கொலஸ்ட்ரால் பற்றி நாம் அறியாதவை!  மருத்துவ நிபுணர்களின் கருத்து!

கொலஸ்ட்ரால் பற்றி நாம் அறியாதவை!  மருத்துவ நிபுணர்களின் கருத்து! தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் கொலஸ்ட்ரால் என்பது சர்வ சாதாரணமாக வருகின்றது.மேலும் அதிக கொழுப்பு ஒரு அமைதியான கொலையாளியாக இருக்கலாம் ஆனால் அறிகுறிகள் நுட்பமான வழிகளில் வெளிப்படும் இருதய நோய்களின் பல குறிகாட்டிகள் உள்ளன, அவற்றில் அதிக கொலஸ்ட்ரால் ஆபத்து கொண்டது. மேலும் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் படி, அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், இஸ்கிமிக் … Read more

பெண்களுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! முழு விவரங்கள் இதோ!

  பெண்களுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! முழு விவரங்கள் இதோ! பெண்களின் ஆரோக்கியம் என்பது மிக மிக முக்கியமானது. மேலும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் பெண்களுக்கு வரும் மார்பக புற்று நோய், கருப்பை புற்றுநோய் மற்றும் பிறப்புறுப்பு நோய்கள் இவைகள் வராமல் தடுக்க முடியும். மேலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பெண்களின் எலும்பு பலவீனம் அடைகிறது. அதற்கு அவர்களுக்கு ஏற்படும் கால்சியம் பற்றாக்குறை ஒரு முக்கிய பங்கு … Read more

ஆடி மாதத்தில் இத்தனை மகத்துவம் உள்ளது! அனைவரும் அறிவோம்!  

ஆடி மாதத்தில் இத்தனை மகத்துவம் உள்ளது! அனைவரும் அறிவோம்! ஒருவரின் வாழ்கையில் பொதுவாக ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்த மாதங்களாகவே கருதப்படுகிறது அவ்வாறு எல்லா மதங்களும் இறைவனுக்கு உகந்த மாதங்கள் விசேஷமான மாதங்கள் என கூறலாம். மேலும் அதில் சில மாதங்கள் மட்டும் இறைவனுக்கு அதி விசேஷமான மாதங்கள் என கூறப்படுகிறது. அதில் ஒன்றுதான் இந்த ஆடி மாதம். மேலும் ஆடி மாதத்தில் எந்த நல்ல காரியங்களும் செய்யக்கூடாது என கூறுவார்கள். அது வழக்கம் தான்.   … Read more

ஏன் பெண்கள் கட்டாயமாக நெற்றியில் குங்குமம் இட வேண்டும்?

ஏன் பெண்கள் கட்டாயமாக நெற்றியில் குங்குமம் இட வேண்டும்? ஒவ்வொரு திருமணமான பெண்ணுக்குமே தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தீர்க்க சுமங்கலையாக வாழ வேண்டுமென ஆசைப்படுவார்கள். தன்னுடைய கணவர்,குடும்பம் மற்றும் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.   குங்குமம் சாதாரணமான கடையில் வாங்கி வைப்பதை விட அருகிலுள்ள அம்மன் கோவிலில் இருக்கும் குங்குமத்தை நெற்றியில் வைப்பது பெண்களுக்கு மேலும் சிறப்பு அளிக்கும். அதன்படி கோவிலுக்கு செல்லும் போது பிரசாதம் தரும் குங்குமத்தையும் … Read more

தினமும் 5 மிளகு சாப்பிட்டால் போதுமா? அப்படி என்ன இருக்கு??

தினமும் 5 மிளகு சாப்பிட்டால் போதுமா? அப்படி என்ன இருக்கு?? வெதுவெதுப்பான சுடு நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.இதனால் எந்த பாதிப்பும் தொண்டையில் ஏற்படாது.மேலும் தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தையும் குறைக்கும். தொண்டை உறுத்தலை நீக்கும்.மேலும் தொடர்ந்து இருக்கும் சளியையும் குறைக்கும். இதைதொடர்ந்து நெஞ்சுச்சளி ,ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் அளவிற்கு மிளகு பங்காற்றி வருகிறது. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று சாப்பிடுவது உடலுக்கு நல்லது. மிளகுத்தூளுடன் … Read more

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அவசியமா!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அவசியமா!! நாம் அனைவரும் காலையில் எழுந்ததும் டீ மற்றும் காப்பி குடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் நம்மில் பலருக்கு வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள்.சரியாக கூற போனால் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் ஏற்படும் நன்மைகளை அவர்கள் பெரிதும் அறிந்திருக்க மாட்டார்கள். தினமும் தண்ணீர் குடிக்கும் அளவு ஒரு நாளைக்கு 2 லிட்டர் முதல் மூன்று லிட்டர் வரை குடிப்பது அவசியமாகும். வெறும் வயிற்றில் அரை லிட்டில் முதல் … Read more

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக அமைய வேண்டுமா? இதைக் குடிச்சுப் பாருங்க..!!

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக அமைய வேண்டுமா? இதைக் குடிச்சுப் பாருங்க..!! காபி அல்லது டீ யின் முகத்தில் தான் நம்மில் பலருக்கு காலை நேரம் ஆரம்பிக்கும். ஒருநாள் தவறிவிட்டால் அன்றைய நாளே வீண் என்பது போல் எரிச்சலும், கோபமும் இருந்து கொண்டே இருக்கும். டீ, காபி இல்லையென்றாலே அந்த நாள் முழுவதும் தலைவலி ஏற்படும். டீ, காபி குடித்த உடனே சரியானதாக போல் உணர்வோம். இருந்தாலும் வெறும் வயிற்றில் டீ,காபி குடிப்பதால் உடல் நிலை ஆரோக்கியத்திற்கு கேடு … Read more

Wow..உடலை கவர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ! இந்த டிப்ஸ் பாருங்கள் !

Wow..to keep the body sexy and healthy! Check out these tips!

Wow..உடலை கவர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ! இந்த டிப்ஸ் பாருங்கள் ! அபியங்கா என்பது ஆயுர்வேத மசாஜ் பயிற்சி மற்றும் தினசரி சடங்காகும். இதனை சிநேகனா என்று அழைக்கப்படுகிறது. இது உடலின் அமைப்பு, அழகு, செரிமானம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இந்த ஆயுர்வேதம் முக்கிய பங்கு வகிக்கிறது.வாத கோளாறு, தாகமாக இருக்கும் போது, உலர்ந்த தோல் முடி மற்றும் நகங்கள் வறட்சி, உடல் பலவீனமான உணர்வு, மூட்டு வலி, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் அல்லது சமநிலையின்மை … Read more

இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சங்கு பூ டீயில் இத்தனை நன்மைகளா?

I do not know the day! What are the benefits of coniferous tea?

இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சங்கு பூ டீயில் இத்தனை நன்மைகளா? நமது முன்னோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழக்கத்தை பின்பற்றியவர்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணத்தை அறிந்து அதனை உணவாக உட்கொண்டு வந்தனர். அந்த வகையில் பல பூக்களிலும் மருத்துவ குணங்கள் அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக செம்பருத்தி. செம்பருத்தி இதழை நம் தினமும் உண்பதால் இதயத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இருப்பது சங்கு பூ, … Read more

பேரிட்சையின் சத்தும், பயன்களும் முழு தகவல்: விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும்

பேரிட்சை இரும்பு சத்து நிறைந்த ஒரு உணவுப்பொருளாகும். இதனை தினசரி உணவாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்வோம்.