திடீரென இளையராஜாவை சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன்!.. பின்னணி இதுதான்!…

ilayaraja

Ilayaraja: தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. 80களில் இவரின் இசையில்தான் பல திரைப்படங்கள் உருவானது. இவரின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த காலம் உண்டு. தமிழ்நாட்டில் ஹிந்தி பாடல்களை ரசித்துக்கொண்டிருந்தவர்கள் இளையராஜா வந்த பின்னர்தான் தமிழ் பாடல்களை கேட்க துவங்கினார்கள். அப்படியொரு முக்கிய மாற்றத்தை ரசிகர்களிடம் கொண்டு வந்த பெருமை இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு. இளையராஜாவின் இசை பலரின் மனக்காயங்களுக்கு மருந்தாகவும், ஆறுதலாகவும் இருப்பதே அவரின் இசை செய்த மிகப்பெரிய சாதனை. இப்போதும் அவரின் பாடல்கள் … Read more

ரஜினியின் விசிலில் ஒலித்த “செண்பகமே செண்பகமே”!! கங்கை அமரனால் பாட்டு ரெக்கார்டிங் போது கண்ணீர் விட்டு அழுத பாடகி..!!

Rajini's whistle sounded "Chenpagame chenpagame"!! The singer burst into tears during the recording of Ganga Amaranal's song..!!

ரஜினியின் விசிலில் ஒலித்த “செண்பகமே செண்பகமே”!! கங்கை அமரனால் பாட்டு ரெக்கார்டிங் போது கண்ணீர் விட்டு அழுத பாடகி..!! தற்பொழுது வெளியாகும் தமிழ் படங்களில் ரீமேக் பாடல்கள் மற்றும் பழைய பாடல்களின் பிஜிஎம் தான் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெறுகிறது.புதிய பாடல்களை விட பழைய பாடல்களுக்கு தான் மவுசு அதிகம் இருக்கிறது.இதனால் இயக்குநர்கள் தங்களின் படங்களில் பழைய பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன் பழைய பாடல்களை ரீமேக் செய்து படங்களில் பயன்படுத்தி … Read more

இளையராஜாவை பார்த்து சிரித்த அம்மன்! முதல் படத்திலேயே நடந்த அபசகுணம்!

இளையராஜாவின் முதல் படம் அன்னக்கிளி என்பது அனைவருக்கும் தெரியும் இந்த படம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்தது சுஜாதா சிவக்குமார் ஆகியோர்கள் நடித்திருப்பார்கள்.   வாய்ப்பு தேடி அலைந்த இரண்டு இளைஞர்களுக்கு முதன் முதலில் தனது படங்களில் இசையமைக்க அனுமதி தந்தவர்தான் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்.   அப்படி முதல் படத்திலேயே இவ்வளவு அபசகுணம் நடந்திருக்கிறது.   அன்றைக்கு தான் அன்னக்கிளி யின் முதல் பாடல் ரெக்கார்டிங் செய்யப்படுகிறது. அதனால் இளையராஜா , அமரன், பாஸ்கர் மூவரும் … Read more

இந்தப் படம் ஓடாது என்று சொன்ன ரஜினி- சவாலாக எடுத்த ஆர் சுந்தர்ராஜன்

80ஸ்களில் ஒரு நல்ல படத்தை கொடுக்க படாத பாடுபட்டிருக்கிறார் என்று சொன்னால் மிக ஆகாது. அவ்வளவு அற்புதமான படங்களை கொடுத்துள்ளார் ஆர் சுந்தர்ராஜன் அவர்கள். இப்பொழுது நாடகங்களில் நடித்து வருகிறார். அப்பா  வேடங்களில் நடித்து வருகிறார். ஆனால் அப்பொழுது அவர் மிகப்பெரிய இயக்குனராக இருந்திருக்கிறார்.   நமக்கு இவர் ஒரு காமெடியனாக மட்டுமே தெரியுமே தவிர ஒரு இயக்குனர் என்று புதிய தலைமுறைக்கு தெரியாது. இப்படி காமெடிகளும் சரி, இயக்கத்திலும் சரி தனக்கு கொடுத்த பாத்திரத்தை சரியான … Read more

இளையராஜாவின் முதல் படம் ஓடக்கூடாது என்று வேண்டிய நடிகை ஏன் தெரியுமா?

