கடவுள் கொடுத்த அருமருந்து கொய்யா கனி!! இத்தனை நன்மைகள் இந்த பழத்தில் இருக்கிறதா?

கடவுள் கொடுத்த அருமருந்து கொய்யா கனி!! இத்தனை நன்மைகள் இந்த பழத்தில் இருக்கிறதா?

கடவுள் கொடுத்த அருமருந்து கொய்யா கனி!! இத்தனை நன்மைகள் இந்த பழத்தில் இருக்கிறதா? நாம் உண்ணும் அனைத்து பழங்களும் ஊட்டச்சத்து நிறைந்தவை தான்.ஒவ்வொரு பழங்களும் ஒவ்வொரு வித நன்மையை நம் உடலுக்கு வழங்குகிறது.அதிலும் நம் மண்ணில் வளரும் பழங்கள் என்றால் இன்னும் சிறப்பு.இதில் வெள்ளை கொய்யா,சிவப்பு கொய்யா என்று இரு வகைகள் இருக்கிறது. பொதுவாக நம் ஊர் பழங்கள் என்றால் ஒரு தனி சுவை இருக்கும்.அதோடு விலை மலிவாகவும் இருக்கும்.விலை மலிவாக கிடைக்கிறது என்பதினால் அதில் சத்துக்கள் … Read more

உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் மூலிகை தேநீர்!!

உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் மூலிகை தேநீர்!!

உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் மூலிகை தேநீர்!! நம்மில் பலர் டீ அல்லது காபிக்கு அடிமையாக இருப்போம்.இதை குடித்தால் போதும் உணவு கூட வேண்டாம் என்று நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் இதை பசிக்கு உணவாக எடுத்து இருப்போம்.இப்படி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பானமாக திகழும் இதில் சில நன்மைகள் இருந்தாலும் அதிகளவு தீமைகளும் இருக்கிறது. டீ பருக வேண்டும் அதே சமயம் அவை ஆரோக்கியமாதாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை … Read more

கம்பு தோசை சாப்பிட்டால் இத்தனை பயன்கள் உடலுக்கு கிடைக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க மக்களே!!

கம்பு தோசை சாப்பிட்டால் இத்தனை பயன்கள் உடலுக்கு கிடைக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க மக்களே!!

கம்பு தோசை சாப்பிட்டால் இத்தனை பயன்கள் உடலுக்கு கிடைக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க மக்களே!! நம்மில் பெரும்பாலானோருக்கு தோசை விருப்ப உணவாக இருக்கிறது.இது நம் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று.அரிசியுடன் அதிக ஊட்டச்சத்து கொண்ட சிறுதானியமான கம்பை சேர்த்து அரைத்து அதில் தோசை வார்த்து சாப்பிட்டால் சுவையாகவும்,உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும். தேவையான பொருட்கள் *கம்பு – 400 கிராம் *இட்லி அரிசி – 400 கிராம் *உளுந்து பருப்பு – 200 கிராம் *வெந்தயம் – 2 … Read more

உடலில் உள்ள அனைத்து வித பிரச்சனைகளும் நீங்க இந்த “ப்ளூ டீ” பருகுங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

உடலில் உள்ள அனைத்து வித பிரச்சனைகளும் நீங்க இந்த "ப்ளூ டீ" பருகுங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

உடலில் உள்ள அனைத்து வித பிரச்சனைகளும் நீங்க இந்த “ப்ளூ டீ” பருகுங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!! அதிக மருத்துவ குணம் கொண்ட மூலிகை பூச்செடிகளில் ஒன்று சங்கு பூ செடி.இதில் உள்ள பூக்களை கொண்டு தேநீர் செய்து பருகி வந்தோம் என்றால் உடலுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *ஊதா நிற சங்கு பூ – 10 *எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி *தேன் – 1 தேக்கரண்டி செய்முறை:- அடுப்பில் … Read more

நித்திய கல்யாணி.. இது ஒரு அற்புத மருத்துவ குணம் கொண்ட மூலிகைப் பூ!!

நித்திய கல்யாணி.. இது ஒரு அற்புத மருத்துவ குணம் கொண்ட மூலிகைப் பூ!!

