நாக்கில் வைத்தவுடன் கரையும் பால்கோவா – சுவையாக செய்வது எப்படி?
நாக்கில் வைத்தவுடன் கரையும் பால்கோவா – சுவையாக செய்வது எப்படி? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இனிப்பு பண்டங்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.குறிப்பாக லட்டு,ஜிலேபி,பால்கோவா என்றால் நினைத்ததும் நாக்கில் எச்சில் ஊறி விடும்.இந்த இனிப்பு பண்டங்களை வீட்டில் செய்தோம் என்றால் கடைகளில் கிடைக்கும் அந்த டேஸ்ட் கிடைக்காது என்பது நிதர்சனம்.ஆனால் வாயில் வைத்ததும் கரையும் பால்கோவாவை வீட்டு முறையில் சுவையாக செய்வது எப்படி? என்ற செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.ஒரு முறை மட்டும் முயற்சித்து பாருங்கள்.மீண்டும் … Read more