இளையராஜாவின் முதல் படம் அன்னக்கிளி இந்த படத்தை ஓடவே ஓடக்கூடாது என்று மனதில் வேண்டிக் கொண்டிருந்தாராம் இந்த நடிகை அது ஏன் என்ற சம்பவம் தான் இப்பொழுது பார்க்கப் போகின்றோம்.   அன்னக்கிளி இளையராஜா இசை அமைத்து வெளிவந்த முதல் படம். இந்த படம் வெளியாகி பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பயங்கரமாக வெற்றி பெற்றது. இதில் அன்னக்கிளி ஆக நடிகை சுஜாதா அவர்களும், சிவகுமார் அவர்களும் நடித்திருந்தனர் இந்த பெரும் மாபெரும் வெற்றியே பெற்றது.   … Read more

சுதந்திரத்திற்கு முன் இந்திய மண்ணில் பிறந்த பிரபல நடிகர் நடிகைகள்!!

famous-actors-and-actresses-who-were-born-in-indian-soil-before-independence

சுதந்திரத்திற்கு முன் இந்திய மண்ணில் பிறந்த பிரபல நடிகர் நடிகைகள்!! நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் பிறந்த இந்திய பிரபலங்கள் மற்றும் எந்த ஆண்டில் உலகிற்கு வந்தார்கள் என்பது குறித்த விவரம் இதோ. நடிகர் நடிகைகளின் பெயர் மற்றும் எந்த ஆண்டில் பிறந்தார்கள் என்பது குறித்த விவரம்:- 1.சவுகார் ஜானகி அவர்கள் பழம் பெரும் நடிகையாவார்.இவர் 1931 ஆம் ஆண்டு பிறந்தார். 2.சாருஹாசன் அவர்கள் உலக நாயகன் கமல் ஹாசனின் அண்ணன் மற்றும் நடிகர் ஆவார்.1931 ஆம் … Read more

வெற்றிமாறனின் “விடுதலை” பார்ட் 2 எப்போ? வெளியான புதிய அறிவிப்பு!

வெற்றிமாறனின் “விடுதலை” பார்ட் 2 எப்போ? வெளியான புதிய அறிவிப்பு! தமிழ் திரையுலகில் தொடர்ந்து பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து வரும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன்.இவர் எடுக்கும் படங்கள் தொடர்ந்து தேசிய விருதுகளை பெற்று வருகிறது.இதனால் இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.இந்நிலையில் ஜெயமோகனின் “துணைவன்” நாவலை அடிப்படையாக கொண்டு இவர் இயக்கிய விடுதலை திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தில் சூரி,விஜய் சேதுபதி,கௌதம் மேனன்,சேட்டன் உள்ளிட்ட பலர் நடித்திருத்தனர். இந்த … Read more

அந்த விஷயத்தில் இளையராஜா ரொம்ப மோசம்… – பரணி ஓபன் டாக்!

அந்த விஷயத்தில் இளையராஜா ரொம்ப மோசம்… – பரணி ஓபன் டாக்! தமிழ் சினிமாவில் பிலபர இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. எம்.எஸ்.வி.க்கு பிறகு தன் இசையில் மக்களை சுண்டி இழுத்தவர் இளையராஜா. இவரை அவரது ரசிகர்கள் இசைஞானி என்று அன்போடு அழைத்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக இளையராஜா குறித்து சில விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இளையராஜா யாரையும் மதிப்பது கிடையாது. அவருக்கு மறைமுகமான ஒரு … Read more

நடிகர் ஜனகராஜ் – இசைஞானி இளையராஜா இடையேயான நட்பு!!

நடிகர் ஜனகராஜ் – இசைஞானி இளையராஜா இடையேயான நட்பு!! நடிகர் ஜனகராஜ் ஒரு நல்ல நடிகர் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த வயலின் கலைஞர். அதனால் இசைஞானி இளையராஜா அவர்களுக்கும் நடிகர் ஜனகராஜ்  அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. ஜனகராஜ் ஒரு நடிகர் மட்டுமல்ல சிறந்த வயலின் இசைப்பவரும் கூட, ஆரம்ப காலத்தில் சினிமாவில் நுழைவதற்காக முயற்சிக்கும் போது அவர் முதலில் கற்றுக் கொண்டது வயலின் இசைப்பதை தான். அந்தக் காலகட்டத்தில் இருந்த நடிகர்களுள் வயலின் … Read more

இதெல்லாம் இவர் பாட்டா? இளையராஜா பாட்டு இல்லையா? ஆச்சரியமூட்டும் இசையமைப்பாளர்

இதெல்லாம் இவர் பாட்டா? இளையராஜா பாட்டு இல்லையா? ஆச்சரியமூட்டும் இசையமைப்பாளர் 80களில் இளையராஜா மட்டுமே ஆதிக்கம் செலுத்திய காலத்தில் டி.ராஜேந்தர், கங்கை அமரன், சங்கர்- கணேஷ் போன்ற பலரும் 80களில் இசைசாம்ராஜ்யமே நடத்தி உள்ளார்கள். ஆனால் பலர் கங்கை அமரன், சங்கர்- கணேஷ் பாடல்களை கேட்கையில் அவற்றுக்கு இசையமைத்தது இளையராஜா என நாம் இன்னமும் நம்பிகொண்டிருக்கிறோம். சங்கர்- கணேஷ் எனும் அபாரமான இசையமைப்பாளர் மிக இனிமையான பாடல்களை 80களிலும், 90களிலும் கொடுத்தவர்கள். சங்கர்- கணேஷ் இரட்டையராக நானூறு … Read more