நடந்து முடிந்த இடைத்தேர்தல் – பாஜக கட்சியின் வருங்காலம் என்ன? 

நடந்து முடிந்த இடைத்தேர்தல் – பாஜக கட்சியின் வருங்காலம் என்ன? ஏழு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்து முடிந்து முடிவுகளும் வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அந்தஸ்து கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருக்கி உள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த 5ஆம் தேதி … Read more

இன்று இங்கு மதுபான கடைகள் இயங்காது! மீறினால் கடும் நடவடிக்கை!

Liquor shops will not operate here today! Strict action if violated!

இன்று இங்கு மதுபான கடைகள் இயங்காது! மீறினால் கடும் நடவடிக்கை! ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஈவெரா. இவர் கடந்த ஜனவரி மாதம் நாலாம் தேதி மாரடைப்பினால் உயிரிழந்தார். இவருடைய மறைவுக்குப் பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அந்த அறிவிப்பின்படி கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. மேலும் அங்கு 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தலில் 100 சதவீத  … Read more

காவலர்கள் தபால் முறையில் வாக்குப்பதிவு! ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அப்டேட்ஸ்! 

காவலர்கள் தபால் முறையில் வாக்குப்பதிவு! ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அப்டேட்ஸ்!  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காவலர்கள் தங்களது தபால் வாக்குகளை இன்று செலுத்தினர். ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே வேட்புமனதாக்கல் முடிந்து விட்டது. வாபஸ் நிராகரிப்பு உள்ளிட்ட பணிகள் முடிந்து 77 வேட்பாளர்கள் … Read more

ஈரோடு இடைத்தேர்தலில்  தேர்தல் ஆணையம் போட்ட திடீர் உத்தரவு! புகாரின் பேரில் அதிரடி! 

ஈரோடு இடைத்தேர்தலில்  தேர்தல் ஆணையம் போட்ட திடீர் உத்தரவு! புகாரின் பேரில் அதிரடி!  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டதால் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தயார் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு! 

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்! வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு!  ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்கள் தேர்வு இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான சின்னம் ஒதுக்கப்பட்டது.  அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மரணமடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகின்ற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7ஆம் தேதி வரை … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- வேட்புமனு வாபஸ் பெற இன்று கடைசி நாள்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- வேட்புமனு வாபஸ் பெற இன்று கடைசி நாள்! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு இன்று சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31ம் தேதி … Read more

இடைத்தேர்தலில் ஓபிஸ் ஆதரவு வேட்பாளர் வேட்புமனு வாபஸ்..!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ உயிரிழந்ததை அடுத்து ஈரோட்டில் இடைத்தது அறிவிக்கப்பட்டது. திமுக அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளராக ஈவிகேஸ்.இளங்கோவனை அறிவித்திருந்தது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தென்னரசுவையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் வரையும் வேட்பாளராக அறிவித்தனர். இரு தரப்பினரும் வேட்பாளர் அறிவித்ததால் அவர்களின் சின்னமான இரட்டை இலை யாருக்கு என்ற கேள்வி எழுந்ததை அடுத்து, இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய … Read more

தேர்தல் கமிஷன் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இங்கு இடைத்தேர்தல் இல்லை?

A sudden announcement by the Election Commission! No by-elections here?

தேர்தல் கமிஷன் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இங்கு இடைத்தேர்தல் இல்லை? லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் உள்ள லட்சத்தீவில் முகமது பைசல் என்பவர்  மக்களவை தொகுதி எம்.பி.யாக இருக்கின்றார். இவர் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது.கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் முன்னாள் மத்திய மந்திரி பி.எம்.சயீதின் மருமகன் முகமது சாலியை கொலை செய்ய முயன்றதாகவும் முகமது பைசல் உள்பட நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் இந்த வழக்கில் … Read more

இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா.. வசமாக சிக்கிய திமுக!! அண்ணாமலையிடம் மாட்டிய அமைச்சர் வீடியோ!!   

Don't pay money in the by-elections.. DMK trapped!! Video of the minister caught by Annamalai!!

இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா.. வசமாக சிக்கிய திமுக!! அண்ணாமலையிடம் மாட்டிய அமைச்சர் வீடியோ!! ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா இறப்பிற்கு பிறகு இடைத்தேர்தல் ஆனது வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் இதற்கான பணிகளை செய்து வருகின்றது. ஆளும் கட்சியானது தனது கூட்டணி கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள நிலையில், பாஜக எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் செல்கிறதோ அதற்கு தான் ஆதரவளிப்போம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். தேர்தல் வருவதையொட்டி ஒவ்வொரு … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! வேட்பாளர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!

Erode East Constituency By-election! Important announcement for candidates!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! வேட்பாளர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ஆம்  தேதி மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். 46 வயது கொண்ட திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இவருடைய மறைவினால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக பூர்வமாக அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி … Read more