ஒரு பைசா கூட செலவில்லை!!சர்க்கரை நோயை அடியோடு நீக்க ஈஸி டிப்ஸ்!!

ஒரு பைசா கூட செலவில்லை!!சர்க்கரை நோயை அடியோடு நீக்க ஈஸி டிப்ஸ்!! ஒரு பைசா கூட செலவில்லாமல் நம் உடலில் இருக்கும் சர்க்கரை நோயை சரி செய்ய எளிமையான வீட்டு வைத்தியத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த மருந்தை தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் இரத்தத்தில் அள்ள சர்க்கரை அளவை குறைக்க முடியும்.   தேவையான பொருட்கள்   * கொய்யா இலை * கருஞ்சீரகம் * ஆவாரம் பூ பொடி * வெந்தயம்   … Read more

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த மூன்று பொருட்கள் போதும்!

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த மூன்று பொருட்கள் போதும்! சர்க்கரை நோய் என்பது நம் கணையத்தில் இன்சுலின்கள் சரிவர சுரக்காத காரணத்தினால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இவை வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாகும். ஆனால் தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பினால் அவதிப்படுகின்றனர். இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் மற்றும் எவ்வித செலவும் இன்றி சரி செய்து கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலமாக விரிவாக தெரிந்து கொள்ளலாம். … Read more

சர்க்கரை நோய் நிரந்தரமாக குணமாக சூப்பர் டிப்ஸ்! இரண்டு இலைகள் இருந்தால் போதும்!

சர்க்கரை நோய் நிரந்தரமாக குணமாக சூப்பர் டிப்ஸ்! இரண்டு இலைகள் இருந்தால் போதும்! ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஒரு சில மூலிகை வகைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.நம் உடலில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பான அளவை விட அதிகமாக இருப்பது இதனை சர்க்கரை நோய் என்று அழைக்கிறோம். அன்றாட வாழ்வில் நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் தவறான உணவு பழக்க வழக்கங்கள் மோசமான வாழ்க்கை முறையின் காரணமாகவும் நம் உடலில் மெட்டபாலிசம் பாதிக்கப்பட்டு இவ்வகை … Read more

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் மூலிகைகள்! 

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் மூலிகைகள்!  ரத்தத்தில் சர்க்கரையின் அளவானது  இயல்பை விட அதிகமாக இருப்பது தான் நாம் நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை வியாதி என்கிறோம். பல வருடங்களாக நமது மோசமான உணவு பழக்கத்தினாலும், தவறான பழக்கவழக்கங்களினாலும் நமது.  உடலின்  மெட்டபாலிசம் பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் உருவாகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலான விஷயம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியான அளவில் வைத்துக் கொள்வது தான். நம் சாப்பிடும் உணவு மற்றும் மாத்திரைகளை தாண்டி நம்ம … Read more

இந்த மூன்று பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்! உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி!

இந்த மூன்று பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்! உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடல் உபாதைகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. அவ்வாறு நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வருவோம். ஆனால் எத்தனை சிகிச்சைகள் மேற்கொண்டாலும் சரியாகாது என பல பிரச்சினைகள் உள்ளது. தற்போது இந்த இரண்டையும் சாப்பிட்டால் என்ன பலன் என்று இந்த பதிவில் மூலம் காணலாம். ஆவாரம் பூவை கசாயம் போட்டு குடிப்பதன் … Read more

ஆவாரம் பூ உடலுக்கு அளிக்கும் அற்புத நன்மைகள்! தெரிந்து கொள்ளுங்கள்!

ஆவாரம் பூ உடலுக்கு அளிக்கும் அற்புத நன்மைகள்! தெரிந்து கொள்ளுங்கள்! ஆவாரம் பூவை மனிதன் தனது அன்றாட வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளும் போது பல வகையான நன்மைகளை அடைய முடிகிறது. ஆவாரம் பூ மற்றும் இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து கண்ணாடி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும். ஆவாரம் பொடியை தினமும் இரண்டு டீஸ்பூன் அளவு வெந்நீரில் சேர்த்து இதனுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து தினமும் குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிப்பு அடையும். நரம்பு தளர்ச்சி … Read more