவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் முகப்பருக்கள் அதனால் ஏற்படக்கூடிய தழும்புகள் அந்த இடத்தில் கருமையாக மாறுவது என்று முகமே ஒரு பொலிவு இல்லாமல் காணப்படுகிறது. எனவே இதை அனைத்தையும் சரி செய்து வெறும் இருபதே நிமிடங்களில் முகத்தை … Read more

கண்கள் எப்பவும் புத்துணர்ச்சியுடன் இருக்க இதை செய்யுங்கள்

கண்கள் எப்பவும் புத்துணர்ச்சியுடன் இருக்க இதை செய்யுங்கள் கண் களைப்பு நீங்க சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து  அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால் கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.மேலும் கருவளையங்களை போக்க வெள்ளை சாமந்திப் பூவின் இதழ்களைப் பிய்த்து அதை வெந்நீரில் போட்டு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். பிறகு அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம். அப்போது இது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு கருவளையங்களை … Read more

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்! இதை செய்து பாருங்கள்!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்! இதை செய்து பாருங்கள்! முகம் புத்துணர்ச்சி பெற முதலில் மிக்ஸியில் சிறிது உலர்ந்த முந்திரி பழத்தைப் போட்டு அத்துடன் சிறிது காபித் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து பின் நீரால் முகத்தைக் கழுவி முகத்தை துணியால் துடைத்து மாய்ஸ்சுரைசர் எதையாவது பயன்படுத்தினால் எப்பொழுதும் புத்துணர்ச்சி காணப்படும் உதடுகள் சிவப்பாக மாற இதனை செய்யலாம்பீட்ருட் மற்றும் மாதுளம் … Read more

ஆணோ பெண்ணோ! நீங்களும் அழகாக ஜொலிக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் போதும்

Beauty Care Tips for Boys and Girls

ஆணோ பெண்ணோ! நீங்களும் அழகாக ஜொலிக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் போதும் அழகு என்பது பெண்களுக்கும்,பெண்கள் அழகுக்கும் என்பது பொதுவான கருத்தாகும்.அழகு என்பது ஆண்பாலா,பெண் பாலா என்று ஒரு கருத்தும் இன்று உடைந்தது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப ஆண், பெண் இருவருமே அழகாக மாறலாம். இதோ இந்த பியூட்டி அண்ட் ஸ்கின் கேர் டிப்ஸ். இதை பின்பற்றினாலே போதும் பார்லர் தேவையில்லை. பியூட்டி & ஸ்கின் கேர் டிப்ஸ்: 1. முதலில் அதிகமான ஸ்வீட்ஸ், எண்ணெய் … Read more