நித்திய கல்யாணி.. இது ஒரு அற்புத மருத்துவ குணம் கொண்ட மூலிகைப் பூ!! தமிழகத்தில் அதிகமாக வளரக்கூடிய பூச்செடி வகைகளில் ஒன்று நித்திய கல்யாணி.இவை வெறும் அழகுச்செடி என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் இது ஒரு அற்புத மூலிகை செடி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த நித்திய கல்யாணி பூவை சுடுகாட்டுப் பூ,கல்லறைப் பூ என்று கிராமப்பகுதிகளில் அழைப்பார்கள்.இந்த பூவில் மாட்டும் அல்ல தண்டு,இலை,வேர் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இவை … Read more

வாழ்க்கையில் கண் கண்ணாடியே போடக்கூடாது என்றால் இந்த 5 உணவுகளை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்!!

வாழ்க்கையில் கண் கண்ணாடியே போடக்கூடாது என்றால் இந்த 5 உணவுகளை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்!!

வாழ்க்கையில் கண் கண்ணாடியே போடக்கூடாது என்றால் இந்த 5 உணவுகளை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்!! நவீன காலத்தில் தொலைக்காட்சி,மடிக்கணினி,கைபேசி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது.இது ஒருபுறம் நமக்கு பல தகவல் தெரிந்து கொள்வதற்கு பயன்படுகிறது என்றாலும் இதை அதிக நேரம் பார்ப்பதால் கண் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.நமது உடலில் முக்கிய உறுப்பு கண்.இதை ஆரோக்கியமாக,எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்து கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். கண் ஆரோக்கியம் … Read more

அடேங்கப்பா.. உணவில் நாம் சேர்க்கும் மஞ்சளில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கா?

அடேங்கப்பா.. உணவில் நாம் சேர்க்கும் மஞ்சளில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கா?

அடேங்கப்பா.. உணவில் நாம் சேர்க்கும் மஞ்சளில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கா? இந்தியர்களின் உணவில் மஞ்சள் பயன்பாடு அதிகம் இருக்கும்.இந்த மஞ்சளை உணவில் சேர்க்க அதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் தான் காரணம்.இயற்கை கிருமி நாசினி என்று அழைக்கப்படும் மஞ்சள் நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மஞ்சளில் ‘குர்க்குமின்’ என்ற வேதிப்பொருள் நிறைந்து இருக்கிறது.இவை சளி,இருமல்,ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய சிறந்த ஒன்றாக இருக்கிறது.அதுமட்டும் இன்றி இதில் ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள்,ஆன்டி- ஏஜிங் … Read more

சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற பாட்டி சொன்ன அற்புத மூலிகை வைத்தியம்!!

சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற பாட்டி சொன்ன அற்புத மூலிகை வைத்தியம்!!

சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற பாட்டி சொன்ன அற்புத மூலிகை வைத்தியம்!! சிறுநீரகம் நம் உடலின் ஒரு முக்கிய உள் உறுப்பாகும்.இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது.இந்நிலையில் நம் உடலின் முக்கிய உறுப்பான இதில் தேங்கி இருக்கும் சிறுநீரக கற்களால் அவை ஆரோக்கியத்தை இழப்பதால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி உயிருக்கு ஆபத்தாக முடியும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம் என்பதில் எவ்வித … Read more

உடல் சூடு முதல் மலசிக்கல் வரை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!!

உடல் சூடு முதல் மலசிக்கல் வரை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!!

உடல் சூடு முதல் மலசிக்கல் வரை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!! நம்மில் பெரும்பாலானோர் அதிகப்படியான உடல் உஷ்ணத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம்.இந்த உடல் சூடு இருப்பவர்கள் பித்தம்,தலைமுடி உதிர்தல்,வாய்ப்புண் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.அதேபோல் உரிய நேரத்தில் மலம் கழிக்காமல் அதை அடக்குவதன் மூலம் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த அனைத்து பாதிப்புகளையும் சரி செய்ய இயற்கை வழிகளை தேர்ந்தெடுத்து அதை பாலோ செய்வதினால் விரைவில் உரிய பலன் … Read more

தினமும் “மலசிக்கல்” பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க!!

தினமும் "மலசிக்கல்" பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க!!

தினமும் “மலசிக்கல்” பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க!! நம்மில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பாதிப்பாக மலசிக்கல் இருக்கிறது.தினந்தோறும் காலை கடனை தவறாமல் முடித்து விட வேண்டும்.இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுங்கள்.ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பிறகு அவற்றை கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை மிகவும் உலர்ந்து வெளியேறும்.இதை உடனடியாக சரி செய்ய … Read more