இந்த பகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு! போலீசார் குவிப்பு!

144 order only in this area! Police accumulation!

இந்த பகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு! போலீசார் குவிப்பு! மசூதிக்குள் இந்து வழிபாடு அடையாளங்கள் இருப்பதாக கூறி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டல்படி மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தியது.அந்த விசாரணையின் முடிவில் இன்று தீர்பளிப்பதால் வாரணாசியின் கியான் வாபி மசூதி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்து முஸ்லீம் மக்கள் ஒன்றாக வசிக்கும் பகுதிகளில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி … Read more

உச்சநீதிமன்றம்: தெரு நாய்க்கு நீங்கள் தான் சாப்பாடு வைக்கிறீர்களா! அப்போ அது யாரையாவது கடித்தால் அதற்கான பொறுப்பு நீங்க தான் !

Supreme Court: Do you feed stray dogs? Then if it bites someone, you are responsible for it!

உச்சநீதிமன்றம்: தெரு நாய்க்கு நீங்கள் தான் சாப்பாடு வைக்கிறீர்களா! அப்போ அது யாரையாவது கடித்தால் அதற்கான பொறுப்பு நீங்க தான் ! அனைத்து ஊர்களிலும் தெரு நாய்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல. இந்த தெரு நாய்கள் பொதுமக்களை பாதிக்காத வகையில் இருப்பது நல்லது. வரப் போகும் பொது மக்களை வெறிகொண்டு கடித்து விடுவதால் பலர் உயிரிழந்தும் விடுகின்றனர். அந்த வகையில் கேரள மாநிலத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துவிட்டது எனக் கூறி வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் … Read more

உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய திட்டம்!

Action order of the Supreme Court! A new program for the third gender!

உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய திட்டம்! மூன்றாம் பாலினத்திற்கு பாகுபாடு இல்லாமல் வேலை வாய்ப்பு வழங்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் அடுத்த மூன்று மாதத்தில் அனைத்து தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி அதற்கான அறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் மூன்றாம் பாலின  மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்புடன் காத்துக்கொண்டுள்ளனர்.

பள்ளியில் மதம் சார்ந்த பழக்கவழக்கம் தொடரும்?  உச்சநீதிமன்றத்தின் கேள்வி?

Will religion-based practices continue at school? The Supreme Court's question?

பள்ளியில் மதம் சார்ந்த பழக்கவழக்கம் தொடரும்?  உச்சநீதிமன்றத்தின் கேள்வி? கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்கு வரத் தடை விதிக்கப்பட்டது . அவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த தடையை நீக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.அதற்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை நேற்று உச்சநீதின்றம் விசாரித்தது. அப்போது நீதிபதிகள் ஹேமந்த் குப்தா ,சுதான்ஸி துலியா ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது . அவர்கள் மதம்சார்ந்த பழக்கவழக்கங்களை கடைபிடித்து அரசமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமை … Read more

ஸ்ரீமதியின் வழக்கு உயர்நீதிமன்றம் அதிரடி முடிவு ! கொலை அல்ல தற்கொலை?

Smt.'s case High Court action order! Suicide not murder?

ஸ்ரீமதியின் வழக்கு உயர்நீதிமன்றம் அதிரடி முடிவு ! கொலை அல்ல தற்கொலை? கடந்த 13-ஆம் தேதி சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதி சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தர். மேலும் இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி மாணவர்கள் சங்கம் மற்றும் தான்னர்வலர்கள் கலந்து கொண்டு … Read more

தீர்ப்பு வழங்கியதால் நீதிபதி பணி இடை நீக்கம்! காரணம் என்ன உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

The judge was suspended because of the verdict! What is the appeal to the Supreme Court!

தீர்ப்பு வழங்கியதால் நீதிபதி பணி இடை நீக்கம்! காரணம் என்ன உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! பீகார் மாநிலம் அராரியார் மாவட்ட கூடுதல் மற்றும் ஸ்டேஷனல் நீதிமன்ற நீதிபதியாக சகித்காந்த் ராய் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில்  அவர் 6 வயது சிறுமியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்தார் இந்நிலையில் அவர் ஒரே நாளில் அந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்ததாகவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியதாகவும் தெரிய வருகிறது. இதனால் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதனால்  உயர் … Read more

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைப்பெறுமா? உச்ச நீதிமன்றம் வெளிட்ட உத்தரவு!

Will AIADMK general committee meeting take place? The order issued by the Supreme Court!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைப்பெறுமா? உச்ச நீதிமன்றம் வெளிட்ட உத்தரவு! சென்னையில் உள்ள வானகரத்தில் வருகின்ற 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த மாத 23ம் தேதி கட்சி பொது குழு கூட்டம் சலசலப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. இதனிடையே, பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் பொதுக்குழு நடத்தலாம் என உத்தரவிட்டது. இந்த வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை ஜூலை நான்காம் தேதி நடைபெற்றது. … Read more

நீதிமன்றத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!

A rare opportunity for those who have completed degrees in court! This is the last day to apply!

நீதிமன்றத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்! திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டது. இதில் காலியாக உள்ள  சட்ட அதிகாரி    பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய   பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறுபிட்டுள்ளனர். தமிழக நீதிமன்றங்களில் குறைந்தது 7 ஆண்டுகள் … Read more

மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோன! உச்சநீதிமன்றம் போட்ட புதிய கட்டுப்பாடுகள்!

Corona who took Viswaroopam again! New restrictions imposed by the Supreme Court!

மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோன! உச்சநீதிமன்றம் போட்ட புதிய கட்டுப்பாடுகள்! கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோன பரவல் இருந்து வருகின்றது.அதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவள நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.கடந்த 3 ஆம் அலையின் போது உச்ச நீதிமன்றதில் இருந்த நீதிபதிகள்  அனைவரும் வீட்டில் இருந்தே இனைய வழியின் மூலமாக பணிபுரிந்து வந்தனர் . அதனையடுத்து தற்போதுதான் கொரான பரவல் சற்று குறைந்து வந்த  நிலையில் அனைத்து துறைகளும் தனது  இயல்பு நிலைக்கு   திரும்ப தொடங்கியுள்ளது. கொரோன … Read more

 உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! பட்டாசு உறபத்தியாளர்களுக்கு போட்ட கிடுபிடி!

Order to remove roadside statues! High Court Next Action!

உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! பட்டாசு உறபத்தியாளர்களுக்கு போட்ட கிடுபிடி! ஒரு மாதங்களில் நடைபெற இருக்கிறது தீபாவளி பண்டிகை.நமது தமிழகத்தில் குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கலை வெகு சிறப்பாக கொண்டாடுவர்.குறிப்பாக தமிழகத்தில் மக்கள் தீபாவளி ஆண்டு பட்டாசுக்கள் வெடித்து கொண்டாடுவது வழக்கம்.அவ்வாறு கொண்டாடும் வகையில் சென்ற வருடம் கொரோனா தொற்று இருப்பதாலும், அதிகளவு புகை மாசு அடைவதாலும் 2 மணி நேரம் மட்டுமே மக்கள்  பட்டாசுக்கள் வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.அதேபோல போலீசார் அதிக நேரம் பட்டாசுக்களை … Read more