அடிக்கடி இரைச்சல் பிரச்சனை ஏற்படுகின்றதா!!? அதை குணமாக்க இந்த இலை மட்டும் போதும்!!!

அடிக்கடி இரைச்சல் பிரச்சனை ஏற்படுகின்றதா!!? அதை குணமாக்க இந்த இலை மட்டும் போதும்!!!

அடிக்கடி இரைச்சல் பிரச்சனை ஏற்படுகின்றதா!!? அதை குணமாக்க இந்த இலை மட்டும் போதும்!!! ஒரு சிலருக்கு அடிக்கடி காதில் இரைச்சல் சத்தம் கேட்கும். அந்த இரைச்சல் சத்தத்தை சரி செய்வதற்கு ஒரே ஒரு இலையை மட்டும் வைத்து இந்த பதிவில் எவ்வாறு மருந்து தயாரித்து பயன்படுத்துவது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். அடிக்கடி இரைச்சல் சத்தம் கேட்பதை சரி செய்வதற்கு நாம் பயன்படுத்தப் பெறும் ஒரே ஒரு இலை என்னவென்றால் அது முசுமுசுக்கை இலை ஆகும். இந்த … Read more

நெஞ்சு சளி கரைய பாட்டி வைத்தியம்!! 1 மணி நேரத்தில் பலனடைய முடியும்!!

நெஞ்சு சளி கரைய பாட்டி வைத்தியம்!! 1 மணி நேரத்தில் பலனடைய முடியும்!!

நெஞ்சு சளி கரைய பாட்டி வைத்தியம்!! 1 மணி நேரத்தில் பலனடைய முடியும்!! அனைவருக்கும் நெஞ்சு சளி பெரும் பிரச்சனையாக இருக்கிறது.குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.சாதராண சளி என்றால் ஒரு வாரத்தில் சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளி என்றால் அவை குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும்.நெஞ்சு சளியால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படத் தொடங்கிவிடும்.இந்த நெஞ்சு சளி பாதிப்பை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் குணமாக்கிவிட முடியும். தீர்வு … Read more

தீராத மூட்டு வலி? அப்போ பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்க!! 100% தீர்வு கிடைக்கும்.

தீராத மூட்டு வலி? அப்போ பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்க!! 100% தீர்வு கிடைக்கும்.

தீராத மூட்டு வலி? அப்போ பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்க!! 100% தீர்வு கிடைக்கும். தற்காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுவதினாலலும், ஆரோக்கியமற்ற உணவு உள்ளிட்டவைகளாலும் இந்த வலி ஏற்படுகிறது. அதுமட்டும் இன்றி இதற்கு மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதும் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்கு இயற்கை … Read more

இனி பால் டீ மற்றும் காபிக்கு குட் பாய் சொல்லிடுங்கள்!! உடல் ஆரோக்கியமாக இருக்க மூலிகை தேநீர் பருகுங்கள்!!

இனி பால் டீ மற்றும் காபிக்கு குட் பாய் சொல்லிடுங்கள்!! உடல் ஆரோக்கியமாக இருக்க மூலிகை தேநீர் பருகுங்கள்!!

இனி பால் டீ மற்றும் காபிக்கு குட் பாய் சொல்லிடுங்கள்!! உடல் ஆரோக்கியமாக இருக்க மூலிகை தேநீர் பருகுங்கள்!! நம்மில் பலர் டீ அல்லது காபிக்கு அடிமையாக இருப்போம்.இதை குடித்தால் போதும் உணவு கூட வேண்டாம் என்று நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் இதை பசிக்கு உணவாக எடுத்து இருப்போம்.இப்படி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பானமாக திகழும் இதில் சில நன்மைகள் இருந்தாலும் அதிகளவு தீமைகளும் இருக்கிறது. டீ பருக வேண்டும் அதே … Read more

மலச்சிக்கல்? 1 மணி நேரத்தில் உடலில் உள்ள மொத்த மலமும் வெளியேற பாட்டி வைத்தியம்!!

மலச்சிக்கல்? 1 மணி நேரத்தில் உடலில் உள்ள மொத்த மலமும் வெளியேற பாட்டி வைத்தியம்!!

மலச்சிக்கல்? 1 மணி நேரத்தில் உடலில் உள்ள மொத்த மலமும் வெளியேற பாட்டி வைத்தியம்!! இன்றைய கால வாழ்க்கை சூழலில் ஆரோக்யமான உணவு உண்பது என்பது அரிதான ஒன்றாக உள்ளது.நாம் உண்ணும் அரிசி,காய்கறி,பழங்கள் என்று அனைத்திலும் இரசாயனங்கள் நிறைந்து விட்டது.வீட்டு முறை உணவை விட ஹோட்டல் உணவுகளை உண்ண தொடங்கி விட்டதால் எளிதில் நோய் பாதிப்பிற்கு ஆளாகி விடுகிறோம். இந்த ஆரோக்கியமற்ற உணவு நம் உடலில் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி மலச்சிக்கல் பாதிப்பில் கொண்டு சேர்த்து விடுகிறது.அதேபோல் … Read more

வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் ஒரே நாளில் குணமாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் ஒரே நாளில் குணமாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் ஒரே நாளில் குணமாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! வாய்ப்புண் மற்றும் வயிற்று புண் ஏற்பட முக்கிய காரணங்களாக மன அழுத்தம்,தாமதமான உணவு பழக்கம்,புளிப்பு மற்றும் காரணம் நிறைந்த உணவுகள் ஆகியவை சொல்லப்படுகின்றன. இந்த பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரி செய்வது மிகவும் முக்கியம்.இல்லையென்றால் இவை அடுத்த நிலையான அல்சர் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.இந்த பிரச்சனைக்கு தண்ணீர் நிறைந்த பழங்கள்,தயிர்,மோர்,அதிக காரம் மற்றும் புளிப்பு இல்லாத உணவு போன்றவற்றை எடுத்து வருவதன் … Read more

ராகி உணவு அதிகம் சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க!!

ராகி உணவு அதிகம் சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க!!

ராகி உணவு அதிகம் சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க!! நம் பாரம்பரிய சிறு தானிய உணவு வகைகளில் ஒன்று ராகி(கேழ்வரகு).இந்த சிறு தானியத்தில் அரிசியை விட 8 மடங்கு இரும்பு சத்து அடங்கி இருக்கிறது.அதேபோல் இதில் நாம் தினமும் குடிக்கும் பாலுக்கு இணையான கால்சியம் சத்து இந்த ராகியில் இருக்கின்றது. இதில் களி,லட்டு,புட்டு,கூழ்,தோசை,இட்லி,சப்பாத்தி,பூரி,சேமியா உள்ளிட்ட உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.அதிக கால்சியம்,பாஸ்பரஸ் சத்துக்கள் கொண்டிருக்கும் ராகி பாலை 3 மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ராகி உணவு … Read more

இதை ஒரு இரவு மட்டும் தடவிட்டு படுங்க! தொங்கிய தொப்பை காணாமல் போய்விடும்!! 100% தீர்வு இருக்கு!!

இதை ஒரு இரவு மட்டும் தடவிட்டு படுங்க! தொங்கிய தொப்பை காணாமல் போய்விடும்!! 100% தீர்வு இருக்கு!!

இதை ஒரு இரவு மட்டும் தடவிட்டு படுங்க! தொங்கிய தொப்பை காணாமல் போய்விடும்!! 100% தீர்வு இருக்கு!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் வயிற்று பகுதி மற்றும் தொடை பகுதிகளில் அதிகப்படியான கொழுப்பு தேங்கி உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கு அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள்,துரித உணவுகள்,கார்போஹைட்ரேட் உள்ள பொருட்கள் உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது.இதை தவிர்த்து பகல் நேரங்களில் உறக்கம்,அதிகப்படியான உணவுகளை எடுத்து கொள்வதாலும் உடல் பருமன் ஏற்படுகின்றது. இதற்கு வெறும் … Read more

இது தெரியுமா? பலா பழத்தை விட அதன் விதைகளில் தான் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது!!

இது தெரியுமா? பலா பழத்தை விட அதன் விதைகளில் தான் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது!!

இது தெரியுமா? பலா பழத்தை விட அதன் விதைகளில் தான் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது!! நம்மில் பெரும்பாலானோருக்கு பலாப்பழம் விரும்பி சாப்பிட கூடிய பழ வகைகளில் ஒன்றாக இருக்கிறது.இதன் வாசனை மற்றும் சுவை அனைவரையும் உண்ண தன் பக்கம் இழுக்கும்.இந்த பழம் தமிழகத்தில் பண்ருட்டி,தேனி,நீலகிரி உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் விளைகிறது. இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது. இந்த பழத்தை கொண்டு ஜூஸ்,ஹல்வா,கேக்,இனிப்பு பண்டங்கள் செய்யப்படுகிறது.இந்த பலா பழத்தை காட்டிலும் … Read more

காதுகளில் ஏற்படும் அதிகப்படியான இரைச்சல் பாதிப்பு நீங்க இதை 2 சொட்டு விடுங்கள்!! 10 நிமிடத்தில் தீர்வு உண்டு!!

காதுகளில் ஏற்படும் அதிகப்படியான இரைச்சல் பாதிப்பு நீங்க இதை 2 சொட்டு விடுங்கள்!! 10 நிமிடத்தில் தீர்வு உண்டு!!

காதுகளில் ஏற்படும் அதிகப்படியான இரைச்சல் பாதிப்பு நீங்க இதை 2 சொட்டு விடுங்கள்!! 10 நிமிடத்தில் தீர்வு உண்டு!! காதுகள் சரியாக கேட்க வேண்டுமென்றால் செவிப்பறை சீராக இருக்க வேண்டும்.ஆனால் அதிகப்படியான ஒலி உள்ளிட்டவைகளால் காது இரைச்சல் ஏற்படுகிறது.காதுக்குள் தண்ணீர் புகுந்தாலும் காது வலி,இரைச்சல் பாதிப்பு ஏற்படும்.இதை இயற்கை வழிகளில் சரி செய்ய முயலுங்கள். தேவையான பொருட்கள்:- *வெள்ளை பூண்டு – 1 *முசுமுசுக்கை இலை – 1 செய்முறை:- வெள்ளை பூண்டை தோல் நீக்கி சுத்தம் … Read more