இனி இ-பாஸ் கட்டாயம்..அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!!

Now E-pass is mandatory.. High Court has ordered to take action..!!

இனி இ-பாஸ் கட்டாயம்..அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!! கொரோனா மற்றும் ஊரடங்கு சமயத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் முறை வழக்கத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த நடைமுறையை மீண்டும் கொண்டுவர நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த நடைமுறை மாநிலம் முழுவதும் கிடையாது. வெறும் இரண்டு இடங்களுக்கு மட்டுமே. அதன்படி மே 7 ஆம் தேதி முதல் ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற வேண்டுமென நீதிமன்றம் அதிரடி உத்தரவு … Read more

லாக்டவுன் நீடிக்குமா:? இனி இ-பாஸ் தேவையா?

லாக்டவுன் நீடிக்குமா:? இனி இ-பாஸ் தேவையா? கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் எழாம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட லாக்டோன் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில்,சென்னை தலைமை செயலகத்தில் இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார் தமிழக முதல்வர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா?இ-பாஸ் முறையை முழுவதும் ரத்து செய்யலாமா?என்னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம்? என்பது பற்றியும் கொரோனா தடுப்பு பணிகளைப் … Read more

5 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய பொது போக்குவரத்து சேவை..!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!

பீகார் மாநிலத்தில் 5 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து சேவை இயங்கத் தொடங்கியது. மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவியதால் அதனைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் கடந்த 5 மாதங்களாக பொது போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ளது. அதன்பின்னர், மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து மத்திய அரசு. இதனைத்தொடர்ந்து சமீபத்தில் இ-பாஸ் … Read more

இனி இ பாஸ் இல்லாமலேயே எந்த மாநிலத்திற்கும் செல்ல முடியும்: அதிரடி அறிக்கை வெளியிட்ட மத்திய உள்துறை

இனிமேல் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும், மாநிலத்திற்குள் உள்ள எந்த மாவட்டத்திற்குள் செல்வதற்கும் இ பாஸ் கட்டாயமில்லை என மத்திய உள்துறை செயலாளர் அனைத்து மாநில செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இபாஸ் குறித்து அனைத்து மாநில செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், “நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் படி, ஒரு மாநிலத்தில் இருந்து எந்த ஒரு மாநிலத்திற்கு செல்வதற்கும், அந்த மாநிலத்தின் பகுதிக்குள் பயணிக்க எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கக் … Read more

இனி இ-பாஸ் பெறுவது சுலபம்:! இன்று முதல் அனைவருக்கும் இ-பாஸ்!

கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கின்போது தவிர்க்க முடியாத பணிகளுக்கு செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கும் முறையை மாநில அரசு கொண்டுவந்தது.ஆனால் அண்மையில் இ-பாஸ் வழங்குவதில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடு காரணமாக இந்த இ-பாஸ் முறையானது ரத்து செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று தமிழக அரசு ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டு,மற்றும் தொலைபேசி எண்களை,இ-பாஸ்-ற்கு அப்ளை (apply) செய்யும் பொழுது இணைத்தால் அனைவருக்கும் நிச்சயமாக இ-பாஸ் வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது.தமிழகத்தில் இந்த இ-பாஸ் திட்டம் ஆகஸ்ட் 17ஆம் … Read more

இனி இ-பாஸ் பெறுவது சுலபம்:! அனைவருக்கும் இ-பாஸ்! தமிழக அரசு அதிரடி!

தவிர்க்க முடியாத பணிகள் செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.மேலும் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றில் தொலைபேசி எண்களை இணைத்தால் இ-பாஸ் நிச்சயமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.தமிழகத்தில் இ-பாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தளர்வு அளிக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்களை பாதுகாக்கவும், சிகிச்சை அளித்தும், நோய் தொற்று பரவாமல் கண்காணித்தும் , நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும், பொது மக்களின் ஒத்துழைப்பு ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு … Read more

உதயநிதி 420 செயலை செய்துவிட்டார்!அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்

உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் இல்லாமல் சாத்தான்குளம் சென்று வந்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பேசியுள்ளார்.

பிற மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை! அதிரடி உத்தரவு!

பிற மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை! அதிரடி உத்தரவு!