தாஹி வார்த்தைக்கு எழுந்த எதிர்ப்பு! அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொண்ட ஆணையம்

தாஹி வார்த்தைக்கு எழுந்த எதிர்ப்பு! அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொண்ட ஆணையம் தயிர் பாக்கெட் களில் தஹி என்று ஹிந்தியில் குறிப்பிட வேண்டும் என்ற உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிவுறுத்தினால்  சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் தஹி என்பதற்கு பதிலாக கர்ட் என்று ஆங்கில பதத்தையே பயன்படுத்தலாம் என இந்திய உணவு மற்றும் தர கட்டுப்பாட்டு தரை நிர்ணய ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தயிர் பாக்கெட்களில் Curd என்ற ஆங்கில பதத்துக்கு பதிலாக தஹி என்ற ஹிந்தி … Read more

இந்தி திணிப்பு கூடாது! மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய கட்சி தலைவர்கள்!

Do not impose Hindi! The party leaders who went to protest again!

இந்தி திணிப்பு கூடாது! மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய கட்சி தலைவர்கள்! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு விளக்கம் அளித்துள்ளது.அதில் மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி ,எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழங்களான உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்க வேண்டும் என்றும் ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்படுகின்றது. மேலும் மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் … Read more

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு ஆசிரியர்களே இல்லை! வைரலாகும் RTI அதிர்ச்சி தகவல்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு ஆசிரியர்களே இல்லை! வைரலாகும் RTI அதிர்ச்சி தகவல் Kendriya Vidyalaya தமிழகத்தில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கான ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை. ஆனால் 109 இந்தி ஆசிரியர்களும் 53 சமஸ்கிருத ஆசிரியர்களும் உள்ளனர் என்ற அதிர்ச்சி தரும் ஆர்டிஐ தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனப் பணியாளர்கள் மற்றும் ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக … Read more

சைலண்டாக இந்தி திணிப்பை புகுத்தி வரும் மத்திய அரசு! கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வைத்திருக்கும் செக்!

சைலண்டாக இந்தி திணிப்பை புகுத்தி வரும் மத்திய அரசு! கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வைத்திருக்கும் செக்!   தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இந்தி எதிர்ப்பு மற்றும் ஆதரவு கருத்துக்கள் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் சைலண்டாக இந்தி மொழியை திணித்து வருவதாக மத்திய அரசு மீது குற்றம் சுமத்துகின்றனர்.   மத்திய அரசின் இந்திய கல்வித்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா … Read more

புதிய கல்விக் கொள்கை:! மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரசு அளித்திருக்கும் கடைசி வாய்ப்பு!

புதிய கல்விக் கொள்கை:! மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரசு அளித்திருக்கும் கடைசி வாய்ப்பு! கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி கொள்கைக்கு,மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அரசின் இந்த புதிய கல்வி கொள்கையானது தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகின்றது. அரசியல் கட்சிகளுக்கிடையேவும், கல்வியாளர்களுக்கிடையேவும், பல்வேறு கருத்துகள் இந்த புதிய கல்வி கொள்கையை பற்றி நிலவி வருவதால்,பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க பள்ளி கல்வி துறை சார்பிலும் உயர்கல்வி துறை சார்பிலும் தனித்தனியே நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டன. … Read more

இந்தி திணிப்பை கட்டாயமாக அமல்படுத்தும் பாஜகவிற்கு வைகோ விடுத்த இறுதி எச்சரிக்கை!!

பாஜகவின் மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் கட்டாய இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.   மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தியை அலுவல் மொழியாக வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில் அதற்கென்று தனியாக இந்தி ஆட்சி மொழிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது.   மேலும், மத்திய அரசு அலுவலகக் … Read more

“மொழி வெறியுடன் பேயாட்டம் போட்டிருப்பது வெட்கக்கேடானது” என மத்திய அரசு துறைக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

தமிழக யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக ஆயுஸ் துறை செயலாளர் ராஜேஷ் கோட்சே மீது ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்காக நடைபெற்ற ‘ஆன்லைன்’ பயிற்சியில், “இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள்” என ஆயுஷ் செயலாளர் திரு.ராஜேஷ் கோட்சே மொழி வெறியுடன் மிரட்டல் விடுத்திருக்கிறார். மத்திய அரசின் செயலாளரே அநாகரிகமாகவும் பண்பாடற்ற முறையிலும் மொழி வெறியுடன் பேயாட்டம் போட்டிருப்பது வெட்கக்கேடானது எனவும், ‘ஆங்கிலத்தில் பயிற்சி … Read more

ஜனவரி 25 : தமிழ் மொழிக்காக தன் உயிரையே தியாகம் செய்த தமிழர்கள்! மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று..!!

ஜனவரி 25 : தமிழ் மொழிக்காக தன் உயிரையே தியாகம் செய்த தமிழர்கள்! மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று..!! தமிழின வரலாற்றில் மிக முக்கியன போராட்டம் மொழிப்போர் போராட்டமாகும். தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு செய்த காரணத்தால் தமிழர்கள் வெகுண்டெழுந்து வெற்றிபெற்ற போராட்டமே இந்தி எதிர்ப்பு போராட்டம். 1937 – ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண முதல்வர் ராஜாஜி இந்தி கட்டாய பாடம் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழக தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது மொழித் … Read more

இந்தியா சுதந்திர நாடு இல்லையா? இந்தி திணிப்பிற்கு எதிராக கமலஹாசனின் விமர்சனம்

Kamalhasan releases video about hindi impose-News4 Tamil Latest Tamil News Today Online

இந்தியா சுதந்திர நாடு இல்லையா? இந்தி திணிப்பிற்கு எதிராக கமலஹாசனின் விமர்சனம் எந்த மொழியையும் திணிக்க கூடாது. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையும் கற்றுக்கொள்வார்கள். குறிப்பாக தமிழர்கள் இன்னொரு மொழியை ஏற்றுக்கொள்வார்களா? என்பது சந்தேகம்தான்” என்று பலமுறை பளிச்சென சொன்ன கமலஹாசன், இன்னமும் இந்த இந்தி திணிப்பு குறித்து கருத்து சொல்லவிலையே… ஏன்.. என்ற கேள்வி இயல்பாகவே அனைவருக்கும் எழுந்தது. அந்த கேள்விக்கான பதிலாக தான் அவர் ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,”இந்தியா இன்னும் சுதந்திர நாடாக … Read more

நடிகர் சூர்யாவுடன் இணைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்! கலக்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள்

நடிகர் சூர்யாவுடன் இணைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்! கலக்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்த துடிக்கும் புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என நான் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் நடிகரும் இயக்குனருமான சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் நடந்த சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு நடிகர் சூர்யா பேசினார். அந்த விழாவின் போது அவர் … Read more