இப்படி செய்தால் தக்காளி 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க!!

இப்படி செய்தால் தக்காளி 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க!!

இப்படி செய்தால் தக்காளி 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க!! நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் தக்காளியின் பயன்பாடு அதிகம் இருக்கிறது.உணவில் தனி ருசியை கூட்டுவதில் தக்காளிக்கு முக்கிய இடமுண்டு.தக்காளியில் பல வகைகள் இருக்கிறது.இதை நாட்டு தக்காளி,ஹைப்ரீட் தக்காளி என்று இரு வகைகளாக அடங்குகிறது. ஒரு சில சமயம் தக்காளி கிலோ ரூ.10க்கு விறக்கப்படும்.ஒரு சில சமயம் கிலோ ரூ.200 என்று தக்காளி விற்ற கதையும் இருக்கிறது.தக்காளி விலை மிகவும் மலிவாக இருக்கும் … Read more

தீராத பொடுகு தொல்லை? வேம்பு + தயிர் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

தீராத பொடுகு தொல்லை? வேம்பு + தயிர் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

தீராத பொடுகு தொல்லை? வேம்பு + தயிர் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!! நம் அழகை வெளிப்படுத்துவதில் நம் தலை முடிகளுக்கு முக்கிய பங்குண்டு.ஆனால் இந்த தலை முடியை வளர்ச் செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.தலையில் பொடுகு,அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விட்டால் தலை முடி உதிர்வு அதிகம் இருக்கும்.இதனை இயற்கை வழியில் சரி செய்வது மிகவும் அவசியம். தேவையான பொருட்கள்:- *நிலவேம்பு இலை – 1 கைப்பிடி *தயிர் – 1 தேக்கரண்டி *கற்றாழை ஜெல் – தேவையான அளவு … Read more

1 மணி நேரத்தில் சளி இருமல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்!!

1 மணி நேரத்தில் சளி இருமல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்!!

1 மணி நேரத்தில் சளி இருமல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி,இருமல்.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும்.இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது. அதானல் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியம்.இதற்கு … Read more

மொறு மொறு பொட்டுக்கடலையை உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!!

மொறு மொறு பொட்டுக்கடலையை உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!!

மொறு மொறு பொட்டுக்கடலையை உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!! நம் உணவுகளில் பயன்படுத்த கூடிய பொருட்களில் ஒன்று பொட்டுக்கடலை.இதை பொரிகடலை,உடைத்தகடலை என்றும் கூறுவார்கள்.இதை சட்னி செய்யத் தான் அதிகளவில் பயன்படுத்துவார்கள்.இவை மொறு மொறு இருப்பதினால் உண்பதற்கு நன்றாக இருக்கும்.இந்த பொட்டுக்கடலையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்க கூடும். பொட்டுக்கடலையின் நன்மைகள்:- *இதில் அதிகளவு கலோரிகள்,கொழுப்பு,நார்ச்சத்துக்கள்,புரோட்டீன்,கொலஸ்ட்ரால், பொட்டாசியம் நிறைந்து இருக்கிறது.இவை உடலை மேம்படுத்த உதவுகிறது. *உடலில் உள்ள தசை மற்றும் … Read more

முக அழகை கெடுக்கும் கரும்புள்ளி மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! கிடைக்கும் பலனைக் கண்டு ஆச்சர்யப் படுவீங்க!!

முக அழகை கெடுக்கும் கரும்புள்ளி மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! கிடைக்கும் பலனைக் கண்டு ஆச்சர்யப் படுவீங்க!!

முக அழகை கெடுக்கும் கரும்புள்ளி மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! கிடைக்கும் பலனைக் கண்டு ஆச்சர்யப் படுவீங்க!! ஆண்களோ பெண்களோ தங்களது முகத்தை அழகாக வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார்கள்.ஆனால் அனைவருக்கும் முக அழகு கிடைக்குமா? என்றால் சந்தேகம் தான்.காரணம் முகத்தில் கரும்புள்ளி,பருக்கள்,வடுக்கள்,தழும்புகள் உள்ளிட்டவைகள் இருந்தால் முகம் பார்க்க அழகாக இருக்காது.குறிப்பாக முகத்தில் கரும்புள்ளிகள் தென்பட ஆரமித்து விட்டால் அவ்வளவு தான் முகம் தான் அழகை இழந்து பொலிவற்று காணப்பட்டு விடும்.இதை சரி’செய்ய இயற்கை வழிகளை பாலோ … Read more

உடல் எடை மளமளவென குறைய “தேங்காய் எண்ணெய்” ஒன்று போதும்!!

