மலிவான விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 5 ஜி!! உடனே முந்துங்கள்!!

Redmi 5G launched at a cheap price!! Go ahead now!!

மலிவான விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 5 ஜி!! உடனே முந்துங்கள்!! இந்த ஸ்மார்ட் போன்களில் பல அம்சங்களை ஒவ்வொரு நிருவனமும் அதன் திறனை மேம்படுத்தி கொண்டே செல்கின்றது. இவ்வாறு அதிக அளவில் ஸ்மார்ட் போன்கள் தான் வாங்கப்படுகின்றது. இவ்வாறு பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் ரெட்மி பயனாளர்களுக்கான புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.அந்த  வகையில் ஆகஸ்ட் 1 ம் தேதி  ரெட்மி 12 என்ற ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்துள்ளது. இதனை வாங்க விரும்பும் பயனாளர்கள் … Read more

மக்களே!! வந்துவிட்டது புதிய கேஸ் சிலிண்டர் “அயன் பாக்ஸ்” இனி ஒரே ஜாலி தான்!!

People!! The new gas cylinder “Ion Box” is here and now it's just fun!!

மக்களே!! வந்துவிட்டது புதிய கேஸ் சிலிண்டர் “அயன் பாக்ஸ்” இனி ஒரே ஜாலி தான்!! சமையல் எரிவாயு விலை உயர்ந்து வருவதை அடுத்து அதன் விலையை குறைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது எல்பிஜி நிறுவனம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பிரதமர் அறிமுகப்படுத்திய யோஜனா திட்டத்தின் படி பயனாளிகளுக்கு கேஸ் அடுப்பு மற்றும் முதலாவது சிலிண்டர் இரண்டும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் பதினெட்டு … Read more

நாட்டில் 20  போலியான பல்கலைக்கழகங்கள்!! யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

20 fake universities in the country!! Important Announcement by UGC!!

நாட்டில் 20  போலியான பல்கலைக்கழகங்கள்!! யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! நாட்டில் அனைத்திலும் குளறுபடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது கல்வியிலும் இது போன்று நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது இந்தியாவில் மட்டும் மொத்தம் இருபது போலியான பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக பல்கலைகழக மானியகுழுவான யுஜிசி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறி உள்ளது. அதாவது டெல்லியில் மொத்தம் எட்டு போலி பல்கலைக்கழகங்கள், உத்தர பிரதேசத்தில் நான்கு பல்கலைக்கழகங்கள், மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இரண்டு … Read more

புதிய அம்சங்களுடன் ரெட்மி 5 ஜி !! ஆகஸ்ட் முதல் இந்தியாவில் விற்பனை!!

Redmi 5G with New Features !! Selling in India from August!!

புதிய அம்சங்களுடன் ரெட்மி 5 ஜி !! ஆகஸ்ட்  முதல் இந்தியாவில் விற்பனை!! இந்த ஸ்மார்ட் போன்களில் பல அம்சங்களை ஒவ்வொரு நிருவனமும் அதன் திறனை மேம்படுத்தி கொண்டே செல்கின்றது. இவ்வாறு அதிக அளவில் ஸ்மார்ட் போன்கள் தான் வாங்கப்படுகின்றது. இவ்வாறு பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் ரெட்மி பயனாளர்களுக்கான புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.அந்த  வகையில் ஆகஸ்ட் 1 ம் தேதி  ரெட்மி 12 என்ற ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்துள்ளது. இதனை வாங்க விரும்பும் … Read more

சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி!! இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!!

Traffic change in these areas today!! Independence Day Rehearsal Program Begins!!

சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி!! இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!! இந்தியா முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள கோட்டையில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி வரும் நான்காம் தேதி, பத்தாம் தேதி மற்றும் பதிமூன்றாம் தேதி ஆகிய மூன்று நாட்களில் நடைபெற இருக்கிறது. எனவே, இந்த மூன்று நாட்களும் ஒத்திகை நிகழ்ச்சிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது காலை ஆறு … Read more

இனி சந்தைகளில் புதிய ரெட்மி 12!! பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஆகஸ்ட் 3 முதல் இந்தியாவில் விற்பனை!!

New Redmi 12 in the Markets!! On sale in India from 3rd August with various special features!!

இனி சந்தைகளில் புதிய ரெட்மி 12!! பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஆகஸ்ட் 3 முதல் இந்தியாவில் விற்பனை!! இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இன்று ஸ்மார்ட் போன் இல்லாத பொதுமக்களே இல்லை. அனைவரிடமும் இன்று ஸ்மார்ட் போன் உள்ளது. இந்த ஸ்மார்ட் போன்களில் பல அம்சங்களை ஒவ்வொரு நிருவனமும் அதன் திறனை மேம்படுத்தி கொண்டே செல்கின்றது. இவ்வாறு அதிக அளவில் ஸ்மார்ட் போன்கள் தான் வாங்கப்படுகின்றது. இவ்வாறு பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் ரெட்மி பயனாளர்களுக்கான … Read more

மீண்டும் இந்தியாவில் நிலநடுக்கம்!! கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி!! 

Earthquake again in India!! People shocked as the buildings shook!!

மீண்டும் இந்தியாவில் நிலநடுக்கம்!! கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி!!  இந்திய பெருங்கடலில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஆனது அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேரில் அருகில் தென்மேற்கு பகுதியில் நள்ளிரவு 12:53 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் உறைந்தனர். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில்    தென்கிழக்கு … Read more

மக்களே உஷார்!! ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் உயிர்கொல்லிநோய் பாதிப்பு!! 

People beware!! The incidence of life-threatening diseases is increasing every year!!

மக்களே உஷார்!! ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் உயிர்கொல்லிநோய் பாதிப்பு!!  இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி இந்தியாவில் புற்றுநோய் உள்ள மாநிலமாக உத்திரபிரதேசம் உள்ளது. மக்களவையில் கேள்வி நேரத்தில் ஒரு உறுப்பினர் இந்தியாவில் புற்று நோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.  இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை எழுத்துப்பூர்வமாக பதில் கூறியுள்ளது அதில், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, … Read more

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தீவிரம்!! இனி இந்த பணியெல்லாம் நிறுத்தம்!!

Census Work Intensity!! Stop all this work!!

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தீவிரம்!! இனி இந்த பணியெல்லாம் நிறுத்தம்!! ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். கரோனா பெருந் தொற்றின் காரணமாக சில ஆண்டுகளாக இந்த பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில் இறுதியாக 2021 ஆம் ஆண்டுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு எப்பொழுது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் … Read more

இனி வங்கிகள் ஐந்து நாட்கள் மட்டுமா? வெளிவரும் முக்கிய தகவல்!!

Are banks only five days away? Important information coming out!!

இனி வங்கிகள் ஐந்து நாட்கள் மட்டுமா? வெளிவரும் முக்கிய தகவல்!! ஜூலை மாதம் 2023 ஆண்டுக்கான விடுமுறை நாட்களை இந்தியா ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ஏற்கனவே வங்கிக்கு 2வது  சனிக்கிழமை மற்றும் 4 வது சனிக்கிழமை விடுமுறை. மேலும் ஒரு மாதத்திற்கு நான்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. அப்போதும் வங்கிகள் ஒரு மாதத்திற்கு நான்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இந்த நிலையில் மத்திய அரசு அலுவலகம் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் இயங்குகிறது. அது போல இந்தியாவில் உள்ள  … Read more