ஆட்டு மூளையை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!

ஆட்டு மூளையை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!

ஆட்டு மூளையை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!! ஆட்டிறைச்சி அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று.ஆட்டின் சதை பகுதிகளை காட்டிலும் அவற்றின் மூளை,ஈரல்,குடல் போன்ற உறுப்புக்கள் அதிக சத்துடன்,சுவையாகவும் இருக்கும்.ஆட்டு மூளையில் புரதம்,கொழுப்பு மற்றும் கால்சியம்,பாஸ்பரஸ் மற்றும் இரும்பு உள்ளிட்ட தாதுக்கள் அதிகம் காணப்படுகிறது.இவை கண் பாதிப்பு,விந்தணு குறைபாடு,சரும பாதிப்பு ஆகியவை குணமாகும். ஆட்டு மூளையின் 10 நன்மைகள்: 1.ஆட்டு மூளையை தொடர்ந்து உண்டு வந்தோம் என்றால் கண் பாதிப்புகள் நீங்கி அவை குளிர்ச்சியாக இருக்கும். … Read more

வைட்டமின்கள் ஏ, பி, சி குறைந்தால் என்ன நடக்கும்!!? இதை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்!!?

வைட்டமின்கள் ஏ, பி, சி குறைந்தால் என்ன நடக்கும்!!? இதை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்!!?

வைட்டமின்கள் ஏ, பி, சி குறைந்தால் என்ன நடக்கும்!!? இதை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்!!? நம் உடலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி சத்துக்கள் குறைந்தால் என்ன நடக்கும் என்பது பற்றியும் இந்த மூன்று விதமான முக்கியமான ஊட்டச் சத்துக்களை எவ்வாறு அதிகரிப்பது அது பற்றியும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் நமது உடலுக்கு நன்மைகளை தருகின்றதா அல்லது தீமைகளை தருகின்றதா என்பதை அறியாமல் நாம் … Read more

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது? காரணம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!!

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது? காரணம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!!

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது? காரணம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!! நம் முன்னோர்கள் காரணமின்றி எதையும் சொல்ல மாட்டார்கள்.அவர்கள் வழியில் நாம் பின் தொடர்ந்தால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. தமிழ் மாதங்களில் புனிதமான மாதங்களுள் ஒன்றாக கருதப்படும் புரட்டாசி பெருமாளை வணங்க உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் பலர் அசைவம் உண்ண மாட்டார்கள்.காரணம் என்ன என்று தெரியாமல் நாமும் காலம் காலமாக இதனை கடைபிடித்து வருகிறோம்.இதற்கு … Read more

பிளாஸ்டிக் கப்பில் டீ குடித்தால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுமா!!? அப்போ இனி மேல் பிளாஸ்டிக் கப் யூஸ் பண்ணாதீங்க!!!

பிளாஸ்டிக் கப்பில் டீ குடித்தால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுமா!!? அப்போ இனி மேல் பிளாஸ்டிக் கப் யூஸ் பண்ணாதீங்க!!!

பிளாஸ்டிக் கப்பில் டீ குடித்தால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுமா!!? அப்போ இனி மேல் பிளாஸ்டிக் கப் யூஸ் பண்ணாதீங்க!!! பிளாஸ்டிக் கப்பில் டீ, காபி போன்ற சூடான பானங்களை அருந்தும் பொழுது நமது உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. அந்த பாதிப்புகள் உடனே நமக்கு தெரியாது. நாட்கள் செல்ல செல்லத்தான் தெரியும். டி, காபி குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும். உடலுக்கு புத்துணர்ச்சியை தரும். சோம்பலை முறிக்கும் என்று நாம். அனைவருக்கும் தெரியும். ஆனால் நன்மைகளை தரக் … Read more

இந்த ஒரு டீ.. உடலில் உள்ள 80 நோய்களை விரட்டும்!! நம்புங்க அனுபவ உண்மை!

இந்த ஒரு டீ.. உடலில் உள்ள 80 நோய்களை விரட்டும்!! நம்புங்க அனுபவ உண்மை!

இந்த ஒரு டீ.. உடலில் உள்ள 80 நோய்களை விரட்டும்!! நம்புங்க அனுபவ உண்மை! தினமும் டீ அல்லது காபி குடித்தால் தான் நேரம் நகரும் என்று நினைப்பவர்களா நீஙகள்.அப்போ உடலுக்கு பல நன்மைகளை அள்ளி வழங்கும் மூலிகை தேநீர் தயார் செய்து பருகி வாருங்கள் உடலில் பல மாயாஜாலங்கள் நிகழும்.சிரமம் இன்றி,அதிக செலவின்றி உடலை பாதுகாக்கும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று. மூலிகை டீ செய்யும் முறை தேவையான பொருட்கள்:- கொத்தமல்லி விதை – 2 ஸ்பூன் … Read more

ஐஸ்கிரீம் தொடர்ந்து அதிகமா சாப்பிடுபவர்களா நீங்கள்!!? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்!!!

