தான் பெற்ற மகள்களுக்கு எந்த தாயும் செய்ய துணியாத காரியத்தை செய்த பெண்!! 2- வது கணவரின் அந்த ஆசைக்காக செய்த கொடூர செயல்!! 

The woman who did what no mother dares to do to her daughters!! 2nd husband's cruel act for that desire!!

தான் பெற்ற மகள்களுக்கு எந்த தாயும் செய்ய துணியாத காரியத்தை செய்த பெண்!! 2- வது கணவரின் அந்த  ஆசைக்காக செய்த கொடூர செயல்!!  தனது சுயநலத்திற்காக சந்தோசம் பறிபோய்விடும் என்று தனது இரு குழந்தைகளின் வாழ்க்கையை கேள்விக்குறி ஆகியுள்ளார் ஒரு கொடூர மனம் படைத்த தாய். ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏலூர் மாவட்டம் வட்லூர் என்ற பகுதியை சேர்ந்தவர் 30 வயதான அந்த இளம்பெண். இவருக்கு இரு மகள்கள் உள்ள நிலையில் அவரது கணவர் கடந்த … Read more

தலையில் முடி இல்லாததை மறைத்த மாப்பிள்ளை!! உண்மையை அறிந்த பெண் வீட்டார் செய்த செயல்!!

The groom hid the lack of hair on his head!! The act of the woman who knew the truth!!

தலையில் முடி இல்லாததை மறைத்த மாப்பிள்ளை!! உண்மையை அறிந்த பெண் வீட்டார் செய்த செயல்!! தலையில் முடி இல்லாததை மறைத்து திருமணம் செய்ய முயன்ற மாப்பிள்ளையின் ரகசியத்தை அறிந்த பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு தர்ம அடி கொடுத்த சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துளளது. பீகார் மாநிலத்தில் கயா மாவட்டத்தில் உள்ள இக்பால்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் அதே மாவட்டத்தின் பஜவுரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டது. பாரம்பரியத்தின்படி பீகார் மாநிலத்தில் திருமணம் நடைபெறும் பொழுது … Read more

முதல் கணவர் சரியில்லை என விவாகரத்து செய்துவிட்டு 2- வது திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! கோர்ட்டில் சரணடைந்த கணவர்! 

Tragedy happened to a woman who divorced her first husband and got married for the second time! Husband who surrendered in court!

முதல் கணவர் சரியில்லை என விவாகரத்து செய்துவிட்டு 2- வது திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! கோர்ட்டில் சரணடைந்த கணவர்!  முதல் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதால் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்த பெண் கணவரால் கொலை செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள சின்ன சீரகாபாடி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி வயது 47. காளியம்மாள் முதல் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டதால் தன்னுடைய … Read more

நடிகை சமந்தாவிற்கு இரண்டாவது திருமணம் முடிந்தது!! வெளிவந்த ஷாக்கிங் பிக்ஸ்!!

Actress Samantha's second marriage!!

நடிகை சமந்தாவிற்கு இரண்டாவது திருமணம் முடிந்தது!! வெளிவந்த ஷாக்கிங் பிக்ஸ்!! தென்னிந்திய திரைப்படத்துறையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா ஆவார்.  இவர் கடந்த 2017  ஆம் தெலுங்கு நடிகர் நாக சைதான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நான்கு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். விவாகரத்துக் பின் சினிமாவில் மட்டுமே  முழுக்கவனம் செலுத்தி வருவதாக மீடியாக்கள் தெரிவித்துள்ளது.  இவர் நடிப்பில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதில் தன்னையே  முழுமைப்படுத்தி  … Read more

மீண்டும் தாத்தா ஆன ரஜினி! ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப  அதிர்ச்சி ! 

Rajini became a grandfather again! A pleasant surprise for the fans!

மீண்டும் தாத்தா ஆன ரஜினி! ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப  அதிர்ச்சி ! ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா விவாகரத்து பெற்ற நிலையில் அவரது  இரண்டாவது திருமணம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்திருமணம் சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.தொழிலதிபரான விசாகன் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவை திருமணம் செய்து கொண்டார். தொழிலதிபர் விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணமே. திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் சௌந்தர்யா கர்ப்பம் … Read more

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா இரண்டாவது திருமணம் செய்யப் போகிறாரா?

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா இரண்டாவது திருமணம் செய்யப் போகிறாரா? கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் நடிகர் சிரஞ்சீவி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவர் உயிரிழக்கும் சமயம் அவரது மனைவியான நடிகை மேகனா ராஜ் கர்ப்பிணியாக இருந்தார். சிரஞ்சீவி இறந்து அவரின் மனைவி மேக்னா ராஜ்ற்கு … Read more

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு! தூக்கில் தொங்கிய மணப்பெண்!

Arrangements for the second marriage in Namakkal district! Hanging bride!

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு! தூக்கில் தொங்கிய மணப்பெண்! நாமக்கல்  மாவட்டம் வேலாயுதம்பாளையம் தாலுக்கா தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சர்புதீன். இவரது  மனைவி சகிலாபானு . இவர்களின்  மகள் ஜெஸ்சியா (32). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மேலும் திருமணம் ஆன சில நாட்களிலேயே ஜெஸ்சியாவின் கணவர் இறந்து விட்டார். மேலும் அதனால் ஜெஸியா தனது பெற்றோருடன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள புத்துனாரு காவேரி நகரில் வசித்து வந்தார். … Read more