டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முத்தான 5 வழிகள்!!

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முத்தான 5 வழிகள்!!

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முத்தான 5 வழிகள்!! மழைக்காலங்களில் பரவும் நோய்களில் ஒன்று டெங்கு.தேங்கி இருக்கும் தண்ணீரில் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களால் கொசு புழுக்களை உற்பத்தியாகி அவை மனித உடலை கடிக்கும் பொழுது டெங்கு காய்ச்சலாக உருவாகிறது.பொதுவாக இந்த ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் பகல் நேரங்களில் தான் கடிக்கும்.தற்பொழுது தமிழகம் முழுவதும் இந்த டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் நாம் வசிக்கும் இடங்களில் தேங்கி இருக்கும் தேவையற்ற அசுத்தமான தண்ணீரை அகற்றுதல்,நீர் … Read more

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வேகமாக கரைய மிளகை இப்படி பயன்படுத்துங்க!!

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வேகமாக கரைய மிளகை இப்படி பயன்படுத்துங்க!!

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வேகமாக கரைய மிளகை இப்படி பயன்படுத்துங்க!! உடல் பருமன் என்பது இன்றைய காலத்தில் அனைவருக்கும் எளிதாக ஏற்பட்டு விடுகிறது.ஆரோக்கியமற்ற உணவு,தூக்கமின்மை,மன அழுத்தம்,வாழ்க்கை முறை,அதிக உணவு உட்கொள்ளுதல் ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதால் பல்வேறு நோய் பாதிப்புகள் நம்மை எளிதில் பாதித்து விடுகிறது.இந்த உடல் பருமனால் நமது அழகும் சேர்த்து கெடுகிறது.இதனை குறைக்க நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் எந்த ஒரு பயனும் ஏற்பட வில்லை என்பது தான் … Read more

உங்களுக்கு ஜலதோஷமா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு இதோ!!

உங்களுக்கு ஜலதோஷமா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு இதோ!!

உங்களுக்கு ஜலதோஷமா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு இதோ!! ஜலதோஷம் என்பது அனைவருக்கும் வரக்கூடிய சாதாரண பாதிப்புகளில் ஒன்றாகும்.இதனால் மூக்கில் நீர் ஒழுகுதல்,வறட்டு இருமல் போன்றவை உருவாகிறது.இதனை சரி செய்ய மாத்திரைகள் எடுத்து கொள்வது நல்லது என்றாலும் சிலருக்கு அவை சேராமல் போய்விடும்.இதனால் வாய்ப்புண்,உடல் சூடு ஆகியவை ஏற்படும்.ஆனால் இயற்கை முறையில் கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து பருகினால் ஜலதோஷ பிரச்சனை உடனடியாக சரியாகி விடும். தேவையான பொருட்கள்:- *வெற்றிலை – 2 *இஞ்சி … Read more

வாய் துர்நாற்றத்தை போக்க 5 சிறந்த வழிகள்!! பாலோ பண்ணி பயன் பெறுங்கள்!

வாய் துர்நாற்றத்தை போக்க 5 சிறந்த வழிகள்!! பாலோ பண்ணி பயன் பெறுங்கள்!

வாய் துர்நாற்றத்தை போக்க 5 சிறந்த வழிகள்!! பாலோ பண்ணி பயன் பெறுங்கள்! சில நேரங்களில் வாய் துர்நாற்றம் நம் அனைவரையும் தர்ம சங்கடமான சூழலுக்கு தள்ளிவிடும்.இந்த பாதிப்பால் பலர் அதிகம் பேச முடியாமல் தவித்து வருகின்றனர்.வாயை திறந்தாலே நாற்றம் வரும் நபர்களே கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பாலோ செய்து அந்த பாதிப்பை கட்டுப்படுத்தி கொள்ளுங்கள்.பூண்டு,வெங்காயம் போன்ற உணவு வகைகளில் மணமுள்ள சல்ஃபர் அதிகம் உள்ளது.அதேபோல் பால்,இறைச்சி,மீன் உள்ளிட்டவற்றில் அதிக புரதம் உள்ளது.இவையனைத்தும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் … Read more

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய வேண்டுமா!!! அப்போ சந்தனத்த இப்படி பயன்படுத்துங்க!!!

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய வேண்டுமா!!! அப்போ சந்தனத்த இப்படி பயன்படுத்துங்க!!!

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய வேண்டுமா!!! அப்போ சந்தனத்த இப்படி பயன்படுத்துங்க!!! நமது கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை மறைய வைக்க சந்தனத்துடன் சில பொருட்களை சேர்த்து எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சந்தனம் நமது சருமத்திற்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. சந்தனத்தை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமம் தொடர்பான அனைத்து பிரச்சனையும் குணமடைகின்றது. சந்தனத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. சந்தனத்தை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமத்தை நோய் … Read more

1 ஸ்பூன் இந்த பொடியை சாப்பிடுங்க! நுரையீரல் பிரச்சனை இருக்காது!