ஐஸ்கிரீம் தொடர்ந்து அதிகமா சாப்பிடுபவர்களா நீங்கள்!!? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்!!!

ஐஸ்கிரீம் தொடர்ந்து அதிகமா சாப்பிடுபவர்களா நீங்கள்!!? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்!!! ஐஸ்கிரீம் தொடர்ந்து அதிகமாக சாப்பிடும் பொழுது நமது உடலுக்கு என்னென்ன தீமைகள் கிடைக்கின்றது என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். ஐஸ்கிரீம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு பொருள்தான். இந்த ஐஸ்கிரீமில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப் பொருட்கள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. ஐஸ்கிரீம் தயாரிக்கும் பொழுது முன்பு எல்லாம் முட்டை சேர்ப்பார்கள். ஆனால் … Read more

எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்!!? அவ்வாறு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன!!?

எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்!!? அவ்வாறு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன!!?

எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்!!? அவ்வாறு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன!!? நம் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும் தண்ணீரை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்? எந்த வேலை செய்யும் பொழுது குடிக்க வேண்டும்? இதனால் என்ன பயன்கள் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். நீரின்றி அமையாது உலகு என்று செல்வார்கள். அதுப்படி உலகத்தில் நீர் இல்லாமல் எந்தவொரு உயிரனமும் வாழ முடியாது. தண்ணீர் என்பது அடிப்படை தேவைகளில் முக்கியமான ஒன்றாக … Read more

டீ கடை பருப்பு வடை இப்படி செய்தால் சீக்கிரம் காலியாகி விடும்!! இன்றே முயற்சி செய்து பாருங்கள்!!

டீ கடை பருப்பு வடை இப்படி செய்தால் சீக்கிரம் காலியாகி விடும்!! இன்றே முயற்சி செய்து பாருங்கள்!!

டீ கடை பருப்பு வடை இப்படி செய்தால் சீக்கிரம் காலியாகி விடும்!! இன்றே முயற்சி செய்து பாருங்கள்!! நமக்கு பிடித்த எண்ணெய் பண்டங்களில் ஒன்று பருப்பு வடை.நம் வீட்டு விசேஷங்களின் உணவு பட்டியலில் இந்த வடை முக்கிய இடத்தை பிடிக்கிறது.இந்த சுவையான காரமான மசால் வடையை டீ கடை சுவையில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *வடை பருப்பு – 1 கப் *பச்சை மிளகாய் – 4 (அல்லது) … Read more

தினமும் நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா!!? அப்போ இன்னைக்கு இருந்து நடைப்பயிற்சியை தொடங்குங்க!!!

தினமும் நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா!!? அப்போ இன்னைக்கு இருந்து நடைப்பயிற்சியை தொடங்குங்க!!!

தினமும் நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா!!? அப்போ இன்னைக்கு இருந்து நடைப்பயிற்சியை தொடங்குங்க!!! தினமும் நாம் காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி செய்வதால் நம் உடலுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் எவ்வளவு என்பது பற்றி இந்த பதிவில் மூலமாக தெரிந்து கொள்வோம். நம்மில் பலரும் சில காரணங்களுக்காக மட்டுமே நடைப்பயிற்சி மேற்கொள்வோம். அந்த சில பயிற்சிகளில் முக்கியமானது உடல் எடையை குறைப்பது ஆகும். உடல் எடையை குறைப்பதற்கே நாம் பலரும் நடைபயிற்ச்சி மேற்கொண்டு வருகிறோம். சர்க்கரை நோய் உள்ள … Read more

சுவையான பட்டாணி சுண்டல் செய்யும் முறை!!

சுவையான பட்டாணி சுண்டல் செய்யும் முறை!!

சுவையான பட்டாணி சுண்டல் செய்யும் முறை!! நம் அனைவருக்கும் விருப்பமான பண்டங்களில் ஒன்றான சுவையான பட்டாணி சுண்டலை கீழே கொடுக்கப்பட்டுள்ள முறை செய்தால் மிகவும் வாசனையாகவும்,சுவையாகவும் இருக்கும்.இந்த விநாயகர் சதுர்த்திக்கு இப்படி வருத்த சுண்டல் ரெசிபியை செய்து அனைவரையும் அசத்துங்கள். தேவையான பொருட்கள்:- *பட்டாணி சுண்டல் – 1 கப் *கறிவேப்பிலை – 1 கொத்து *பூண்டு – 2 பற்கள் *பச்சை மிளகாய் – 2 *தேங்காய் – 3 தேக்கரண்டி *கொத்தமல்லி தழை – … Read more