உடல் எடை மளமளவென குறைய "தேங்காய் எண்ணெய்" ஒன்று போதும்!!

உடல் எடை மளமளவென குறைய “தேங்காய் எண்ணெய்” ஒன்று போதும்!! ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கத்தால் உடல் எடை விரைவில் கூடி விடுகிறது.இதனால் எந்த ஒரு வேலைகளையும் செய்ய முடியாமல் சோம்பேறிகளாகி விடுவதால் எளிதில் நோய் பாதிப்பு நம்மை தொற்றி விடுகிறது.உடலில் தேங்கி கிடைக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்புகளை விரைவில் கரைத்து வெளியேற்ற தேங்காய் எண்ணெய் ஒன்று போதும். தேங்காய் எண்ணெயில் குறைந்த அளவு கொழுப்பு அமிலங்கள் இருப்பதினால் இவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து … Read more

பெரு நெல்லி ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!!

பெரு நெல்லி ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!!

பெரு நெல்லி ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!! நாம் அதிகம் சுவைத்து உண்ணும் கனி வகைகளில் ஒன்று நெல்லி.இதில் பெரு நெல்லி,சிறு நெல்லி என்று இரண்டு வகைகள் இருக்கிறது.இந்த இரண்டு வகைகளுமே புளிப்பு,இனிப்பு மற்றும் துவர்ப்பு தன்மையை கொண்டிருக்கிறது.இந்த இரண்டு வகைகளில் பெரு நெல்லியில் தான் கால்சியம்,வைட்டமின் சி,புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்து இருக்கிறது.இந்த நெல்லி கனியில் ஜூஸ் செய்தோ,தேனில் ஊற வைத்தோ உண்டு வந்தோம் என்றால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி … Read more

தினமும் ஒரு மூலிகை தேநீர் பருகி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்!!

தினமும் ஒரு மூலிகை தேநீர் பருகி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்!!

தினமும் ஒரு மூலிகை தேநீர் பருகி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்!! தினமும் டீ அல்லது காபி குடித்தால் தான் நேரம் நகரும் என்று நினைப்பவர்களா நீஙகள்.அப்போ உடலுக்கு பல நன்மைகளை அள்ளி வழங்கும் மூலிகை தேநீர் தயார் செய்து பருகி வாருங்கள் உடலில் பல மாயாஜாலங்கள் நிகழும்.சிரமம் இன்றி,அதிக செலவின்றி உடலை பாதுகாக்கும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று. 1.பன்னீர் ரோஜா இதழ் டீ:- தேவையான பொருட்கள்:- *பன்னீர் ரோஜா இதழ்கள் – 15 *தண்ணீர் – … Read more

உதடு கருமை நீங்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்.. ஒரே வாரத்தில் பலன் கிடைக்கும்!!

உதடு கருமை நீங்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்.. ஒரே வாரத்தில் பலன் கிடைக்கும்!!

உதடு கருமை நீங்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்.. ஒரே வாரத்தில் பலன் கிடைக்கும்!! நம்மில் பலரின் உதடுகள் கருமையாக,பொலிவிழந்து காணப்படும்.இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி உதட்டின் மேல் அப்ளை செய்கிறோம்.இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். இந்நிலையில் இயற்கையான பொருட்களை வைத்து கருமையான உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்றி பொலிவானதாக மாற்ற … Read more

இயற்கை முறையில் வெள்ளை முடியை கருமையாக மாற்ற வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்கள்!

இயற்கை முறையில் வெள்ளை முடியை கருமையாக மாற்ற வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்கள்!

இயற்கை முறையில் வெள்ளை முடியை கருமையாக மாற்ற வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்கள்! இன்றைய காலத்தில் சிறுவர்கள்,இளம் வயதினர் என்று அனைவருக்கும் இளநரை பாதிப்பு உருவாகி விட்டது.இதற்கு இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகிப்பது,தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பது,ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது போன்றவை காரணங்களாக சொல்லப்படுகிறது. தலையில் நரை முடி எட்டி பார்க்க தொடங்கிவிட்டால் உடனே இரசாயனம் கலந்த ஹேர் டை பயன்படுத்துவதை அனைவரும் வழக்கமாக்கி வருகின்றனர்.ஆனால் இந்த இரசாயனம் கலந்த ஹேர் டையால் முடி கொட்டுதல்,உடல் … Read more