அரசு கல்லூரிகளில் 4000 ஆசிரியர் காலி பணியிடங்கள்!! செட் தேர்வு விரைவில் நடத்தப்படும் அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

4000 teacher vacancies in government colleges!! Minister's action announcement that set exam will be held soon!!

அரசு கல்லூரிகளில் 4000 ஆசிரியர் காலி பணியிடங்கள்!! செட் தேர்வு விரைவில் நடத்தப்படும் அமைச்சர் அதிரடி அறிவிப்பு!! நேற்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அனைத்து பல்கலைகழகங்களிலும் ஒரே பாடத்திட்டம், தேர்வு, பணி நியமனம் மற்றும் சம்பளம் முறை கொண்டு வரப்பட உள்ளது என்று தெரிவித்தார். மேலும் நேற்று நடத்த ஆலோசனை கூட்டத்தில் இது பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்த கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து … Read more

தாறுமாறாக ஏறிய தக்காளி விலை!! குறைக்க நினைக்கும் தமிழக அரசு!!

The price of tomatoes has gone up. Tamilnadu government wants to reduce!!

தாறுமாறாக ஏறிய தக்காளி விலை!! குறைக்க நினைக்கும் தமிழக அரசு!! தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த விலை ஏற்றபட்டுள்ளதால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் குறித்து பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் … Read more

அடுத்த முதல்வர் தேர்தலுக்கு தயாராகும் மக்கள் இயக்கம்!! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! 

People's movement preparing for the next CM election!! Fans in great anticipation!!

அடுத்த முதல்வர் தேர்தலுக்கு தயாராகும் மக்கள் இயக்கம்!! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! தளபதி விஜய் முன்னணி நடிகராக புகழ் பெற்றவர். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் சினிமா துறையில்  மட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மே மாதம் நடைபெற்று முடிவடைந்த பொதுத்தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் மூன்று இடம் பிடித்த … Read more

உறுதியளித்த அன்பில் மகேஷ்!! நம்பிக்கையில் ஆசிரியர்கள்!!

Promised Love Mahesh!! Teachers in Hope!!

உறுதியளித்த அன்பில் மகேஷ்!! நம்பிக்கையில் ஆசிரியர்கள்!! அரசு பள்ளி ஆசிரியர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் நீண்ட கால கோரிக்கையை முதலமைசர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுடன்  ஆலோசனை நடத்தினார். அதில் ஒவ்வொருவரும் கூறிய நீண்டகால கோரிக்கை மற்றும் புதிய கோரிக்கை என்று அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டார்.பின்னர் அவர்கள் கொடுத்த மனுக்கள் அனைத்தையும் … Read more

டெல்லியில் தேசிய கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.!

டெல்லியில் தேசிய கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.! நாட்டின் தலைநகரான டெல்லியில் சமுக நீதி மாநாடு என்ற பெயரில் அணைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் டெல்லியில் உள்ள மராட்டிய அரசின் இல்லத்தில் நடைபெற்றது. முற்றிலும் புதுமையான முறையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்குகொள்ள வேண்டும் என பல மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் காங்கிரஸ், … Read more

இந்த வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! இன்று தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

Attention students of this class! Important Advice on Exams Today!

இந்த வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! இன்று தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனை தொடரந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்து மூடப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனைத்திலும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தான் அரையாண்டு … Read more

மீண்டும் இணையும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணி!! தேர்தலை எதிர்கொள்ள புதிய சூழ்ச்சி!!

மீண்டும் இணையும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணி!! தேர்தலை எதிர்கொள்ள புதிய சூழ்ச்சி!! ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்திற்கு பலரும் இடம் இடம் பெயர்ந்து தொழில் ரீதியாகவோ அல்லது இதர காரணங்களினாலும் வாழ்ந்து வரும் பட்சத்தில் அவர்களால் சொந்த ஊருக்கு சென்ற வாக்குப்பதிவு நடைபெறும் பொழுது தங்களது வாக்கை செலுத்த முடியவில்லை. இதனை முடிவுக்கு கொண்டு வர தேர்தல் ஆணையம் ஆனது ரிமோட் வாக்குப்பதிவு என்ற செயல்முறையை கொண்டு வர உள்ளது. இந்த ரிமோட் வாக்குப்பதிவு … Read more

கொரோனா களபணியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி! அரசு வெளியிட்ட உத்தரவு! 

1 crore each to the families of those who died during the Corona period! The order issued by the government!

கொரோனா களபணியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி! அரசு வெளியிட்ட உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா  பெருந்தொற்று என்பது அனைத்து நாடுகளிலும் காணப்பட்டது.அதன் காரணமாக மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கும்  அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டது.மேலும் கொரோனா பரவலின்போது கோடி கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டது.அப்போது எண்ணற்ற மருத்துவர்களும், செவிலியர்களும் உயிர் தியாகம் செய்தனர். இந்நிலையில் நேற்று டெல்லியில் துணை முதல் மந்திரி … Read more

இனி இந்த எண்ணிற்கு  வாட்ஸ் அப் செய்யுங்ககள் போதும்! அரசு வெளியிட்ட புதிய வசதி!

Just WhatsApp this number! The new facility released by the government!

இனி இந்த எண்ணிற்கு  வாட்ஸ் அப் செய்யுங்ககள் போதும்! அரசு வெளியிட்ட புதிய வசதி! நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் கூறுகையில் தமிழகத்தை போதை பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என கூறினார்.மேலும் அந்த ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள், தலைமை செயலாளர் மற்றும் அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.அப்போது அந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டில் போதை பொருள் … Read more

இன்று முதல் தொடங்கும் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

Pongal Gift Token Distribution Starting Today! The information released by the Tamil Nadu government!

இன்று முதல் தொடங்கும் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! தமிழக அரசு வெளியிட்ட தகவல்! பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களுக்கே உரிய பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை அனைத்து மக்களும்  கொண்டாடும் விதமாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம் தான்.அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பொருட்கள் தரமற்றதாக இருந்தது என பல்வேறு … Read more