1 ஸ்பூன் இந்த பொடியை சாப்பிடுங்க! நுரையீரல் பிரச்சனை இருக்காது!

1 ஸ்பூன் இந்த பொடியை சாப்பிடுங்க! நுரையீரல் பிரச்சனை இருக்காது!   மூச்சுக்குழலில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்வதற்கு இந்த பொடிகளை பொடியாக செய்து ஒரு ஸ்பூன் அளவிற்கு சாப்பிட்டு வரும்பொழுது மூச்சுக்குழல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மூச்சுக்குழலில் உள்ள அடைப்பை சரி செய்வதற்கு முக்கியமான ஒரு பொருள் கற்பூரவள்ளி. இந்த கற்பூரவள்ளி கார சுவை கொண்டது. இது கற்பூரவள்ளி இலைக்கு அதிக குணம் உள்ளது. இது உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். அதேபோல் வியர்வையை … Read more

காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 7 நாட்கள் குடிங்க! மூலம் சரியாகிவிடும்!

காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 7 நாட்கள் குடிங்க! மூலம் சரியாகிவிடும்!

காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 7 நாட்கள் குடிங்க! மூலம் சரியாகிவிடும்! அரைக்க முடியாத செ ரிக்க முடியாத உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது மலம் வெளியேற மிகவும் சிரமப்பட்டு ஆசனவாயில் புண் ஏற்படுகிறது. அதனுடைய எரிச்சலையும் தாங்க முடியாது. அந்த புண்ணால் நம்மால் உட்காரவும் முடியாது. அதற்கு காரணம் துரித உணவுகள், மற்றும் காரமான உணவுகள், . அதை நிரந்தரமாக தீர்ப்பது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். தேவையான பொருட்கள்: … Read more

30 நாட்களில் கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் ஓடிப் போய்விடும்!

30 நாட்களில் கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் ஓடிப் போய்விடும்!

30 நாட்களில் கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் ஓடிப் போய்விடும்! அதிக அளவில் மது அருந்துவதால் கல்லீரல் தனது இயக்கத்தை நிறுத்தி மிகவும் குறைவாக செயல்படும். அப்படி செயல்படும் பொழுது கல்லீரலில் கொழுப்புகள் படிந்து விடும். அப்பொழுது கல்லீரல் நமக்கு பெரியதாக காணப்பட்டு அதில் வீக்கம் ஏற்பட்டது போல் இருக்கும். அதற்கு பெயர் தான் கல்லீரல் வீக்கம் என்பார்கள். அளவுக்கு அதிகமான கொழுப்பான உணவுகளை உண்பதாலும் கல்லீரலில் கொழுப்புகள் படிந்து விடும். உடலுக்கு தேவையான உடற்பயிற்சி கொடுக்காவிட்டாலும் … Read more

ஒரு இரவு இதை தடவிட்டு படுங்க..தொப்பை காணாமல் போய்விடும்!!

ஒரு இரவு இதை தடவிட்டு படுங்க..தொப்பை காணாமல் போய்விடும்!!

ஒரு இரவு இதை தடவிட்டு படுங்க..தொப்பை காணாமல் போய்விடும்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்பட்டு வரும் பிரச்சனைகளில் ஒன்றாக உடல் பருமன் உள்ளது.உடலின் வயிற்று பகுதி மற்றும் தொடை பகுதிகளில் அதிகப்படியான கொழுப்பு தேங்கி உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.இந்த உடல் பருமனால் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றோம்.அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள்,கார்போஹைட்ரேட் உள்ள பொருட்கள் ஆகியவற்றை எடுத்து கொள்வதன் மூலம் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து விடுகின்றது.இதை … Read more

வாயில் கெட்ட வாடை வராமல் இருக்க உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

வாயில் கெட்ட வாடை வராமல் இருக்க உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

வாயில் கெட்ட வாடை வராமல் இருக்க உடனே இதை ட்ரை பண்ணுங்க!! தினசரி வாழ்வில் வாய் துர்நாற்றத்தால் நம்மில் பெரும்பாலானோர் பேச முடியாமல் அவதிப்பட்டு வருகின்றோம்.இந்த பிரச்சனையால் பேசுவதற்கு தயக்கம் ஏற்படும் சூழல் உருவாகி விடுகின்றது.காரணம் வாயை திறந்தால் நம் அருகில் வேறொருவர் நிற்கவே முடியாத படி நாறும் என்பதினால் இந்த பிரச்சனை பற்றி வெளியில் சொல்ல முடியாமல் பலரும் இன்னல்களை சந்தித்து வருகின்றோம்.ஒரு சிலருக்கு பல் துலக்கினாலும் சரி,துலக்காவிட்டாலும் சரி இந்த பிரச்சனை அவர்களை விடாமல் … Read more